Тёмный

ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கம்பவாருதியின் பகிரங்க கடிதம் 

ANAS TAMIL MEDIA
Подписаться 16 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@educatedtamils1
@educatedtamils1 День назад
Mr. Kampawaruthy' s letter to the Hon . President Aura Kumara Dissanayaga is well-written well descriptive and thoughtful to brink harmony and mutual understanding between all communities living in Sri Lanka . I also wish Mr. President good health and good luck and congratulations to have achieved this position, from being a normal family, - unlike the other previous holders of the past.
@ShanthiSandanam
@ShanthiSandanam 2 дня назад
Very Well ❤❤❤❤
@moooooo6505
@moooooo6505 5 дней назад
ஜாதிக்குரிய சொற்பிரயோகம் உங்களை யாரென்று வெளிப்படுத்துகின்றது.
@qryu651
@qryu651 5 дней назад
கேடு கெட்ட இனமே யாழ்ப்பாண வெள்ளாளிய சனாதன சைவ சித்தாந்த சாதிய ரீதியான வெறியர்கள். இவர்கள் பிரபாகரனுக்கு கடிதம் எழுத முடியாத போனது எதற்காக ???😂😂😂😂 பண்பான அறிவார்ந்த சமூக அக்கறையுள்ள மனித நேயமுள்ள ஜனநாயக ஜனாதிபதியாக வந்த அருணா? கொலை செய்த கொடூர புலிகளுடைய பிரபாகரனுக்கு கடிதம் எழுத முடியாது போனது 😂😂😂??? அடுத்த நாள் சுடுகாட்டில் 😂😂😂😂 ஒப்பாரி சாம்பல் ???? பிரபாகரனுக்கு 14 வருடங்களின் பின் அஞ்சலி. ஏன் சைவ குற்றம் பிரபாகரனுடைய குடும்ப சகோதரர்களுக்கு ஏன் துலக்கு வரவில்லை ? முட்டாள் சைவக்கார வெள்ளாளியம் பூசுகிற திரு நீறு , பொட்டு , பால் , குங்குமம் , கற்பூரம் ,ஏன் அடிக்கிற மணி , கோவில்கள் , சாமி சிலைகள் இவ்வளவும் சாதியால் குறைந்த மக்களுடைய உழைப்பே வெள்ளாளிய வாழ்ந்தது. ஐயர் மார்கள் பெருமிதம் கொள்கிறார்கள். வாங்கிய பணம் சாதி குறைந்த மக்களுடைய கையில் பட்டதே. சாதிய ரீதியாக பார்த்தால் வெள்ளாளிய சனாதன சைவ சித்தாந்த ஐயர்களே ஓன்றும் தெரியாத முட்டாள்கள்... திரு நீறும் பொட்டும் தீண்டாத மக்களுடையது... திருந்தாத இனமாக சாதி வெறியர்களே அடுத்தவர்களை நம்பி வாழுகிறார்கள்...
@vijeyarupanthillainathan8867
@vijeyarupanthillainathan8867 4 дня назад
ஆரியத்தை தூக்கிப்பிடிக்கும் அடிமுட்டாள். இவரை புறக்கணிக்கவேண்டும்.
@sinniahchandra4846
@sinniahchandra4846 4 дня назад
தமிழ், வளர்த்த பெரியார் கருணாநிதி. கம்பராமாயணம், வளர்த்த பெரியார் இவர்.
@thamotharampillaisivaraj8859
@thamotharampillaisivaraj8859 5 дней назад
Very well written, reflecting common peoples wish, thoughts and anxiety. Thank you so much for writing this.
@ravinthiru1830
@ravinthiru1830 2 дня назад
இதை அனஸ்சின் குரலில் கேட்பது இன்னும் சிறப்பாக இருக்கிறது 👍
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 4 дня назад
கம்பவாதி ஐயா நீங்கள் தற்போது அரசியலில் வந்து வீட்டிர்கள், கடைசியில் சேர்த்து விடுங்கள்ஐயா
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 дня назад
வணக்கம் ஜெயராசா அவர்களின் கடிதம் சொல்லும் உள்ளடக்கம் ஆழமானது அருமை மனம் கொள்கிறேன். டொமினிக் ஜீவா அவர்களின் 75 வது பிந்தநாளில் உரையாற்றும் போது இறை பற்றாளன் நான் சொன்னால் தான் ஜீவாவையும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று ஆரம்பித்து சோசலிசத்தின் தேவையை அழகாக மெய் அறிவு கொண்டு விளக்கி பேசினார் . ( 2002 தமிழ் சங்க மண்டபம் ) அனுர அவர்களின் கட்சி பெரும்பான்மை பெற்று நல்லாட்சிக்கு வர தொடந்தும் பல சிறிய வெவ்விகளாக >> உரைகளை செய்வார் செய்ய வேண்டும் என்று அன்புடன் அறிவுடம் நம்புகிறேன். தனபாலன் , 15.10.24.
@sivamsiva8991
@sivamsiva8991 5 дней назад
அருமை உங்கள் கடித்த்தின் உள்ளடக்கம் அறிவார்ந்த பழமொழிகள் எடுத்துக்காட்க்கள் அத்துடன் குறள்களும் கூட பராட்டுக்கள் இதை வெளிப்படுத்திய விதம் மிகச்சிறப்பு உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் நன்றி அன்னஸ்.
@shanlinga408
@shanlinga408 2 дня назад
Super bro
@seeranganganeshan6206
@seeranganganeshan6206 3 дня назад
வாழ்த்துக்கள் ஐயா அனைத்து தமிழ் மக்களின் நற்செய்திகா அமைட்டும்.🙏🙏
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 4 дня назад
இக்கடிதத்தை எழுதிய கம்பவாரதியின் எமது தவப்புதல்வன் ஜெயராஜ் அவர்களுக்கு எனது நன்றிகளும் வாழத்துக்கள். மீண்டும் அவரது ஆன்மீக பணிசெய்யவேண்டும் ஈழத்தில்.
@shivananthanganesh7256
@shivananthanganesh7256 День назад
🇨🇦🙏🙏🙏
@srisenadaniyal6915
@srisenadaniyal6915 5 дней назад
எங்கேயோ எல்லாரும் நல்லவர்,வல்லவர் என்று அறிந்தவருக்கு கம்பமாலை பாடுகிறீர்கள். உங்கள் அருகில் மிக அருகில் உங்கள் சுமியால் சில்லம் சில்லமாய் உடைந்திருக்கும் தமிழரசுக் கட்சி உங்கள் கண்ணுக்கு தெரியாது இருப்பது வியப்பு 😢
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 19 часов назад
அனுர வாழ்க 🎉🎉🎉❤❤❤
@ishanabdullah9045
@ishanabdullah9045 5 дней назад
AKD ஐ 100% நம்பலாம். இவர் தனக்காக வாழவந்தவறல்ல, இவர் சமூகத்துக்கானவர்.
@lifeishard8208
@lifeishard8208 4 дня назад
100%
@sivavipulan5231
@sivavipulan5231 4 дня назад
இணைந்திருந்த வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் வழக்குப் போட்டுப் பிடித்தவர்!
@ishanabdullah9045
@ishanabdullah9045 4 дня назад
காலம் பதில் சொல்லும். பொறுந்திருங்கள்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 14 часов назад
@@sivavipulan5231 வடகிழக்கு தமிழருக்கு வேண்டாம் என இந்திய ஒப்பந்தத்தை குலைத்து இராணுவத்தையும் அடித்தது யார். ? இணைத்தவரையே எமக்கு பிடிக்கவில்லை.
@drsritharan-siddhaorthopae8028
ஆழ்ந்த ஞானம் அறிவு முதிர்ச்சி பாரிய தமிழ் சொல் வன்மை அஞ்சா நெஞ்சம் இவை அனைத்தும் உள்அடக்கிய கடிதம்
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar 3 дня назад
உண்மையில் இது போன்ற ஆழமான கருத்தை வெளியிட்ட ஜெயராசா ஐயாவின் கருத்திற்கு தலை வணங்குகின்றேன்
@78054
@78054 4 дня назад
கடவுள் யுகம் தொடங்கிவிட்டது…இனிமேல் நம்பிக்கையுகமாக மாறிவிடும் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
@swissthamilfox
@swissthamilfox 4 дня назад
இவர் எல்லாப்பக்கமும் வாலைக்காட்டி வாயால வடை சுட்டு சுகபோகம் வாழ்பவர்.
@thangavelganesh2015
@thangavelganesh2015 3 дня назад
Super iyaa. Super ❤❤❤❤❤
@segarkathir646
@segarkathir646 5 дней назад
நன்றி ஐயா
@thuraisingamparasiraman3618
@thuraisingamparasiraman3618 5 дней назад
சட்டத்தரணி சுமந்திரன் ஐயா! அவர்களை நேரடியாகச் சந்தித்து அழகாக,ஆழமாக நன்கு விளங்கும்படியாக கூறுவதும் சிறந்தது!!! எதிர்பார்க்கிறோம்!!!
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 дня назад
😂😂
@sinniahchandra4846
@sinniahchandra4846 4 дня назад
இன்னொரு போலி
@jeyamsabapathy8157
@jeyamsabapathy8157 3 дня назад
எம் ஆத்மபலமும் உடன் நிற்க்கும்
@gnanasubramaniamgnanachand9522
அருமை
@rajessamy8058
@rajessamy8058 4 дня назад
ஜனாதிபதி அவர்களுக்கு கம்பவாரிஅவர்களின் கருத்து நிறைந்த மடல்
@ganeshvinna9773
@ganeshvinna9773 4 дня назад
super
@mohammedirfanaboosalih6150
@mohammedirfanaboosalih6150 Час назад
Akd ❤❤❤❤❤
@ramaniparameswaran3427
@ramaniparameswaran3427 4 дня назад
@AnanthaRani-nf7il
@AnanthaRani-nf7il 4 дня назад
ஏற்றம் மட்டுமே ❤,
@ananthakumarkandhiabalasin3749
வண்ணான் பறைதட்டியா அல்லது கரைகட்டியா?❤
@JasbirJaffrey-k5z
@JasbirJaffrey-k5z 4 дня назад
Excellent
@KuzhaliCholan
@KuzhaliCholan 4 дня назад
வண்ணான் கரைகட்டி வெளுத்தவரைக்கும் தான் கேட்டேன்.
@vijiratnam901
@vijiratnam901 4 дня назад
And 👌
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 4 дня назад
❤❤❤
@pathmabalasubramaniam4871
@pathmabalasubramaniam4871 День назад
அருமை .ஓட்டு மொத்த இலங்கை மக்களினுடைய கருத்தாகவே இது அமைந்துள்ளது
@ferozamizreen4142
@ferozamizreen4142 5 дней назад
அருமை .
@Ravi26145
@Ravi26145 4 дня назад
சுமத்திரன் அங்கஜன் போனறவர்களை உங்களுடன் சேர்க்கவேண்டாம்
@mallikanadeshan9614
@mallikanadeshan9614 5 дней назад
👍
@SriKanthan-e9b
@SriKanthan-e9b 4 дня назад
😮
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 5 дней назад
ஐயோ தமிழ் இனமே ... இப்படி கட்சிகள் சின்னம்பின்னாமாகின..... ஒரே கொள்கையில் குரல் கொடுக்க முடியாது ஆளுக்கொரு திசை,, கட்சி ,, நிறம், சுலோகம், எப்படியோ பாராளுமன்றம் செல்வதே நோக்கம்... பேரம் பேசும் சக்தியுடன் 30 வருடங்கள் இருந்தோம் .. பல பொருண்மைய உதவிகளை தடுத்து ஆயுதமாக பயன்படுத்தினர் .. பஞ்சம் ... பாத்தகம் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி நி ன்றனர் ... தென் இலங்கை கொள்ளை கூட்டம் சிதறியதை போன்று ... வடக்கு கிழக்கு சிதறிவிட்டதே .... சூத்திரதாரி சுமந்திரன் என சொல்கிறார்களே.....
@PVike-eg9ln
@PVike-eg9ln 3 дня назад
ஐயா உங்கள் மடலில் தழிழ் அன்னையின் வாண்மை தெரிகின்றது.நல்ல செய்திகளையும் உட்புதைத்துள்ளது. நன்றி, இருந்து உலகாணட தழிழன் ஆழ ஒரு துண்டு நிலம் கூட இல்லாமல் போனதன் காரணமும் புரிகின்றது தமிழரிடம் காணப்படும் பழமைவாதமும்,. அடிப்படைவாதமும்தான் காரணமாக தோன்றுகிறது.தழிழர் முதலில் பழமொழி என்ற போர்வையில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துபோன்ற சொற்பிரயோகங்களை கவனமாக பிரிக்கவேண்டும்.இல்லையேல் இது தங்களை தாங்களே இழிவுபடுத்துவதாக அமையும்.பல்லைகுத்தி முக்கின் மேல்வைத்தாற்போல்.
@Theepan-g6b
@Theepan-g6b 19 часов назад
தேவையற்ற சொல்லாடல்களை தவிர்க்கலாம் தமிழ் கட்சிகளை திருத்தும் வேலையை நீங்க இப்போ செய்யலாம் rather ஜனாதிபதிக்கு அறிவுரை செய்வதை விட... திருக்குறள் ஏனய்யா? அமெரிக்கா காம்யூனிசத்தை விரும்பல என்று எல்லாருக்கும் தெரியும் 😂
@naganathersathianathan95
@naganathersathianathan95 5 дней назад
Only preach values of humanity rather than put his head to politics
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 4 дня назад
Ah... Ha... Ennama.. urukirar.... Emakku ethuvum illaiyenru sonnavarmeethu ethatkku ivvalavu akkarai ? Theethu maththiram seithavarkalukku ethatkku unathu arivurai ? Kanakkil ethuvum edupadathu...
@Yt3655
@Yt3655 4 дня назад
100%உண்மை.
Далее
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
Cole Palmer Revenge vs Man City 🥶
00:20
Просмотров 2,9 млн
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00