தம்பி இது உங்களின் உழைப்புக்கு கிடைத்த பலன்......மாறாக இதனை விவசாயதுடன் ஒப்பீடு செய்வது ஏற்புடையது அல்ல.... விவசாயி சொந்தமகவோ அல்லது குத்தகைக்கு நிலம் முதலில் வாங்க வேன்டும்... நிலத்தை உழுது பண்படுத்தி விவசாய நிலமாக பயிர்களுக்கு தகுந்தாற்போல மாற்ற வேன்டும்.... விளைவிக்கும் பயிர்களை விலைகொடுத்து வாங்கி அதனை நாட்டு த்தேவயான நீர் பாச்சி,விலங்குகள்,மனிதர்கள்,மற்றும் இயற்கை செயற்கை இடர்பாடு இல்லாதவாறு வேலி அமைத்து இரவு பகலாக காவல் காத்து அறுவடை காலம் வரை பாதுகாத்து அதனை அறுவடை செய்து வியாபாரியிடம் விற்பனை செய்ய வேன்டும்.... முதலில் இருந்து கடைசி வரை கூறியது எல்லாம் செய்ய பருவத்திற்கு தகுந்தாற் போல் வேலைக்கு ஆடகள் வைத்து சம்பளம் கொடுக்க வேன்டும்..... நிலத்தை பணம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி ஆள் வைத்து அல்லது அவர்களோ விவசாயம் செய்ய முடியும்.... மழை நீர் என்பது இங்கே அத்தியாவசியமான ஒன்று..... ஆனால் நீங்கள் குறிப்பிடும் மீன்பிடி தொழில் அவ்வாறு இல்லை..... நீங்கள் செய்வது அறுவடை மாத்திரமே.... சொல்லப்போனால் இது ஒரு வேட்டை யாடும் முறையாகும்...... நீங்கள் கடலில் வேட்டைக்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்கள்( வலைகள்,படகு,) வேன்டுமென்றால் விலை கூடியதாக இருக்கலாம்..... அதிலும் உங்களை தவிர வேறு யாரும் இதனை செய்ய முடியாது...செய்ய கூடாது.... செய்து விடக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.......உதாரணமாக (எங்கள் ஊர், எங்கள் கடல்....) விவசாயிகள் ஒருபோதும் அவ்வாறு இல்லை.... உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (௲௩௰௩ - 1033)
அண்ணா இவர் சொல்வது உண்மை இல்லை நானும் தூத்துக்குடி தான் இது கோழி தீவனதுக்கு ஆயில் மில்லிக்கு போகிற சாலை மீன்கள் இந்த மீன்கள் 1கிலோவிற்கு 100 சாலை மீன்கள் வரும் இதை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்வது சிரமம் இது போலாம் பொய்யான வீடியோ போடவேண்டாம்
Morning fish sold at high cost bcoz all cooking finished Morning itself. I think,Afternoon onwards no one cooks .that's why your evening lot fish does not sold properly.
கடலில் உள்ளே பெரிய மீன்பிடி படகுகளில் நாள்,வார கணக்கில் பிடித்த மீன்களை சிறிய படகுகளில் சென்று கரைக்கு கொண்டு வந்து புதிதாக பிடித்த மீன் என்று விற்பனை செய்வதாக சொல்கிறார்களே அவ்வாறு நடக்க வாய்ப்பு உண்டா தம்பி....