சோத்துக்கு என்ன பண்ணுவீங்க... நீங்கள் எல்லாம் இருக்குற வறைக்கும் நம்ம நாடு உருப்புடாது.... எங்கள் முன்னோர்கள் கணினி படிப்பு எல்லாம் படிக்கல. ..ஆனா அவங்களுக்கு தெரிஞ்சதுல பாதியாவது உனக்கு தெரியும்?....
எனக்கு 2ஏக்கர் காடு தான் இருக்குது Bcomca படிச்சிருக்கன் நான் பொறந்து வளந்து படிச்சது எல்லாம் இந்த 2ஏக்கர் விவசாய வருமானத்துல தான் வேற வருமானம் கிடையாது....... விவசாயம்தான் எங்கள் மூலதனம்
Sir! Neenga padichapa orumoota nellu ௹300 , aatkal kooli ௹2; but, ippo "the scene is reversed".enga oorla oru moota nellu ௹800, aatkal kooli ௹200/day.andha kalathayum indha kalathayum opida mudiyadhu. Naanum oru vivasayin magandhan aanal vivasayathai thodara koodadhu enbadhil miga urudhiyaga irukkiren. En thandhaye naan vivasayi aagi vida koodadhu enbadhil urudhiyaga irukkirar. So, there is no equality in farming throughout decades and areas. It may vary depending on the crop you used to plant. But, I'm damn sure that small and mid range farmers never succeed in their life economically.
2019 ல் இந்த காணொளியை பார்க்கும் போது அந்த மஞ்சள் சட்டை பேசுவது சரி என பட்டது... ஆனால் 2020 ல் தான் தெரிந்தது எது அத்தியாவசியம் என்று... வாழ்க விவசாயிகள் வளர்க விவசாயம்.......
உண்மை தான் நண்பா நானும் விவசாயி தான் இந்த தொழில்ல வாங்குன கடனுக்கு வட்டி கட்டலாம் ஆனா சம்பாரிக்க முடியாது . வேற side la இருந்து பணம் வந்தால் விவசாயம் பாக்க முடியும் ஆனால் விவசாயம் மட்டும் பார்த்து சம்பாதிப்பது என்பது ஒரு முட்டால் தனம். வேற Vela இருந்தா பாருங்க.ரொம்ப கஷ்டமாக இருகுங்க . தப்பா சொல்லல உண்மை இதான்.
அவனோட அப்பா பல கஷ்டம்பட்டு அதை அவன் கணக்கு பன்னி பார்த்துக்றுக்கிறான்அதான் அவன் இவ்வளவு விரக்தியா பேசுறான் அதுவும் அவன் பாட்டி நிறைய அவனை அப்பா பட்ட சிரமங்களா வைச்சி அவன் இப்படி பேசுறான்
நீர் , இதற்க்கு வழி நான் சொல்கிறேன். இத பாருங்க அந்த ஒன்றை பயன்படுத்தினால், கிறுமிகள் அழியும், என்கிறார்களே, அதனை ஒழித்து கட்டுங்கள் ஒவ்வொரு வரும்..குளிக்கிறார்கள் அந்த நீரை மண் தரைக்கு போகும் வழி செய்திடுங்கள் இந்த நீர் மண் ஏற்று கொள்ள...சோப்பு மற்றும் இதர த்ரவியங்கலை தவிர்க்கவும் கிருமிகல் அழித்தால் மண் மலடாக்கும். நீரையும் மலடாக்கும். சோப்பு வெளியே வைத்தால், வாசம் வருகிறது அதாவது சோப்பு மற்றும் இதர த்ரவியங்கல் காற்றில் கலந்து விட்டது.. காற்றில் இருக்கும் கிருமிகல் அழித்தால், ஒன்றும் இல்லாத காற்றை சுவாசிக்கும் உயிர் கள் அனைத்தும் தின்டாடும் ஆதலால், சோப்பு மற்றும் இதர த்ரவியங்கல் ஒழியுங்கள் 1000ம் பேர் இருக்கும் இடத்திலேயே 1000*20 லிட்டர் நீர் கிடைக்கும் காற்று மண் புவி நீர் மற்றும் இலை செடி கொடி மிருகம் பறவை மரம் எல்லாம் உயிர் பெற்று விடும்.
இதற்கு ஒரே வழி குடும்பத்தில் ஒருவர் வெளியே சென்று வேலை செய்ய வேண்டும் ஒருவர் விவசாயத்தை பார்க்க வேண்டும் ...அப்போது தான் விவசாயம் போது போகும் போது வெளியே சம்பாதிக்கும் சம்பத்யம் மூலம் உதவி செய்து அப்போ இருக்கிற சூழலை சமாளித்து விவசாயத்தையும் விவசாயியும் காப்பத முடியும்.
நீர் , இதற்க்கு வழி நான் சொல்கிறேன். இத பாருங்க அந்த ஒன்றை பயன்படுத்தினால், கிறுமிகள் அழியும், என்கிறார்களே, அதனை ஒழித்து கட்டுங்கள் ஒவ்வொரு வரும்..குளிக்கிறார்கள் அந்த நீரை மண் தரைக்கு போகும் வழி செய்திடுங்கள் இந்த நீர் மண் ஏற்று கொள்ள...சோப்பு மற்றும் இதர த்ரவியங்கலை தவிர்க்கவும் கிருமிகல் அழித்தால் மண் மலடாக்கும். நீரையும் மலடாக்கும். சோப்பு வெளியே வைத்தால், வாசம் வருகிறது அதாவது சோப்பு மற்றும் இதர த்ரவியங்கல் காற்றில் கலந்து விட்டது.. காற்றில் இருக்கும் கிருமிகல் அழித்தால், ஒன்றும் இல்லாத காற்றை சுவாசிக்கும் உயிர் கள் அனைத்தும் தின்டாடும் ஆதலால், சோப்பு மற்றும் இதர த்ரவியங்கல் ஒழியுங்கள் 1000ம் பேர் இருக்கும் இடத்திலேயே 1000*20 லிட்டர் நீர் கிடைக்கும் காற்று மண் புவி நீர் மற்றும் இலை செடி கொடி மிருகம் பறவை மரம் எல்லாம் உயிர் பெற்று விடும்.
நான் 30 cent அளவில் ஒரு சிறிய தோட்டம் வைத்திருக்கிறேன். தோட்டத்தை உருவாக்க ஒரு வருடம் கஷ்டப்பட்டேன்.. இதன் மூலம் இப்போது வருமானம் கிடைக்கிறது. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
@@pradeep8749 nice joke bro😂 and I don't belong to any Extremist like RSS, missionaries, jihad's! I'm a person who is pursuing a Political Science! So as a common man you may accept what he says! But only people's like me know how they are manipulating us! Before commenting anything in social media have some knowledge how you are influenced by so called activist, socialist, meme Creator's (fake people's)! And thanks Mr. Pradeep 😊
சூப்பர் பியூஸ் சார். உங்கள் அறிவும் ஆற்றலும் தமிழ் நாட்டின் பிறபகுதிகளுக்கும் பயன்பட வேண்டும். டிவி போன்ற மீடியாக்களோடு பள்ளி கல்லூரிகளிலும் பேசுங்கள். தவறாக வழிநடத்தப்படும் தவறான புரிதலோடு இருக்கும் இளைஞர்கள் மாறுவர். உங்களை போனறோருக்கு ஆதரவு அதிகரிக்கும். மெல்ல தமிழ் நாடு மாறும். நனறியும் வணக்கமும் பல கோடி!
Ava practical difficulties pathi pesaran. Atha pathi theriyuma pesa thinga. First, Agri labourers ku correct ah ma salary kudunga. 150 ku kella kuduthutu Aal kedaikala nu thitta vendiyathu
@@chumma5472 have we ever spoken abt income of farmers? Agri workers oru commnunity still proper wages illama irukinga, atha pathi enna solvinga? All we do is romanticize agri with an example of large landlord farmers which is of no use.
This guy has a point.....at the same time the question is who is making weath out of that land...it's time to recongize farmers from the land lords.....👍 Great debate....
oh what a speech of both people's really all details are truth. that is fact of tamilnadu in today. Especially piyush great sir . that yellow shirt person I agree your speech I understand your feelings and questions. But reality we need water .we are need agriculture.
Prem being from agrarian family i support you. 2 thalamuraiya vivasayam pannama inniku nimmadhiya irukom. Kittathatta soodhattam maari ayiduchu vivasayam.