செல்போன் மோகத்தில் இறங்காமல் ஒரு ரூபாய் தூண்டில் போட்டாவது வருமானம் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்தில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் சிறுவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
விடுமுறையை நல்ல பயனுள்ள முறையில் மிகவும் உற்சாகத்துடன் தனது கலைத்திறமையை வெளிப்படுத்தி பெற்றோருக்கு பெருமை சேர்த்த இந்த சிறுவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வருங்காலத்தில் இந்த நாட்டிற்க்கும் பெருமை சேர்க்கின்ற மாணவர்களாக இருக்கும் படி நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் God bless you
அருமையான இளம் பருவம் எந்த கவலையும் இல்லாத வயது, ஆகா மறக்க முடியாத அனுபவம், இன்னும் 30வருடத்திற்கு பின் இந்த சிறுவர்கள் இந்த காணேலியை கண்டால், அவர்களும் அந்த வயது வராதா என்று ஏங்குவார்கள
கடலில் தூண்டில் போட்டு பிடிப்பது புதுவிதமான சந்தோஷத்தை தருகிறது ஆச்சரியமாகவும் இருக்கிறது அவர்கள் மீன் பிடிப்பது எனது உள்ளத்தில் சந்தோசத்தை உயர்த்துகிறது 👍
பாலைவனசோலை படம் பாத்த மாதிரி இருக்கு. அடுத்த வாரிசு உருவாக்கிவிட்டது... உழைப்பின் தேவையும்.. நேர்மையா சம்பாதிக்கவும் இளமையிலேயே புரிந்திருக்கும் மீனவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐கடல் தாயின் மடியில் வளரும் பிள்ளைகள்.. அள்ளி வழங்கும் கடல் தாய்... காண கண் கோடி போதாது 😍
உப்பு காற்றை சுவாசித்து உலகிற்கு உணவளிக்கும் உன்னத மீனவ சமுதாய சொந்தங்களுக்கும் நாளைய கடல் எல்லையை காக்கும் காவல் சிறார்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் அன்புடன்
Super en perangal irruppathu london engal oru thuthukudi avargal evallu miss pannugirargal. Ungal la la bashai ketka santhoshamaga irrukku.en ammavum en annan margalai eppadi than sollvargal enga vala enala endru
செல் மோகத்தில் போகாமல் இவர்கள் மீன் பிடிப்பது மிகவும் அருமை அருமை ❤ எதிர்காலத்தில் பெரிய தனவந்தர் கள் வருவார்கள் ❤ கடவுள் அருள் புரிவராககுக❤ வாழ்க வளமுடன் 🙏
இந்த சந்தோசம் நானும் என் நண்பனும் அனுபவித்து உள்ளோம் 🥰அனுபவித்து 4 ஆண்டுகள் நினைவுகள் 😇😞😞அதை மீண்டும் நான் பார்த்தேன் என் மனதில்🥰🥰மிக்க நன்றி அண்ணா 🥰🥰🥰
🐟மீன் பிடிப்பது பார்கையில் சந்தோசம் தான் 😊 ஆனாலும் கவனம் 👍மற்றும் அவர்களை இதே விடயத்தில் அதிகம் ஈடுபடுவதை சற்று தவிர்ப்பது நல்லது..... அவகளது வாழ்க்கையை முன்நோக்கி படிப்பில் கவனம் செல்லுதவும் 👍..... நன்று 🙂
நல்ல ஒரு அருமையான வீடியோ சிறுவயதில் நான் திரேஸ்புரம் கடற்கரையில் கெளிறு மீன் பிடித்தோம் சிறு வயதில் அது ஒரு ஜாலி பழைய ஞாபகம் வாழ்த்துக்கள் அண்ணா தூத்துக்குடி மாரி
Very nice bro 🌷 nanga Salem bro enga samacha sappdu sapda vee avalavu kasta paduvanga enga erukka kids but entha kids parkka ra pothu very happy 💞 varum kaala fisher mans 🎣🎣🎣
பசங்க கூட இருந்து சூப்பர் அண்ணா... நீங்கள் எப்படி அனுபவப்பட்ங்கள் சிறு வயசுல இப்ப என்ன நடக்குது பசங்களுக்கு டிப்ஸ் 🥰🥰🥰🥰😍😍👍👍👍👍👍👍🙏💃💃💃💃💃 சூப்பர் அண்ணா குட்டி பசங்க சூப்பர் ஆ வருவாங்க 😍😍😍🙏🙏🙏💃💃💃💃💃 வாழ்த்துக்கள் அண்ணா பேச ஆல் இல்ல இப்படி பண்ணு இ ரை rady pannu pasanga 👍👍👍 சூப்பர் நீங்க வாத்தியார் அண்ணா
நானும் 1975 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள பனிமயா மாதா, கடற்கரை, டூடிரிங் தியோடர், கோரம் பள்ளம், பொரிச்ச பரோட்டா சிக்கன் குழம்பு, பால் ராசு பழரசம், தனலட்சுமி பேக்கரி, மறக்க முடியாத நிகழ்வுகள். நான் சென்னை வாசி,ஆனால் அப்போதைய குடும்ப நண்பர் வீட்டிற்கு வருடா வருடம் ஆண்டு விடுமுறைக்கு செல்வேன், கடைசியாக 84ஆம் ஆண்டு என் மனைவியுடன் சென்றோம், அதன் பிறகு செல்லவில்லை. அந்த நண்பர் குடும்பமும் தொடர்பில்லை , அவர்கள் பழகுவதர்கு இனிமையானவர்கள்