இலங்கையில் போர் நடந்து முடிந்த போது கஸ்பர் அய்யா செய்த அந்த பணிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியாது. மதம் என்பது அங்கு துளியும் பயன்படவில்லை.
இந்த சொல்லாற்றல் காணொளி பதிவை இன்று தான் கண்டு கேட்கின்றேன் அருட்தந்தையின் பேச்சாற்றலில் தமிழன்னை நெகிழ்ந்தது நிற்கிறாள் இறைவன் அவருக்கு நீண்ட ஆயுள் தந்து பல சமூக சிந்தனை வித்திட இறைவன் இறஞ்சுகிறேன்🎉
ஆறு கோடி தமிழர்கள் 78 தலைமுறையாக தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகிறார்கலாம்.ஆரியம் இந்தியா வில் நுழைந்து சனாதன தர்மத்தை திணித்தது முதல் இன்றுவரை 480 சாதிகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்! உலகில் வேறு எந்த இனமும் இப்படி வாழவில்லை! முஸ்லிம் களாக மாறியதால் உலகில் பெரிய வியாபாரிகள் ஆகவும், கிறிஸ்து வை பின்பற்றியவர்கள் ஆங்கில கல்வியில் பட்டம் பெற்று உலக முழுவதும் தன்னிகரற்று சாதனை புரிந்து வாழ்கிறார்கள் .இந்துமதம் அம்மண சாமியார் களை உற்பத்தி செய்து அனாதைகளாக்கி விட்டது! கோடி கணக்கில் நாடு முழுவதும் பிச்சைக்காரர்களை உருவாக்கி விடட்டுள்ளது! இது ஒரு நாடா? கண்ணதாசன் போன்றவர்கள் " கம்போர்ட் ஜோனில்" இருப்பதால் எதையும் மாற்றி பேசலாம்!