இனிமேல் திருமாவுக்கு முட்டுக் கொடுத்து ஒரு பலனும் இல்லை . ஏற்கனவே ராஜ பக்சே விடம் விருந்து வாங்கி உண்டு நம்முடன் உறவாடி பின் மீண்டும் தற்பொழுது துரோகச் செயல் . முருக யுகம் உதிக்கும் காலம் நெருங்கி கொண்டே உள்ளது . பாவிகளுக்கு துணை போவது பாவச் செயல் என எடுத்துக் கொள்ளப்படும் . 👈👈👈
கத்தி , கோடாரி , விடம், நெருப்பு எந்த ஒரு ஆயதமும் சேதம் ஏற்படுத்த முடியாத ஒளி உடல் ( மின்சார உடல் ) கொண்டவர் அவர் . அவரை கடித்த உடன் ஒரு பாம்பு இறந்து போனதாக குறிப்பு உள்ளது .
இவர்கள் சொல்வதை செய்து கொடுப்பவர் அடிமையாக இருந்தாலும் ஒரு தமிழனாக இங்கு இருக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக யோசித்து காய் நகற்றிக் கொண்டு உள்ளார்கள் . தமிழ், தமிழர் என்று சுவடுகள் , அடையாளங்கள் இங்கு எதுவும் இருக்கக் கூடாது என்று கூடி திட்டம் போடுகிறார்கள் . இனி தேவையான நேரம் உள்ள தமிழ் இளைஞர்கள் இவர்களின் நகர்வுகளை கூர்ந்து கவனித்து குறித்து வைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் . பாவங்களின் ஆழம் அதிகமாக உள்ளது .👈
ஆமா இவுங்க காலை வாரி விடுவார்கள் . மின்சாரம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி விட்டு தமிழர் கர்நாடகா போய் தேர்தலில் போட்டியிட முடியுமா ? அங்கு இருந்து வந்து திருமா தமிழ் மண்ணில் கால் வைத்து பேசினாலும் பொம்மை போல் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள் .
சில தீய அரசியல்வாதிகளால் சில குற்றவாளிகள் உருவாகுவது உண்டு . உருவாக்கப்படுகிறார்கள் . இந்த குற்றவாளிகள் மனிதகுலத்திற்கு எதிராக இருப்பார்கள் உதாரணத்திற்கு ஆட்டோ சங்கர் அதே போல் சவுக்கு சங்கர். இவர்களுக்காக ஆதரவு குரல் கொடுக்கும் விழிப்புணர்வு இல்லாத தமிழர்களை தீமைகளில் இருந்து மீட்டு எடுப்பது பெரும் திண்டாட்டம் என்பது புரிகிறது. இன்னும் சதியின் ஆழத்தை புரிந்து கொள்ளும் திறமை இல்லை . நல்லவர்களுக்காக மட்டுமே என்றும் குரல் கொடுக்க வேண்டும் . தீமையை உருவாக்கியவர் தீமையை அழித்தால் அது நன்மையே . அழிப்பது போல் நன்றாக நடிப்பார்கள் . பாவத்தின் ஆழத்தை நன்கு ஆராயாமல் அப்பாவியாக இருக்கக் கூடாது .
திருமாவளவன் எப்போதும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. திருமாவளவன் ஒரு சந்தர்ப்ப வாதி. சாதி கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். நல்ல அருமையான விளக்கம் தம்பி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu India.
அப்படியா , ராஜ பக்சே உடன் விருந்து உண்டு வந்த கனிமொழி , திருமா இன்னும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் . அடுத்தது கேரளா சென்று தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்றும் கூறுவார்கள் .
அடிமைப்பட்ட வாழ்க்கையா இல்லை அடிமைத்தனம் இல்லாத வாழ்க்கையா ? சுற்றி சுற்றி எல்லா துறையிலும் மாற்று மொழிகாரர்கள் கொட்டம் தான் ஓங்கி உள்ளது. போக போகத்தான் தெரியும் .
பட்டியல் தமிழனை பட்டியல் தெலுங்கன் ஆள வழி வகுக்கும் சொல் தலித்! பட்டியல் அல்லாத தமிழனை பட்டியல் அல்லாத தெலுங்கன் ஆள வழி வகுக்கும் சொல் திராவிடம்! அனைத்து தமிழர் குடிகளும் விழிப்புணர்வு பெற்று நாம் தமிழராக ஒன்றிணைவோம்
திரை அரங்கம் , உணவகம் , பூங்கா , அருவி , வணிக வளாகம் என்று எங்கு சென்றாலும் சாதி இல்லை... சாதி என்ன என்று யாரும் கேட்டு அனுமதி கொடுப்பதோ , மறுப்பதோ இல்லை என்னும் பொழுது இன்னும் என்ன சாதி, தலித் என்று பித்தலாட்டம் . இங்கு அரசியல் செய்ய வெறுப்பு உணர்வு துடிப்போடு இருக்க வேண்டுமா ? குழப்பம் உண்டு பண்ணி தமிழர்களை பிரிக்கவே தலித்தீயம் .
இந்த குருமா வின் அப்பா திலுங்கு பேசும் அருந்ததியர் குருமா தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் எப்படி நிற்பான் தான் ஆடாட்டியும் தன் தசைஆடும் என்பார்கள் மானத்தமிழர்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்
ஒரு புறம் துரோகி என்று பச்சையாக காட்டிக் கொள்கிறார்கள் . இன்னொரு புறம் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் . இரண்டிலும் துரோகிகளுக்கு நன்மை உண்டு .
என்னோட மக்கள் கர்நாடகா வில் இருப்பதால் அவர்கள் கூட சேர்ந்து கொள்வேன் என்றால் என்ன அர்த்தம் ? உங்களோட மக்கள் தமிழ் மண்ணில் இல்லையா ? இல்லை நீர் கேட்டு யார் கிட்ட இப்போ கெஞ்சுவது என்று தமிழர்கள் கலங்கி நிற்கணுமா ? போராடுவது தமிழர்கள் மட்டும் தான ..மொழி , நீர் , கலை , வளம் எதுவானாலும் . நன்றாக வேடிக்கை பார்த்து விட்டு விளையாடுவதற்கு மட்டும் நீங்கள் . 😡
இங்கு எல்லா இனமும் குஜராத்தி , மராத்தி, சௌராஷ்டிரா, பிஹாரி , பஞ்சாபி , கன்னடிகா, மலையாளி, தெலுங்கு ,மார்வாடி என்று பல இனங்களும் இருக்கிறார்கள். ஆனால் , இங்கு ஒரு பிரச்சினை என்றால் ஒருவரும் அதற்கு எதிராக குரல் கொடுப்பது இல்லை . தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதும் இல்லை .
ஜீவன் அண்ணா அதை பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாம் ரெண்டு பெட்டி நீங்கள் சேர்த்து கொடுத்தீங்கன்னா உங்கள் ஆசனவாயை துடைப்பார் நான் அவர் ஊருக்கும் பக்கத்து ஊர்க்காரன் தான்
திருமாவை குறை சொல்லி பயனில்லை . கட்சி இப்போ லாட்டரி மாபியா அர்ஜுன் ரெட்டி கண்ட்ரோலில் இருக்கின்றது . அவர் சொல்வதை திருமா செய்யும் நிலையில் இருக்கின்றார் .
அடிச்சா மாதிரி , பண்ணா மாதிரி , சொன்னா மாதிரி இப்படி தமிழ் உச்சரிப்பை மாற்றி பேசத் தொடங்கியது தீபா வெங்கட் என்னும் பின்னணி குரல் கலைஞர் தான் . தமிழ் பல விதங்களிலும் சிதைவு அடைந்து கொண்டே உள்ளது . விழிப்புணர்வு தேவை .
தெரிந்தோ , தெரியாமலோ இங்கு மாற்றங்கள் உண்டாகும் போது அதை கவனித்து திருத்திக் கொள்வது தான் அறிவு . இல்லை என்றால் தமிழர்களின் அலட்சிய உணர்வு நாளடைவில் பெரும் சோதனையை உண்டு பண்ணும் . தனது வரலாறு அதை சிதைப்பவனையும் கேள்வி கேட்க துணிவு இல்லை . 🤨
நம் தமிழ் மக்கள் எல்லோரும் நம்மால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்ற கவலை பட வேண்டாம், ஓவொரு தமிழனாலும் தமிழ் தேசியத்திற்கு ஏதாவது ஒன்றை செய்ய முடியும் அத்கற்கு தேவை உங்களிடம் மன மாற்றம் , துணிவு முதலில் உங்கள் மனதில் இதை மற்றும் எழுதி விடுங்கள் "நான் தமிழ் குடியில் பிறந்த தமிழன், என் இனம் தமிழ் இனம், என் மொழி தமிழ் மொழி, என் நாடு தமிழ்நாடு ஈழம் , என் கடவுள் சிவனும் முருகனும் " தமிழ் இன வெறியர்களாக மாறி விடுங்கள் பிறகு உங்கள் சொந்த தனிப்பட்ட வாழ்க்கையில் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி தான் இது என் சொந்த அனுபவம். தற்போது நான் ஒரு தமிழ் இன வெறியன் என் தனிப்பட்ட வாழ்க்கையில் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி தான், மீண்டும் தமிழர்கள் அனைவரும் தமிழ் இன வெறியனாக மாறிவிடுங்கள் எல்லாம் தானாக சரியாகி விடும்
ஒண்ணும் சொல்லாம நீங்க பாட்டுக்கு திட்டம் போட வேண்டியது . சோதனை செய்ய பண்ணி இருப்பீர்கள் . ஆனாலும் தன்னலம் அதிகம் . காலம் மாற்றி விடும் என்று நம்பிக்கை உங்களுக்கு . இயேசு உருவில் வந்து நாம மட்டும் துன்பப்பட்டோம் என்று எரிச்சல் .. சரி மன்னிப்பு உமக்கு உண்டு . அதை காலம் சொல்லலாம் .
உமக்கான நேரம் வரும் வரை இஸ்ரேல் இல் உம்மை எப்படியெல்லாம் படுத்தி எடுத்தார்கள் என்று புத்தகம் எழுதினால் உதவியாய் இருக்கும். சீடர்கள் எழுதாமல் நீர் எழுதினால் உருக்கமாக இருக்கும்.
பூமியில் பாவிகளும் தனது பாவங்களின் வீரியத்தை நன்கு கூட்டி நிற்கட்டும் . அப்போ தான் நியாயத்தீர்ப்பு நான் கொடுக்க வந்தேன் என்று சொல்ல பொருத்தமாக இருக்கும் .
திருமா உத்தரபிரதேசத்தில் ஓசிகா branch ஒன்றை open பண்ணுறார் . தமிழ்நாட்டில் ஓசிகா சனாதனத்தை ஒழிக்க போராடும் , உத்தரபிரதேச ஓசிகா சனாதனத்தை காப்பாற்ற போராடும்🤣
தவறாக நினைக்க வேண்டாம் சகோ உண்மையைச் சொல்ல வேண்டுமானால் திருமாவளவன் கட்சி என்ற பெயரில் காட்டியும் கொடுப்பான் கூட்டியும் கொடுப்பான் இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் திருமா கட்சி நடத்துவதை விட வேறு புரோக்கர் வேலையை செய்யலாம்
சொல்லில் தமிழ் , தமிழர் , தமிழர் உரிமை , மண் வளம் , மலை வளம் என்று நரம்புகள் புடைத்த சொல்வீரன் ஆக இருப்பது முக்கியம் இல்லை . எதையும் விலை பேசாமல் செயல் வீரன் ஆக இருக்க வேண்டும் .. இருக்கப் போவதும் இல்லை , இருக்கவும் விட மாட்டார்கள் . ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் யார் வைக்க பட்டு உள்ளனர் என்று பார்த்தால் புரியும் . அருள் பெரும் சோதி !
சனாதன எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு பிரஷாந்த் கிஷோர் இடம் ஆலோசனை கேட்க பல கோடிகளை வாரி இறைக்குறதும் ஒண்ணு தான் . நாங்கள் தான் தமிழ் தேசியம் என்று சொல்லிக் கொண்டு மீண்டும் நாயக்கர் ஆட்சியை கொண்டு வருவதும் ஒண்ணு தான் . மீண்டும் பல காலத்திற்கு அப்பாவித் தமிழர்களை அப்படியே முன்னேற விடாமல் ஏழ்மையில் வைத்து இருப்பீர்கள் .
Jeevan sir super explanation & intro about ock kuruma 😂😂😂😂 he is unfit & unloyal person to Tamil Nadu people. Aaasingam & aavamaanam ock kuruma simply waste ock kuruma 👎👎👎👎👿👿👿👿😡😡😡😡😡