இன்று தான் இந்த காணொளியை பார்த்தேன், இந்த காணொளியில் உள்ள எந்த ஜோதிடரையும் நான் பார்த்ததில்லை,திரு ஜெயராஜ் ஐயா அவர்கள் ஒரு ஜோதிட முத்து ,பேர் புகழ் ,பிரபலம் ஆகியவை இந்த ஜோதிடரை அணுக இறைவனை வேண்டுகிறேன்
Explained very well. After seeing this video only I could really understand how to predict horoscope. Superb superb superb!!! Examples are very excellent!!!
என் குருநாதர் திரு ஜெய துரைராஜ் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். தங்களுடைய எளிமையான பாடத்தின் மூலமாக என்னை போல பல ஜோதிட மாணவர்களை ஜோதிடர்களாக மாற்றும் திறமை படைத்த குருநாதருக்கு மிக்க நன்றி
வணக்கம் ஐயா 07/07/1993 10.18 காலை மன்னார்குடி எனக்கு 28 வயது ஆகுது எனக்கு எப்போது திருமணம் சொந்தத்தில் ல அல்லது தூரத்தில் ல திருமண காலம் எப்போது என்னுடைய ஆயுளைப் பற்றி கூறவும்
ஐயா அண்ணாமலை, காஞ்சிபுரம். Dob : 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? எப்போது கோட்டீஸ்வரன் ஆவேன்? எப்போது அரசியல் வெற்றி?
ஐயா நீண்ட நாள் ஆசை நிறைவேறியது நன்றி ஒருசின்ன அடியேன் அபிப்பிராயம் நீங்கள்போட்ட மூன்றாவது ஜாதகத்தில் ஆதித்ய குருஜி சொன்னதுபோல ராகுவுடன் சேர்ந்த சனி இரட்டைஅசுபர் அவர் மூன்றாமிடத்தை பார்க்கிறார் 7மிடத்தையும்கெடுத்து 10பார்வையாக உச்சம்பெற்ற சந்திரனையும் கெடுக்கிறார் உங்களுடைய மற்றும் ஆதித்ய குருஜியின் கூற்றுபடி குரு தன் 5ம்வீட்டுக்குமறைந்து 8ம் வீட்டுக்கு கோணத்தில் இருப்பதால் 8ம் அதிபதியாகி பலம் பெற்று 12ல் 6ம் அதிபதி சனியின் பார்வை 6/8/12 /சுக்ர அந்தரம் மாரகம் +3மிடஅதிபதி தூக்கிவிட்டது
சார் எங்களுக்கு போடு தெரியவில்லை சார்.. யார், யார் கவனிக்கிறார்கள் இவர்களின் முகத்தை பார்க்கவா நாங்கள் நெட்டு செலவு செய்து பார்க்கிறோம் அதை சரிசொய்யுங்கள் சார்...
அய்யா வணக்கம். தங்களின் பாவாத்பாவ தசாபுத்தி அந்தர விளக்கங்களில் ஆதிபத்ய வீடுகள் உள்ள கிரக தசாபுத்திஅந்தர பலனெடுப்பை விளக்கினீர்கள். அதே நேரம் ஆதிபத்ய வீடுகள் இல்லா கிரகங்கள் ராகு கேதுவின் தசாபுத்திஅந்தரங்களுக்கு இதனை எவ்வாறு கணிப்பது என்பதையும் ஒரே ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கியிருந்தால் முழுமையான பாடமாய் இருந்திருக்கும்.
White boardஐ ஒதுக்கிய கரும் பலகைக்காக ஒரு சபாஷ்! முத்துமுத்தாக முன் கூட்டியே எழுதிவைத்த தயாரிப்புக்கு ஒரு சபாஷ்! "பாடத்தைப் பற்றி பேசு"...? வாழ்த்த (ஜோதிடத்தில்) வயதில்லை; வணங்குகிறேன்.
ஐயா வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm., Birth place: kanchipuram. ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்?அரசியலில் வெற்றி எப்போது? தற்போது எனக்கு குரு திசை ஆரம்பித்துவிட்டது. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+குரு.,
ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm., அண்ணாமலை, காஞ்சிபுரம்., யாரேனும் ஒருவர் பதில் தருக. ஆய்வுக்கு என் ஜாதகத்தை எடுங்கள் அனைவரும். எப்போது வி.ஐ.பி.ஆவேன்., எப்போது தொழில் & அரசியல் வெற்றி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்.
38ஆண்டு களுக்கு முன் உள்ள.... 14.1.1984--ம்தேதி யானது ருத்ரோத்காரி வருடம் மார்கழி மாதம்30--ம்தேதி சனிக்கிழமை யில் வந்திருக்கிறது. சிறிது நாழிகை கடந்ததும் போகிப்பண்டிகை நாளான அன்று சூரியன் மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆவதால்.. இந்த நாளும் அடுத்த நாளும் சேர்த்து ள்ள60நாழிகை பொழுது அவ்வளவு சுபமானதல்ல. மேலும் அன்று வளர்பிறை சர்வ பீஷ்மர் ஏகாதசி யாகவும் நடந்து தனுசு. மீனம் ஆகிய இரு ராசிகளை சூன்ய ராசிகளாக்கி இருப்பதால் குரு ஒரு சூன்ய கிரகமாகி சூன்ய தோஷ பலன்களையே தருகிறதாகும். தற்போது இந்த நேர அமைப்பு படி.. கார்த்திகை நட்சத்திர நிலையில்5--வது தசையாக இந்த சூன்ய தோஷம் நிரம்பிய குரு தசையே நடைபெறும் என்று தெரிகிறது. ஆக சுப வாழ்க்கை என்று பிறர் சொல்வதைக் காதால் கேட்கலாமே தவிர அனுபவிக்க முடியுமா என்றால் அனைத்து சுபச் செயல்களெல்லாம் எதிர்பார்த்த படி நடக்காது .அப்படி யே பெரும் பிரச்சினை களோடு ம் போராட்டங்களோடும் நடந்தாலும்.. அவைகளால் ஏற்படுகின்ற பிரச்சினை களின் கழுத்துப் பிடியில் இருந்து தப்பித்தால் போதும் என்ற நிலைகளையே உருவாக்கி விடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம். சுபங்களை அனுபவிக்க செய்கிற வாய்ப்புக்கள் இந்த நாளைப் பொறுத்தவரை சொற்பமே. கார்த்திகை விரதம்.. ஏகாதசி விரதம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் முருகனையும்.. அப்படி யே மூலஸ்தானத்தின் கீழ் உள்ள சிவலிங்கங்களையும் வணங்கி வருவதோடு திருமணம் மற்றும் சமுதாய உயர்நிலை போன்ற வாழ்வு வேண்டின்.. திருமணம் நடக்கலாம் என்ற காலம் வருகிற நிலையில் பிரமச்சாரி தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்து விரதம் அப்போதைய தசாபுக்தி அந்தரம் அந்தராந்தரம்.. சூட்சுமம் கிரக நிலைகளுக்குட்பட்டுஉரிய முறையில் ஆலயங்கள் சென்று வழிபடுதல் மிகவும் அவசியம். ஆனால் திருமணம் நடக்க உறுதி செய்யும் முன் பாக பிரம்மச்சாரி ய்ய தோஷம் நீங்க விரதம் அனுஷ்டித்தால் அது வேறுவகை சிக்கல்களை உருவாக்கும். ஆக முயற்சிகள் எடுக்கிற ஒவ்வொரு சுப காரியங்கள் நிகழ்வதற்கும் முன் உரிய பூஜைகள் செய்து கொள்வது நலம் பயக்கும். விளக்கம் வேண்டினால் வினவுங்கள். விடையளிப்பேன்.
துரைராஜ் ஐயா அவர்களை யாரும் குறை சொல்ல வேண்டாம் அவர் படித்த ஜோதிட அனுபவத்தை வைத்து தசா புக்தி பாவத்துல் பா வத்தில் பலன் எடுக்கும் விதத்தை எடுத்து காட்டு மூலம் விளக்கினார் ஒருஊர் செல்ல பலவழிகள் உள்ளது அங்கு செல்ல டூ வீலர் கார் பஸ் எதில் வேண்டுமானாலும் செல்லலாம ஜோதிட த்தில் பலன் எடுக்கபாறம்பாறைய முறையில் ஏதாவது ஒரு முறையில் நீங்கள் படித்து இருக்கலாம் அதனால் ஜெயராஜ் குடுத்த விளக்கத்தை குறை கூற வேண்டாம்
1.பாவத்பாவா என்பது கிரகங்கள் ஆட்சி,உச்சம்,நீச நிலை இருந்தால் மட்டுமே வேலை செய்யும்... 2.கிரகம் தான் நின்ற வீட்டு பலனை முதலிலும் தன் வீட்டில் கிரகம் இல்லாத பொழுது அந்த வீட்டு பலனை செய்யும்... சின்ராஜ் சார்... எப்படி இவருடைய கருத்தை ஏற்று கொள்வது சார்.... (குறை சொல்லவில்லை சார் ...இவரின் கருத்து அனுபவத்தில் ஏற்புடையதாக இல்லை)
ஐயா வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm., Birth place: kanchipuram. ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்?அரசியலில் வெற்றி எப்போது? தற்போது எனக்கு குரு திசை ஆரம்பித்துவிட்டது. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+குரு.,
ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm., அண்ணாமலை, காஞ்சிபுரம்., யாரேனும் ஒருவர் பதில் தருக. ஆய்வுக்கு என் ஜாதகத்தை எடுங்கள் அனைவரும். எப்போது வி.ஐ.பி.ஆவேன்., எப்போது தொழில் & அரசியல் வெற்றி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்.
வணக்கம் நண்பரே கடந்த ராகு தசையில், சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் தொடர்பில் உள்ள ரிஷப ராகு திருமணம் குழந்தை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வைத்திருக்கும். உங்களுக்கு நிச்சயம் ஆண் குழந்தை பிறந்திருக்கும்.. நீங்கள் அரசியலில் சிறந்த ஆலோசகராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..அரசியலில் உங்களுக்கு நிச்சயம் ஒரு தலைமை இடம் உண்டு...வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm., Birth place: kanchipuram. ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்?அரசியலில் வெற்றி எப்போது? தற்போது எனக்கு குரு திசை ஆரம்பித்துவிட்டது. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+குரு.,