சுவாமி என்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளை நல்லபடியாக நோய்நொடி இல்லாமல் காப்பாத்துங்கள் என்னுடைய உடம்பில் உள்ள நோய்கள் எல்லாம் குறைய வேண்டும் சுவாமி அருள்புரிய வேண்டும்
நோய் இல்லாமல் , வறுமை இல்லாமல், உடல் ஆரோக்கியம் , மன ஆரோக்கியம் பெற்று சராசரி மனிதனுக்கு உண்டான அனைத்து மகிழ்ச்சி கிடைக்க வேண்டுகின்றேன் ....... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Kadavulay ella vayathu pengalay manathaylivu koduthu aangalidam eruthu kapathu kuzathaihalayum kaamathil eruthu lapathu nam n ladais maja L serthi kapathi
எனக்கு வலிப்பு நோய் குணம் அடைய அருள் பெரும் ஜோதி ஆண்டவர், வள்ளலார் வேண்டிக்குறேன், வள்ளலார் சொன்ன ஜீவகாருண்யம், அன்பு, கருணை, தயவு, இவை அனைத்தையும் கடைபிடித்து கொண்ட ஆரம்பிவிட்டேன்,
என் சிவ தந்தை .................................. அறியாமை நீக்கும் அருட் சோதியே தெரியாமல் நின்று அருள் தாறியே ஆதியும் அந்தமும் இல்லா சோதியே பாதியும் முழுவதும் ஆனாய் நீயே ஈனப்பிறவியின் ஈனம் அகற்றுபவா ஈடில்லா சோதியாய் நாடி வருபவா தாய் தந்தை எல்லாம் நீயே நோய் கந்தை எல்லாம் நீக்கு மருண்ட என் மாயை அழிப்பவா இருண்ட என் வாழ்வில் வருபவா கருகிய வாழ்வின் தளிர் நீயே அருகில் என்னையும் அணைத்து கொள் என் அப்பனே 🙏🙏🙏🙏🙏
கவலை பட வேண்டாம் சகோதரி /சகோதர எது நடக்க இருக்கிறதோ அது நல்ல படியாக நடக்கும் கொரன நீங்கள் கவலை படுவதால் எதுவும் மாறுவதில்லை நடப்பது நடக்கட்டும் என்னால் எதுவும் நடப்பதில்லை கடவுள் சித்தம் என்று மனதுக்கு மூளைக்கும் சொல்லுங்க விரைவில் குணமாகும் நான் அப்படி தான் இருந்தேன் என் மகன் சொல்லி தான் இப்போது கவலை வதில்லை கடவுள் நம்பிக்கை ஒருபோதும் விண்போவதில்லை அவனை பற்றி கொண்டேன் சந்தோஷமாக இரூக்கிறேன் வாழ்த்துக்கள்
நம்பிக்கையோடு இறைவனை நம்புவோம். நிச்சயம் மனம் நிம்மதி கிடைக்கும். முருகா!முருகா எனசொல்லிக்கொண்டே இருங்கள். அந்த முருகன் உங்கள் அருகில் வந்து துணையிருப்பான்.
@@gomathirajan2403 ஐயா நம்பிக்கையான வார்த்தைகள். நன்றி. இன்றைய காலகட்டத்தில் முதுமையை நோக்கி காத்திருப்போருக்கு காது கொடுத்து கேட்போர் யாரும் இல்லை. உங்கள் மகன் உங்கள் மீது அன்புடன் இருக்கிறார். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்வோம்
ஐயா வணக்கம் தொடர்ந்து தாங்கள் செய்யும் பிரார்த்தனைக்கு மனமார்ந்த நன்றி ஒரு பொய் வழக்கு நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கிறது அதில் விரைவில் வெற்றி கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தங்கள் பொற்பாதங்களை வணங்கி தங்கள் நல்லா ஆசிர்வாதம் நாடுகிறேன்
என் உடல்நிலை சீராகவேண்டும் நான் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனக்காக பிராத்தனை செய்யுங்கள் 🙏🌹 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருனை 🙏🌹
எனது கணவரின் எனது மகனும் எங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ எனது பேத்தியும் நோய் நொடி இல்லாமல் வாழ எனது தங்கை குடும்பம் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் இறைவா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி... அய்யா எனது மகளின் திருமணம் விரைவில் சிறப்பாக நடத்தி தரவேண்டும்... திருச்சிற்றம்பலம்
சார் வந்தனம் முதலில் இராமலிங்கம் ஐயா அபயம் அபயம் அபயம் என சொல்லிக் கொன்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி என சரியாக மனதை ஒருமைப்படுத்தி பக்தியோடு புரிந்துக்கொண்டு சொல்லுங்கள் வராத வல்வினை நோய் வந்தாலும் வன்மையோடு சேராத பாவம் எல்லாம் சேர்ந்தாலும் தீராது என்று ஆர் சொன்னார் எங்கள் அருட்பிரகாச பெருமான் பேர் சொன்னால் போமே பிணி பாவம் வினை.......... பொன்னாலே சூழுலக புகழுகின்ற இராமலிங்க புனித ஞான மண்ணாலே வாய் மலர்ந்த மண்ணருட்பாவை மகிழ்வினொடு சொன்னாலே நாவினிக்கும் கேட்டாலே உளமினிக்கும் துதித்து பேருக்கு முன்னாலே செய்த வினை பாவம் பினி முற்றிலும் ஒழிந்து கை கூடும் மோக்கம்தானே என்று வள்ளற் பெருமானார் உடன் இருந்த அன்பர் அவரை போற்றி போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்கள். தாங்களும் நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள்
நானும் என் மனைவி,மற்றும் என்பிள்ளைகள்,மருமகள்கள் பேரன் பேத்திகள் என வம்சத்தார் அனைவரும் நோயற்ற நல்வாழ்வை அறம்தவறாமல் வாழ்ந்திட நல்வழிகாட்டிட வேண்டுகிறேன்
நிரந்தர தீர்வு உண்டா என்று தெரியாது. நாட்டு மருந்து கடைகளில் வேப்பிலைப் பொடி கிடைக்கும். கால் தேக்கரண்டி பொடியை அரை டம்ளர் வெந்நீரில் கலந்து ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின் குடிக்கச் செய்யுங்கள். பித்த மாறுபாட்டால் வரும் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.
நாங்கள் மூவரும் நடக்க சாப்பிட நகர முடியாத தீராத நோய் உள்ள ஆதரவற்ற ஊனமுற்றவர்கள். இறைவனை தேடுகிறோம் முழு ஆரோக்கியம் நலம் பெற வேண்டும். அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை.
சத்தான உணவும் நோய் எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் சிஉள்ள பழங்கள் முருங்கைக்கீரை போன்றவற்றை கொடுங்கள். உள்ளங்கால்களை விரல்களால் அழுத்தி விடுங்கள். இயற்கையான காற்று உள்ள இடத்தில் ஒரு மணிநேரமாவது இருங்கள். Pollutionகூட தலைவலியை உண்டாக்கும்.
ஆகா ! மிகவும் அற்புதமான விஷயம் சொல்லி விட்டீர்கள் , ❤ மக்களை வடலூர் அருள் வெளி க்கு வாருங்கள் என்பது ! ஜீவகாருண்யம் ஆக வாழ்ந்து உயிர்கள் க்கு உபகாரம் செய்ய வேண்டும் என்பதும் !! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கி வாழுங்கள் !!! நன்றி இதனை கடைபிடித்து மக்கள் நலம் பெற வாழ்த்துவோம் 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி மிகவும் நன்றாக இருக்கிறது இந்த தெய்வீக பாடல் கேட்க கேட்க எனது மனம் நிறைய அமைதி அடைகிறது நன்றி நன்றி ஐயா
குருவே என்னுடைய உடம்பில் உள்ள நோய் எல்லாம் சரியகனும் நீங்கதான் அருள்புறியா வேண்டும் ஐயா நீங்கதான் துனை அருள்பெரும் ஜோதி அருள்பெரும் ஜோதி தனிப்பெரும்கருனை அருபெரும்ஜோதி வாழ்க வையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்
சுவாமியே ! எனது மனைவியும் எனது மருமகளும் ஒற்றுமையாக இருக்க அருள் புரிவாய் இறைவா! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!! அருட்பெருஞ்ஜோதி!!!