கழுதை பொதி சுமக்கணும் என்று எழுதி இருக்கின்றது அதை யாரும் தடுக்க முடியாதுதான் ! இலங்கையில் முதன் முறையாக அழிவு ஆயுதங்களை கையில் எடுத்து பொது மக்களை படுகொலை செய்து பொதுச்சொத்நுகளை அழித்தவர்கள் ! 75% பாமர வாக்காளனை திருத்த முடியாது
நீ தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைக்க நினைத்து உன் இனத்திற்கே ஆப்பு வைக்கப் போகிறாய் இறுதி யுத்தத்தில் உன் குடும்பப் பெண்களும் கற்பழிக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்டிருந்தால் உனக்கு உன் இனத்தின் விடுதலை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்திருக்கும்..
இவர்களை மட்டும் அனுப்பு வைத்தால் மீண்டும் எமது மக்களுக்கு வழங்கப்படும் பணம் அதிகாரிகளோடு முறைகேடுகள் தொடரும். அநுர NPP தரப்பும் தெரிவு செய்ய வேண்டும்..அப்போதே மக்கள் பணம் காப்பாற்ற முடியும் அபிவிருத்தி ஏற்படும் இல்லையேல் மக்கள் மந்தைகளாக இருப்பதினால் சிறப்பாக ஊழல் செய்வார்கள் வெளியில் எதுவுமே வராது.. இதுவரையில் மக்கள் கண்ட நன்மைகள் என்ன..
தமிழ் மக்கள் இம்முறை சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் ஒரு வாக்கும் அளிக்கக்கூடாது. சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் அளிக்கும் வாக்கு உங்களுக்கு நீங்களே போட்டுக் கொள்ளும் தூக்குக்கயிறு போல் தான் அமையும். தமிழ் மக்கள் இது வரை இழந்தது அதிகம். இனியேனும் உங்களுக்கு ஓர் விடிவு வேண்டும்.
Where is Thavarajah???????????????????/// He is appropriate candidate for tamils. He has to put more videos to explain how much he has done for tamils.
இம்முறை சுமந்திரன் ஐயாவுக்கு தான் எமது வாக்கு சங்கு சின்னத்தில் போட்டியிடுகிற அத்தனை பேரும் ( 2009 ) வரை தமிழ் மக்களுக்கு எதிராக நின்றவர்கள் இப்போ நீங்கள் எல்லோரும் சேர்ந்து நீதிமானாக மாற்றினால் எல்லாம் சரியாக வந்து விடுமோ ஏற்கனவே மக்களால் புறக்கணிக்க பட்டவர்கள் அதை மறந்து விடாதீர்கள்
நீங்கள் அந்த திருக்குறளை ஏன் பிரபாகனுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை? எப்பவாவது நீங்கள் நீதி நியாயம் சொன்னதுண்டா இப்பவும் உங்கள் வயிறு வளர்க்க வழி தேடுகிறீர்கள்.