Тёмный

தமிழே உலகின் மூத்த மொழி ..! ஆதாரத்துடன் வரலாற்று அறிஞர் மா.சோ.விக்டர் 

Zhagaram Voice
Подписаться 394 тыс.
Просмотров 63 тыс.
50% 1

For Business Enquiry : zhagaramcontact@gmail.com தமிழே உலகின் மூத்த மொழி ..! ஆதாரத்துடன் வரலாற்று அறிஞர் மா.சோ.விக்டர்
Credits :
Video : Naam tamilar katchi
Follow us on -
RU-vid : / @zhagaramvoice
Facebook : / zhagaramnetwork
Twitter :
Instagram :
Web : www.zhagaram.tv
Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 363   
@ஆதிஅன்பு
@ஆதிஅன்பு 4 года назад
தமிழ் மீண்டெழும் காலம் இது, இவர்போன்ற பலரை இன்னுமின்னும் பொதுவெளிக்கு கொணர்ந்து, அவர்களின் சிந்தனைகளை அனைத்து சமூக ஊடகங்களிலும் பரவச்செய்து தமிழர்களை மீண்டெழ வைப்போம்💪💪 -சுவிற்சர்லாந்திலிருந்து.
@ramram-rx7by
@ramram-rx7by 4 года назад
ஐயா அருமையாகவும் புதுமையாகவும் பெருமையாகவும் இருந்தது தமிழ் நன்றி ஐயா
@ramakrishnaaramakrishnaa4370
@ramakrishnaaramakrishnaa4370 4 года назад
அய்யா, தமிழ் மொழியின் பெருமை அறிந்து தலை வணங்குகிறேன். தங்களின் தமிழ் தொண்டு திக்கெட்டும் பரவட்டும் தேன் அமுதம் பொழியட்டும் வாழ்க தமிழ் வளர்க விக்டர் அய்யாவின் தமிழ் தெண்டு.
@rayappans8806
@rayappans8806 4 года назад
நண்றி௮ய்யாதமிழ்மொழியேமூத்தமொழி௭ன்றுநாம்௭த்தனை வறலாறைபடித்துகாட்டினாலும் பார்ப்பனகூட்டமும் ௮ரசியல்சாக்கடைகளும் தமிழையும்தமிழ்வறலாற்றையும்௮ழிக்கமுட்டி மோதுகிறார்கள் ௮ய்யாநம்௨யிரை குடுத்தாலும்சறிதமிழைகாப்போம்
@சிவசங்கர்சிவா
சிறப்பு ஐயா.... தங்கள் தமிழ்த்தொண்டு மேலும் சிறக்க வேண்டும்
@iNDIAN-bj9hl
@iNDIAN-bj9hl 4 года назад
Dei avan oru paithiyam ularuthuda.. Sanskrit padichittu appalam oppidu sai. Enda matham pidichu alaiyareenga Nanga Tamilzai mother tongueaga ninaikirom Enda mara mateengala
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 3 года назад
@@iNDIAN-bj9hl இவங்களுக்கு சுட்டு போட்டாலும் சம்ஸ்க்ருத சொல் வாயில் நுழையாது.சம்ஸ்க்ருதம் தமிழில் இருந்து வந்ததாம்.முழு உளரல் ஒரு கூட்டம் தமிழை வியாபார பொருள் ஆக்குகிறது. தமிழ்தான் மூத்த மொழி.என்றே வைத்து கொள்வோம்.அந்த அங்கிகாரம் ஏழை தமிழனுக்கு சோறு போடுமா? ஜனங்களை பிழைக்க விடுங்கள்
@iNDIAN-bj9hl
@iNDIAN-bj9hl 3 года назад
Ovvoru mathamum oru commenta Telugu than oldest mozhi
@praveencad1
@praveencad1 3 года назад
Sangi group .... Crying like fox
@praveencad1
@praveencad1 3 года назад
@@narayananvenkateswaran7663 Mr. Narayanan... Do you who he is...??? For you stomach burning.. he is an Prof and root word researcher... Indonesia , Singapore , Thailand Burma these countries University called​ him for research study for root language.. before comments listen to him as grown !!!
@agatholiyanarunthamilan7841
@agatholiyanarunthamilan7841 4 года назад
வணக்கம் அய்யா , நான் கடந்த 2002 ஆண்டிலிருந்து அருந்தமிழும் உலக மொழிகளும் என்ற தலைப்பில் எழுத்து மற்றும் சொல்லாராய்ச்சி செய்துவருகிறேன் . கடந்த 2010 ஆண்டு செம்மொழி மாநாட்டில் சமர்ப்பிக்க உலகததமிழ் ஆராய்ச்சி மத்திய மய்யம் , தரமணிக்கும். தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூருக்கும். அருந்தமிழ்ச்சங்கம் மதுரைக்கும் . இன்னும் பல இடங்களுக்கும் ஜார்ஜ் எல் ஹார்ட் , அஸ்கோபோர்பலோ போன்றோருக்கும். அனுப்பியிருக்கிறேன். இதில் முருகனைப்பற்றி சிறு ஆய்வு ஆறுமுகன் தானே ''' ஆ '''றுமுகன் திரிந்து அதாவது ஒன்றுக்குள் ஒடுங்கி ஆறழகு இயைந்து முறுகன் என்ற பேரழகு ஆனது. முறுகன் - என ஒரு முகமாகி அழகன் ஆனது . இச்சொல்லுக்கு ''' முறுகன் ''' அதாவது ஆறும் ஒன்றாக வலிமையானவன் ஆகிறான் . இந்த வலிமையுள்ளவன் தான் அனைவரையும் காப்பாற்ற இயலும் ஆகவே முருகன் என்றால் காக்கின்றவன் என அருந்தமிழ் பொருளிகிறது. அதாவது '''' ஆ '''' என்ற ஓரெழுத்து வேர்ச்சொல்லுக்கு ஆறு ( 6 ) , ஆறு ( பெருகி ஓடும் நீர் ) , ஆறு ( போக்கும் - பசியாறு ) , ஆறு ( குணமாக்கு, நீக்கு , ஆறவை ,பொறு ) ஆவல், ஆசை , ஆண்டவன், ஆகாயம் , ஆகாது, ஆக்கு , என பல சொற்களைக் கூறிக்கொண்டே போகலாம் . இப்படி ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் பல பொருளை தம் சொற்களை வைத்திருப்பதால் தான் அருந்தமிழ் ஞான மொழி என்றழைக்கப்படுகிறது. இந்த முறுகன் - மெல்லினமாகி முருகன் என்றானது . இச்சொல்லுக்கு அதாவது ''' முறுகன் ''' முறுக்கேறியவன் = மெறுகேறியவன் இங்கு முறுகு / மெறுகு என்பது அழகேறியவன் . இச்சொல்லே மெல்லினமாகி மெருகேறியவன் என அருந்தமிழ் பொருள் ஈகிறது. இந்த அழகு என்பது பார்ப்பவர்கள் அனைவரையும் தன்வசப்படுத்தக் கூடியது இந்த அழகு . அதனால் இச்சொல் காந்தத்தை போல ஈர்க்கும் தன்னை கொண்டுள்ளபடியால் ''' காந்தன் ''' என்றும் பொருளை தருகிறது அருந்தமிழ் . இச்சொல் ''' காந்தன் ''' குறிலாகி ''' கந்தன் ''' என்ற அருந்தமிழ் அறிவுச்சுவடி அகரவரிசை சொல்லாகியது. இந்த காந்தன் என்ற அருந்தமிழ்ச்சொல்லுக்கு எரிப்பவன் அதாவது அர்த்தன் அதாவது அக்கினி தீ, நெருப்பு என்றும் அருந்தமிழ் பொருளீகிறது. ஆகவே ''' முருகன் ''' அக்கினி என்றும் இயம்புகிறது அருந்தமிழ் . முருகன் என்ற சொல்லுக்கு ஆக்குபவன் என்ற பொருளீகிறது அருந்தமிழ் . முருகன் கலைந்து ''' கமுரு ''' அருந்தமிழ் அறிவுச்சுவடி அகரவரிசையில் ''' கமுரு ''' நெடிலாகி ''' காமுரு ''' என்றால் காமுறுதல் இச்செயல் உயிரை உருவாக்க நிகழ்த்தப் படுகின்ற செயல் ஆதலால் ஆக்கல் , படைத்தல் , தோற்றுவித்தல், செய்தல் , என பல பொருளை தருகிறது அருந்தமிழ் . இன்னும் இந்த ''' முருகன் ''' என்றால் அழிப்பவன் என்ற பொருளையும் ஈகிறது . முருகன் கலைந்து ''' ம் ''' என்ற மகர ஒற்று அகற்றிட ''' ம் ''' உருகன் என்ற சொல்லாகும். இதற்கு உருக் ''' குகின்றவ''' ன் அதாவது அழிக்கின்றவன் என அருந்தமிழ் பொருளீகிறது . ''' ஆறுமுக சிவனார் போற்றி ''' அருந்தமிழ் பணி தொடரும் . அகத்தொலியன்
@palanivelk8829
@palanivelk8829 4 года назад
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான்
தாங்கள் கூறியதுபோல் தமிழ் மொழியின மீட்பு எனும் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய விரும்புகிறேன் அதற்கான எண்ணை பதிவிடவும் .நன்றி.
@jalan.j9960
@jalan.j9960 4 года назад
இவர் அல்லவோ உண்மைத்தமிழன்! நன்றி ஐயா வணக்கங்களுடன்.
@thaache
@thaache 4 года назад
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்....,,,,,,,
@naliguru
@naliguru 3 года назад
Please post in English Translation! Everyone must watch video!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@கோவிந்தஇராசகுமார்
தமிழையாராலும் அழிக்க முடியாது என்று கூறியது சிறப்பு அய்யா நன்றிகள்.
@raahuls2385
@raahuls2385 4 года назад
ஐயா,எப்போதும் செம கெத்து.தாள் பணிந்து வணங்குவோம்.இது போல் தமிழ் தொண்டு செய்வதற்கு இறைவனின் அருள் வேண்டும்.
@ஹரிவரதன்.த
@ஹரிவரதன்.த 3 года назад
இவ்வாறான அருமையான காணொலியை பதிவிட்டமைக்கு ழகரம் voice channel ku நன்றிகள் 🙏
@naliguru
@naliguru 3 года назад
EXCELLENT and knowledgeable history of Tamil !!👍👍👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ஹரிவரதன்.த
@ஹரிவரதன்.த 3 года назад
நீங்கள் நீடூழி வாழவேண்டும் ஐயா🙏🙏🙏
@vijaysankar4328
@vijaysankar4328 4 года назад
வணங்குகிறேன் தலைவனே, தங்களின் பணி தொடர்ந்திட வேண்டும், தங்களால் தமிழ் சமூகம் விழிப்படைய வேண்டும். மீண்டும் உலகெங்கும் தமிழ் ஆட்சி மலர்ந்திட வேண்டும். வாழ்க தமிழ் .
@திருதமிழ்-ழ3ள
ஐய்யா சொல்வது நிஜம் ஏசு தமிழ் மொழி தான் பேசினார் சாகும் முன் அது " ஏலேய் சாவத் தா நீ " என்பதே ஆகும்
@அரசன்நாடார்
செத்த மொழி பற்றி ஏன் பேச வேண்டும். ஒதுக்கிவிடுங்கள்
@ManiKandan-uq8ro
@ManiKandan-uq8ro 4 года назад
நாம் பேச வேண்டும்
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 года назад
செத்த மொழிக்கு உயிர் கொடுக்க வரிப்பணத்தை பல்லாயிரம் கோடிகள் விரயமாக்கும் கேடி அரசு! மாட்டை பாதுகாக்க இருக்கும் ஆர்வம் தூக்கில் தொங்கும் விவசாயி, தண்டவாளத்தில் சாடும் தொழிலாளி, கங்கையில் மிதக்கும் வடக்கு திராவிட கிராமத்து மக்களைப் பாதுகாக்க பணமில்லை! சொகுசு விமானங்கள் வாங்கி, ஊர் உலகம் சுற்றி வர, அம்பானி, அதானிக்கு அள்ளிக் கொடுக்க, அரண்மனை கட்ட, பத்து லட்சம் ருபாயில் லண்டன் கோட்- சூட் வாங்க மக்களின் வரிப்பணம்! செத்த பாம்புக்கு தமிழ் நாட்டின் கோவில்களில் என்ன வேலை? பதவி விலகி, அகில உலக கோமாதா சேவா சங்கம் தலைமை தாங்கி நடத்த நல்ல அனுபவம் உள்ளவர் போலி பிரதமர் மோடி சுல்த்தான்!
@jayakumara8050
@jayakumara8050 4 года назад
ஐயா தொடரட்டும் உங்கள் பணி வாழ்க தமிழ்
@murugankaruppannan3195
@murugankaruppannan3195 4 года назад
ஐயா அவர்களின் பேச்சி அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் ரொம்ப அருமை. 👏👏👏👏👏👏👏👏👏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க🌻வாழ்க தமிழ் 🌻🌼🏵️🌹🌸🌻🌼🏵️🌹
@sundararajs3985
@sundararajs3985 3 года назад
மிகவும் நல்ல ஆய்வு பதிவு. ஐயா உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும். தமிழ் தமிழர் வரலாறு கலை அறிவியல் வேழாண்மை மேலாண்மை எல்லா இடங்களிலும் திராவிட திருடர்கள் மறைத்த னர் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அனைத்து துறைகளிலும் தமிழர் தமிழ் மொழி புனர்வாழ்வு செய்வோம்.
@selvarajsamuvel4447
@selvarajsamuvel4447 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணன்
@ramachandrana1016
@ramachandrana1016 4 года назад
ஐயா விக்டர் அவர்களேநீவிர்மேலும்வாழ்கபல்லாண்டு
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
ஐயா எங்கிருந்தீர்கள் இத்தனை ஆண்டுகாலம் என்று தமிழனாக வெளியே வரும்போது பெருமையாக இருக்கு நாம்தமிழர்!!
@georgemichael78
@georgemichael78 4 года назад
அறுமை அறுமை ஐயா
@devasusai
@devasusai 4 года назад
வாழ்க தமிழன். அய்யா அவர்கள் தமிழ் இனத்தின் சொத்து. தங்களின் புத்தகங்கள்தான் எனக்கு தமிழின் மீது காதலை உருவாக்கியது. தங்களை வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க வள்ளுவம்.
@manibalamanibala8112
@manibalamanibala8112 4 года назад
நம்புகிரேன்,தமிழ்,?வாழுமட!!!!
@bridgetthurainayagam1715
@bridgetthurainayagam1715 3 года назад
Thanks Victor for your amazing knowledge about our Tamil language and it's history/heritage It was nice to hear that you were going to meet Seeman and we are very happy about it. Seemanism is going to help Tamil Nadu for Tamils and our heritage, including the environment - planting trees, looking after soil organic matters, rainwater harvesting, helping small cottage farming industries create jobs, look after all existing ponds to raise ground water level to avoid water shortages, etc. We understand that you have written 25 books and hope to purchase them through online soon. We hope to meet you and Seeman when this current Corona situation comes under control. Anpudan, Thurainayagam UK
@SathiaTamil
@SathiaTamil 3 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@ponrajanTv7776
@ponrajanTv7776 4 года назад
தமிழ் புதைக்கப்பட்டது இன்று முளைத்து பெரிய விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறது இனி அதற்கு வளர்ச்சி மட்டுமே உண்டு அதன் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது வாழ்க தமிழ் வாழ்க தமிழர் பண்பாடு வாழ்க மூதறிஞர் கள் வளர்க அவர்கள் சொற்பொழிவு
@yugendarroy820
@yugendarroy820 4 года назад
ok
@augastinjaipaul5487
@augastinjaipaul5487 4 года назад
தமிழ் வட மொழி கலக்காத தமிழ் பெயர்கள் அதின் அர்த்தம் அகராதி வெளியிடவும் பெயர் வைக்க
@tamilselvam1874
@tamilselvam1874 4 года назад
ஐயா தமிழ்தான் மூத்த மொழி தமிழ் வாழ்க நன்றி. தமிழர் ஏன் தமிழ் நாட்டில் முதலமைச்சர் பதவியில் அமர முடியவில்லை. தமிழர்களுக்கு திறமை இல்லையா ?. மிகவும் வருத்தமாக உள்ளது.
@cpsuresh2017
@cpsuresh2017 4 года назад
அய்யா அவர்களை வணங்குகிறேன்...உங்களை போன்றோர் தான் தமிழின் காவலர்கள் ஆக உள்ளீர்கள்
@kpandinic778
@kpandinic778 4 года назад
சுண்டைக்காய் மொழி தூக்கி எறிய வேண்டியது தமிழர்கள் என்பதை உணரவைத்தமைக்கு நன்றி அய்யா
@muralisankar6943
@muralisankar6943 4 года назад
அய்யா உங்களுக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கம்
@sbkcs
@sbkcs 4 года назад
தாங்கள் மென் மேலும் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழனுக்கு தெளிவு படுத்துங்கள் ஐய்யா
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 2 года назад
சிறப்பான பதிவு.. தொடர்ந்து இணைந்திருங்கள்
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 4 года назад
யாரும் படிக்கவில்லை அதனால்தான் யாரும் கேல்வி கேட்கவில்லை.
@KannanPanchangam
@KannanPanchangam 4 года назад
அய்யா, உங்கள் பணியை தொடர, நீங்கள் 120 வயது வரை நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டுமென தமிழ்த்தாயிடம் வேண்டுகிறேன். ஆதரவுடன் நன்றியும்.
@friendpatriot1554
@friendpatriot1554 Год назад
தமிழ் நாடு கிருஸ்துவ நாடாகிவிடும்.
@a.snataraj2756
@a.snataraj2756 4 года назад
மதிப்பிற்குறிய ஐயா, தங்களது சிறப்பான தமிழ்பணி மேலும் மேலும் தொடர்ந்து தங்களது எண்ணம் ஈடேறி வெற்றியடைய தமழ்தாயின் அருள் என்றென்றும் கிடைக்க உலகிலுள்ள அனைத்துத் தெய்வங்களையும் வேண்டி வாழ்த்துகிறேன். நன்றி,
@இயல்இசைநாடகம்-ன2ள
அதான் உண்மை
@thurai7
@thurai7 4 года назад
Yes, he nailed on tamil chintanaiyaalar peravai! Karthik derived from கார் தீ ! Not as கார் திகை!!!! I agree with you!
@drelango8178
@drelango8178 4 года назад
Sir You long live
@bennidoss5639
@bennidoss5639 3 года назад
ஐயா உமது பணி மகத்தானது.
@saranyabarathi1921
@saranyabarathi1921 3 года назад
Please search more about Tamil history sir
@ArunkumarHalan
@ArunkumarHalan 4 года назад
Excellent speech! .. very patient..and to the point.. true tamizhan!
@aravindafc3836
@aravindafc3836 3 года назад
அகத்தியர் +மாணிக்கவாசகர்+ஆதிசங்கரர்+திருஞான சம்பந்தர்+ சுந்தரர்+ரமனமகரிஷி + ராகவேந்திரா சுவாமிகள் இவர்கள் அனைவரும் தமிழ் அந்தணர் குலத்தில் பிறந்தவர்!!!!!!!!
@nadasonjr6547
@nadasonjr6547 4 года назад
ஆனால் நமக்கு என்று இறையாண்மை கொண்ட தனி தமிழ் நாடு இல்லை என்பது வேதனையாக இருக்கிறது .
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 года назад
இறை என்பது உன்னில் இறச்சி ஏத்தி இறக்குவது எது சிந்தித்து பார், அது இருக்கும் வரை நீ தெய்வம் யாருக்கு உன்னில் உருவாகும் குழந்தைக்கு அதுதான் உன் உடல் பாசம் சமமாக சிந்தித்து பார் மற்றுள்ள சீவனுகள் வாழ்வு, உன் முதல்வர்கள் வாழ்ந்து இன்று காண்பவை அனைத்தும் அறிவில் உயர்வானவை , நீயும் பணத்தில் வாழ விரும்புவது உன் உடல் செயல்திறன் i என்னிலும், எல்லாவரிலும் உண்டு அந்த தெய்வம், நீ மரிக்க காரணம் உன் மூக்கில் ஏற்றும் சுவாசம் ஏற்ற முடியாமல் வரும் பொது? அது எல்லா வயிலும் உண்டு, தசநாடி துடிப்பு சக்தி? கிரந்தங்களில் பெயர்கள் உண்டு
@அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான்
இப்பொழுது நாம் முன்னெடுத்து இருக்கிறோம் சகோ. நாம் பார்க்கவில்லை என்றாலும் நமது வருங்கால தலைமுறை பார்க்கும். நாம் நம் தமிழைப் பற்றி இது போன்ற ஆதாரங்களை நம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்போம், அவர்கள் வருங்காலத்தை பார்த்துக்கொள்வார்கள் . நாம் தமிழர் 🙏💪
@arivalagana8173
@arivalagana8173 4 года назад
ஐயா நீங்கள் சொல்வது சரிதான், பரிசுத்த வேதாகமத்திலும் ஏராளமான சான்றுகள் தமிழ்ழை முதல் மொழியாக உயர்த்தி உள்ளது
@ilovemyx1594
@ilovemyx1594 4 года назад
வேதம் ஆகமமே வேண்டாம்னு விக்டர் சொல்லறான். உனக்கு புறியமாட்டேங்குது
@npsairam8553
@npsairam8553 3 года назад
@@ilovemyx1594 Sankarachari solla mattarane??? Sex stories vedham vendam yendru...
@ilovemyx1594
@ilovemyx1594 3 года назад
@@npsairam8553 அந்த அந்த ஊர் கோவில்களுக்கு அந்த அந்த ஊர் சநாதன தர்மத்தை , இந்து மதத்தை கடைபிடிப்போர், அந்த கோயிலின் தர்மத்தை காப்போர் வழக்கு பதிவு செய்ய வேண்டும். லட்சம் வழக்குகள் பதிவேற வேண்டும். ராமானுஜ ஸ்மரணம்.
@npsairam8553
@npsairam8553 3 года назад
@@ilovemyx1594 Tamils naanga yen invader aryan rss sanskrit sanatana vai follow seyyanum??? You can follow it in your sanskrit land not in TN....
@ilovemyx1594
@ilovemyx1594 3 года назад
@@npsairam8553 உம் பதிவுகளில் தமழில்லை 😂🤣🤣 ராம் சமஸ்கிருதமே
@tharanyvethanayakam3769
@tharanyvethanayakam3769 3 года назад
தமிழைச் சிதைக்க நினைப்போர் தங்கள் கடிதத்திற்கு எவ்வாறு பதிலளிப்பர் ?
@periyasamynallathambi9631
@periyasamynallathambi9631 4 года назад
sirappu ayya ungalai ponrorgal Tamil nattukku miga mukkiyam 🙏🙏🙏👌👌👍💪
@bosabom
@bosabom 4 года назад
Respected Sir, We need more work from you. I always pickup some new information from your speeches. Heartfelt thanks.
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 года назад
இனமும் மொழியும் வாழனும் நமது வாழ்வு சிறக்க நாம் தமிழர் கட்சி சீமான் முதலமைச்சராக வரவேண்டும்
@nivinik8542
@nivinik8542 4 года назад
Arumaiyana kaanoli, nandrii zhagaram voice team 👍👍👍
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 3 года назад
உங்கள் ஆய்வுகள் சமஸ்கிருதம் தமிழருடைய வழிபாடு மொழி என்ற வகையில் இருந்தால் மகிழ்ச்சி சமஸ்கிருதம் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திரம் அவ்வளவுதான் சமஸ்கிருதம் தெய்வங்களை அழைத்து வரும் வழிமுறைகள் தான் இதை புரிந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்
@praveencad1
@praveencad1 3 года назад
Plz add English subtitles to reach beyond Tamil Nadu...!!!
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 3 года назад
True bro, it's has to go beyond Tamilnadu
@srinivasangovindaswamy8000
@srinivasangovindaswamy8000 4 года назад
ஐயா உங்கள் சேவை என்பது தலைமுறை சிறப்பு. நன்றி.
@nagarajanmahalingam2925
@nagarajanmahalingam2925 4 года назад
நன்றி ஐயா.
@jjjai6528
@jjjai6528 4 года назад
Yes your correct Tamil ancient script and Hebrew looking same
@thangarajjeyaseelan5092
@thangarajjeyaseelan5092 2 года назад
பேரறிஞர் மா.சோ. விக்டர் ஐயா நீடூழி வாழவேண்டும்.
@tattupatti3292
@tattupatti3292 4 года назад
மிகவும் பயனுள்ள தகவல்
@sambathmca
@sambathmca 4 года назад
தமிழ் சமூகம் கொண்டாட பட வேண்டிய நமது சொத்துக்கள் தான் நமது தமிழ் அறிஞர்கள்.
@mkmegan16658
@mkmegan16658 3 года назад
உணர்வு வயப்பட்ட நிலைக்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள் ஐயா...
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Год назад
வணக்கத்துக்குரிய ஒரு பேராசான்.... உங்கள் ஆய்வு மற்றும் புத்தகங்கள் சிறந்த ஆவணங்கள்.... உங்கள் புத்தகங்கள் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்க......
@arumugamm6040
@arumugamm6040 4 года назад
ஐயா அவர்களின் செவிகளுக்கு நான் இங்கு வைக்கும் வேண்டுகோள் சென்று சேர வேண்டும். நீங்கள் வாழ்கின்ற காலத்திலேயே தங்களால் இயன்ற அளவு நம் தமிழை பிழையின்றி எழுதவும் படிக்கவும் கூடிய தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். இவர்கள் நம் தமிழ் பிள்ளைகளுக்கு தூய தமிழை கற்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ் குற்றுயிராய் கிடந்து இங்கு துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது. நாம் தமிழர்.
@yesuantony9953
@yesuantony9953 4 года назад
Tamil Tamil Tamil
@senthilkumar6515
@senthilkumar6515 4 года назад
ஐயா நாம் தமிழா் ஆட்சிக்கு வந்த உடன் நிச்சயம் ஒரு பழ்கலைகழகம் உருவாக்கி அங்கு ஐயா கையால் எங்கள் குழந்தைகள் விருது வாங்க வேண்டும் நன்றி ஐயா
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
எப்போ .
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 года назад
Podaa punnàakku.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
அப்போ இந்தக் கிழவனும் இருக்க மாட்டான் . நீயும் இருக்க மாட்டே . உன் குழந்தைகளும் இருக்காது . நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வராது என்றும் .
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 வணக்கம் ராவனீசுவரன் சீதையய் தூக்கி சென்று விடுகிறார் மனம் கலங்கிய ராமன் அனுமனை அழைத்து சீதையய் தேட சொல்கிரான் அனுமன் சீதையின் அங்க லட்சினம் பற்றி கேட்க்க ராமன் சீதையின் அங்க லட்சினம் பற்றி சொல்கிரான் 1, சீதையின் கொங்கை கோவில் கலசம் போல மிக பெரியதாய், கூர்மையாய், சிவப்பு இளனீர் போல இருக்கும் 2, சீதையின் பெண் உறூப்பு சூரியனைபோல வட்டமாய் கடலை போல மிக ஆழமாய் இருக்கும் 3,இடை வஞ்சி மலர் போல இருக்கும் சீதையய் கண்ட அனுமன் ராமனின் செய்தியய் சீதையிடம் சொல்ல சீதை ராமனின் அங்க லட்சினம் பற்றீ அனுமனிடம் கேட்க்க அனுமன் ராமனின் அங்க லட்சினம் பற்றீ சொல்கிரான் 1,ராமனின் புருவம்,புருஸ்டி, விருஸ்னம்( கொட்டை)நீள்மாகவும் இருக்கும் 2,பாத ரேகை, தலை மயிர், ஆண்குறீ மழமழப்பாகவும் இருக்கும் துளசிதாசன் எழுதிய ராமாயணம்??? ராமன் சொன்ன சொந்த வாக்குமூலம்!!! (( ஆரண்ய காண்டம்)) பிராமனன்களை யார் வெறூக்கறார்களோ அவர்களை நான் விரும்புவதில்லை ஒருவறூக்கு எளீதில் சொர்க்கம் கிடைக்க வேண்டுமானால் அவ்ன் பிராமனர்களீன் காலடியில் கிடந்து வேதன்களீல் கூறீயுள்ளபடி படினிலை சாதி கடமைகளை செய்ய வேண்டும் ராமன் அரண்மனை தர்பாரில் இருக்கும் பொலுது அங்கு வந்த ஒரு பிராமனன் ஏ ராமா நீ செய்த அக்கிரமத்தால் தான் என் மகன் இறந்து விட்டான் ராமன் அப்படி என்ன அக்கிரமம் செய்தேன் என்று கேட்க்க அந்த பிராமனன் உன்னுடய ஆட்சியில் சம்புகன் என்ற சூத்திரன் தவம் செய்கிரான்(( கல்வி கற்கிரான்)அவனை நீ கொல்லாததாலும் கல்வி கற்க அனுமதித்தாதாலும்தான் என் மகன் இறந்து விட்டான்??? என்று சொல்லி கடும் சொற்கலால் ராமனை திட்டுகிறான் எனவே நீ உடனே சென்றூ சம்புகனை கொன்றால்தான் என் மகன் மீண்டும் உயிர் பிழைப்பான்என்று அசிரீரி சொன்னது??? என்று கூற உடனே ராமன் பெரும் மகிழ்ச்சியுடன் சம்புகன் தவம் செய்யும் இடத்திற்க்கு சென்றூ சூத்திர துறவி சம்புகனின் தலையை வெட்டி வீழ்த்துகிறான் அப்படியானால்!! ராமன் ஒரு கடவுளா?? ராமன ஒரு மனிதனா??? ராமன் ஒரு மிருகமா??
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
@@elavarasanpagadai1768 வால்மீகி ராமாயணத்தில் இது எங்கே இருக்கிறது சொல்லு . ஆதாரத்துடன் எழுது . கருப்புப் பன்னி பீ தின்னும் திக நாறக்கூதிங்க ஆதாரம் வேண்டாம் .
@fbskills664
@fbskills664 4 года назад
நாம் தமிழர்
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 4 года назад
Great... Great truth...
@deepaktalkies6861
@deepaktalkies6861 4 года назад
அருமை ஐயா
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 года назад
தமிழ் எழுத்துஅர்த்தம் உடல் அர்த்தம், சித்தர் தகுதியில் வந்தால் உலகில் எதிற்க்க முடியாத்த முதல் மொழி எழுத்து ப- எழுத்து, செயல்பாடு அகங்காரம், காம செயலுக்கு உடலெழுத்தில், உங்கள் மூலம் தொட்டு தோழ்பாகம் வரை, பிரகிருதி எழுத்தில் (ப)நாட்டிவைத்தால் பூமி எங்கும் வாயு சலனம், ப - வாயுஎழுத்து , இந்த இரண்ற்கும் அர்த்தம் வாயு பரந்தது, இப்படி எழுதும். உடம்பில்சீவன் வேணும் அதற்கு ஸ்வாசம் ழூக்கில் கூடிஎடுக்கனும் இதற்கு அகங்கார சக்தி வேணும் அதோடு நாதமாய நிறம் வேணும் உடலில் 4447 நாடி நரம்புகள் செயல் என்று நக்கீரர் சொல்வதில், துறவிகள், ப, செயல்பாடு சக்தியை இல்லாமல் ஆக்குவது அஷ்டாங்க யோகத்தில், சிவவாக்கியர் பட்டிணத்தார் பாடல்களில் கூறுவது படி, வாயு எழுத்து, ஜல எழுத்து தமிழில் ஒரு எழுத்தாய் கூறுவது, எந்த எழுத்து இப்படி ஆதாரமாககூறு உலக மொழிகளில்எந்தமொழி எதிற்கும், நான் தயார் யாரிடவும் கூற அது போல கிரந்தங்கள் தத்துவவும், மத்திய அரசாங்கம் தயாரா, இதை சொல்ல உயிருள்ள ஒரு தமிழன் போதும் i
@praveen_creator
@praveen_creator 4 года назад
0:06 adu kadan illa kalavadi
@MRPbaranieee
@MRPbaranieee 4 года назад
😆😆😆
@அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான்
சற்றுப் புரியும்படி போடுங்கள் சகோ
@suryaer7905
@suryaer7905 4 года назад
நாம் தமிழர். .
@vignesh1390
@vignesh1390 3 года назад
இவர் இன்று வாழும் தமிழ் இனத்தின் தேவநேயப் பாவாணர்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@thamilzhan6882
@thamilzhan6882 4 года назад
AYYA VANAKKAM.
@RajKumar-cs3ti
@RajKumar-cs3ti 3 года назад
Evenda dislikes pottathu.🐗🐗🐗🐗🐗pannipayalunga
@visu1962
@visu1962 4 года назад
My mother tongue is TAMIL but this gentleman what he has done for Tamil language what he speaks everybody knows well vellikaran fall on your leg because you speak about lord siva
@Manchattiunavu
@Manchattiunavu 4 года назад
அருமை ! ஐயா !
@nataranjan96
@nataranjan96 3 года назад
தமிழ் மூத்த மொழி. ஓகே. அதனால் என்ன இப்போ உங்கள் கருத்து என்ன வாகவும் இருக்கட்டும். அதளால் என்ன
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
உண்மை அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க!!!!! தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! உலகின் முதல் மொழி தமிழ்!!!!!! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம்!!!! ஆகையால் இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் தமிழ் திருமந்திரம்!!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!!! சந்தோஷமாக இருக்கிறது!!!! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்!!!!!!!!!! இரண்டு ம் தந்தவர்அகத்தியர் சிவன்மூலம்!!!!!! தமிழ் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் கவும் அகத்தியர் பெயர் அனைத்து வேதம் கலும்கூறும் அவரேதான் தமிழ் கடவுள்! அகத்தியர் பெயர் மனுதர்மம் தில் பார்! நான்கு வேதங்களையும் பாடல் உண்டு அகத்தியர் காலம் கிமு 198 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது!
@manimaster1724
@manimaster1724 Год назад
உலக தமிழ் மக்கள் அனைவரும் ஐயா சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் இளைஞர்களும் பார்த்து வியித்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் எதிர்கால ம் கேள்விக்குறியாகிவிடும் நன்றி வணக்கம் மணி
@Tamilanchinnaa
@Tamilanchinnaa 4 года назад
செம்ம ஜெயலலிதா கொடுத்துருந்தா விருது வாங்கியிருக்க மாட்டன்.... 😎 தெறிக்க விடுறாரு ஃபா..
@friendpatriot1554
@friendpatriot1554 3 года назад
ஜெயலலிதா சுத்த தமிழ் பெண். ஸ்ரீரங்கம் சொந்த ஊர்.
@npsairam8553
@npsairam8553 3 года назад
@@friendpatriot1554 Sanskrit sanatana sanghis changed their religion during mughal rule for jizya tax exemption....they changed their place of birth too for their own benefits....
@balaji276
@balaji276 4 года назад
நன்றி
@rajamanickam.e3004
@rajamanickam.e3004 2 года назад
தமிழை அறிந்தேன் உலகறிந்தேனே .
@thamizhigiftbox9609
@thamizhigiftbox9609 3 года назад
சமஸ்கிரததிற்கு மொழி வடிவம் கிடையாது, அதற்கென்று வரலாறு கிடையாது, அது எப்படி பழமையான ஆகும்?
@subramaniyankaruppaih5572
@subramaniyankaruppaih5572 4 года назад
அய்யா மிக சிறந்த முறையில் தகவல் நன்றி..
@balasaroradha1626
@balasaroradha1626 4 года назад
Very nice speech thamizh vaazhga valarattum umadu paraisaatrugal perumaiyo perumai aanal nam makkal thani thanyaga kurai koori kondirukkirargal support ntk...
@vbssparks6548
@vbssparks6548 3 года назад
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@balumedical2929
@balumedical2929 4 года назад
Ean Mozhli Tamili perumaipaduthiyamaikku Nantri.Tamilmozhli valipadu Tamilnattil Vendum.Namkovilil. Cinthiyngal.
@ramachandra7549
@ramachandra7549 4 года назад
Very good sir 👍💐
@sundhukumar
@sundhukumar 4 года назад
Super sir
@nadasonjr6547
@nadasonjr6547 4 года назад
உங்களை தலை வணங்கி வணங்குகிறேன் .
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 года назад
Thank you sir You have a God bless you
@தமிழ்மொழி-ந9ல
தமிழ் வாழ்க....
@tharanyvethanayakam3769
@tharanyvethanayakam3769 3 года назад
நன்றி ஐயா. . . நன்றி . . . நீங்கள் நீடூழி வாழ வேண்டும் . .
@MM-dh3wr
@MM-dh3wr 2 года назад
Suryannarayana Sastri wrote: They then set themselves the task of translating learned treatises from Tamil to Sanskrit in secret to give the impression to the mass of the people that these translations were original productions in Sanskrit and later translated into Tamil-a not an uncommon trick practiced by nations even to this day. The initial access they attained for themselves every position, that gave them social eminence. In place of of the pandaya-Nan-Marai, the ancient treatises on Aram, Porul, and Inbam and the Agamas of the Tamil land, the Vedas, Upanishads and allies literature were introduced. In the temples were installed a multiplicity of gods and goddesses, thereby causing confusion in the minds of the followers of the rationalMonotheistic religion of the Tamils”. T. R. Shesha Iyengar says:“The influence of Tamils on the culture of India has been ignored, because the literature which records the development of hindu religion was the work of hostile priesthood whose only object to magnify its own pretentions and deny everything that is Tamilian. But the truth is that Tamilians had already developed a civilization of their own, long before the Aryan civilization was transplanted into their midst……..Their civilization was more ancient than that of the Aryans……….They reached a high degree of civilization and as regards refinement and culture, they were more advanced than the shepherd Aryans”.
@bremraj8708
@bremraj8708 4 года назад
🙏🏼🙏🙏🏼
@subashbose9476
@subashbose9476 4 года назад
சமஸ்கிருதம் என்றால்.... செம்மைப் படுத்தப் பட்ட மொழி என்று பொருள்...! Refined language...! அப்போ செம்மைப் படுத்தப் படாத மொழி ஒன்று ஏற்கனவே இருந்திருக்க வேண்டும்.... மூல மொழி.... ஒன்று உண்டு என்பது தானே உண்மை....! 👏👏👏👏👏👏
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
ТАРАКАН
00:38
Просмотров 1,2 млн
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18