Kumari Mayawati . Her first stint as chief minister, in 1995, was brief (only for four months), but it was the first time a Dalit woman had reached such a high level of governance. Over the next several years she served two more short terms in that office: 6 months in 1997 and almost 17 months in 2002-03. In 2007 the BSP won a majority of seats in elections for the Uttar Pradesh state assembly, and Mayawati became chief minister for a fourth time, her term lasting the full five years (2007-12).
தலித் தொண்டரை எம் எல் ஏ சீட்டுக் கொடுத்து தனித்து நின்று வெற்றி பெறுங்கள் விளம்பரங்கள் செய்ய தொண்டர்கள் சேருங்கள் தொண்டர்களுக்கு இலவசமாக கிடைக்க மாட்டார்கள்
தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து தலித் பட்டியல் சமூக அரசியல் தலைவர் ஒருவர் முதல்வராக முடியாது. ஆதிக்க சாதிகளை சேர்ந்த மக்கள்,இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்கள் நம்பிக்கை ஆதரவு பெற்ற பிறகே முதலமைச்சராக முடியும்
நீ கடைசி வரைக்கும் இப்படியே சொம்பு அடிச்சிட்டியே உன்னால முடிஞ்சா ரெண்டு கட்சில மாறி மாறி பயத்தை மூட்டி காட்டு பாப்போம் அப்பதான் உனக்கு ஒரு தனி திறமை கிடைக்கும்
அண்ணன் திருமா இதை சொல்லத்தான் திமுக வில் இருக்கிறீர்களா திமுக தான் சமூக நீதி கட்சி என்றால் இந்த மூறை முதல்வர் பதவியை எனக்கு தாருங்கள் கேட்க என்று வேண்டியதானே
That's by flook.....not all time mayawati can be as leader sc people must have their limit......no people in sc can become as cm or pm. They can be nominated as honarary post@@DesmondRaj-tm8im
@@anbumunirathinam4499 Just google SC CMs in India pls Chief Ministers Damodaram Sanjivayya, 2nd Chief Minister of Andhra Pradesh[38] Ram Sundar Das, Chief Minister, Bihar[39] Bhola Paswan Shastri, Chief Minister of Bihar[40] Jagannath Pahadia, Chief Minister of Rajasthan[40] Mayawati, First woman chief minister in India, from the state of Uttar Pradesh Charanjit Singh Channi, First Dalit Chief Minister of Punjab
எனக்கு தெறிந்த வகையில் திரு.திருமா அவர்களின் தலைமையிலான கட்சி தான் பெறிய கட்சி. அந்த கட்சியுடன் அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்தால். நினைத்தது நடக்கும்
அடுத்த துணை முதல்வர் ஊத்தாநிதி ஸ்டாலினுக்கு பிறகு ஊத்தாநிதி அடுத்த முதல்வர் இன்பா நிதி துணை முதல்வர் ஊத்தாநிதிக்குபிறகுஇன்பாநிதி முதல்வர் அப்புறம் துன்பாநிதிவரும் எல்லோருக்கும் தோழமை சுட்டி கூஜாதூக்குவோம்
அன்புமணி ராமதாஸ் கருத்தை நான் வரவேற்கிறேன் தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஒரு தலைவரும் இந்த வார்த்தை கூறியதில்லை 🙏👍 66 சதவீதம் பட்டியல் சமூக மக்கள் வாக்கு வெற்றி ஆட்சியில் உள்ள திமுக துணை முதல்வர் என்று கூட கூறவில்லை ஆனால் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பட்டியல் சமூக மக்கள் முதல்வர் என்று கூறியது மிகவும் மகிழ்ச்சி
நொண்ணன் சாமான் தனது மனைவி கயலை தலித்தலைவன் திருமாவுக்கு மறுமணம் செய்து தாரை வார்த்து கொடுக்கட்டும். சாதி அழியட்டம் கட்சியை பலப்படுத்தட்டும் சாமான் கட்சியை VCK வில் இணைக்கட்டும் அதன் பிறகு அமெரிக்கா சனn திபதி இங்கிலாந்து இளவரசர் காஞ்சி மடத்தை கட்சி அலுவலகம் ஆக்குவது மாலை மாமியை சின்ன வீடாக்குவது கனவு காணட்டும்
2026 தேர்தலை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது... இனிமேல் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு செய்திகள் அதிகமாக இருக்கும் ... சாதாரண மக்கள் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன்டா இரண்டு எம்பி பேசினாலே பாராளுமன்றத்தில் பதில் சொல்ல மாட்ரானுக பத்து எம்பி ஜெயிச்சா அப்படியே மதுரை எய்ம்ஸ் கட்டிடுவானுகளோ! தமிழ்நாட்டு மெட்ரோ இரயில்வே க்கு பணம் ஒதுக்கீடு செய்வார்களோ ! சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து சமூக நீதி நடைமுறை படுத்துவார்களோ ! திமுக கூட்டணியில் இருந்து விசிக வை பிரிக்க நீங்கள் போடும் எந்த வேடமும் எடுபடாது
திருமா அவர்களே, எனக்கு தெரிந்து,ஒடிசா ஒரு தலித் முதல்வர் பிஜேபி,ராஜஸ்தான் ஒரு தலித் முதல்வர் பிஜேபி, நீங்கள் பிஜேபி சமூக நீதி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பீகார், நிதிஷ் இல்லை எனில் பிஜேபி சார்பாக ஒரு தலித் பெண் முதல்வர் வரிசையில் நிற்கிறார்.
அண்ணாமலையாரே அப்படி தலித் மக்களில் ஒருவர் முதல்வர் ஆயிட கூடாதுன்னு தான் ஒன்றிய அரசு இப்போ உள் ஒதுக்கீடு மற்றும் கிரிமியிலேயர் சட்டத்தை கொண்டு வந்துள்ளது ... அத நடைமுறையில் வந்தா இனி எந்த காலத்திலும் தலித் முதல்வராக முடியாதுன்னு சொல்கிறார் எந்த புரிதலும் இல்லாம சில தறுதலைகள் பேசுறத என்னத்த சொல்ல
அண்ணன் சீமான், ஐய்யா அன்புமணி, சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு👏👏👏👏👏🙏🙏🙏🙏💪💪💪💪💪 தமிழராக ஒன்று இணைவோம். தமிழர்களையும், தமிழையும் காப்பாற்ற வேண்டும். முதலில் திராவிட சனாதனதின் பிடியில் இருந்து வெளியே வரவேண்டும்.
1977 மத்திய அரசில் மொரார்ஜி தேசாய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் சத்யாவாணி முத்துவை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
அண்னன் திருமா அவர்களின் கருத்துப்படி அனைத்து பட்டியில் சமூக மக்களும் ஒன்றினைய வேண்டும் அதன் மூலம் அரசியல் அங்கிகாரம் பெற வேண்டும் வரவேற்கிறோம் இனி அனைத்து பட்டியல் சமூக மக்களிடம் ஏற்படும் காதல் திருமணங்களுக்கும் அண்ணன் தான் தலைமை தாங்கி நடத்தப் போகிறேன் என்று அறிக்கை விடுவாரா ?
திருமாவளவன் ஏன் துணை முதல்வர் ஆக முடியாது ஆகலாமே தகுதியானவர்தான் சமூக நீதி போராடும் ஒரு போறாளி என்ற அடிப்படையில் அவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்கலாம். என்று வேண்டிக் கொள்வோம்.
தமிழ்நாட்டில் இதுவரை முதல் வர்கள் யாரும் ஜாதியை மையமாக வைத்து உருவாகவில்லை..... ஜாதியை பேசி திருமா அவர்கள் தன்னை பிரித்து கொள்ளாமல், பொது தலைவராக இருக்க வேண்டும்.
என் கருத்து எந்த சமுகம் என்பது முக்கியம் இல்லை நல்லவரா,மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவரா என்பது தான் முக்கியம். உதாரணம்:காமராஜர் மற்றும் கக்கன் அய்யா போன்றவர்கள்
அம்புட்டு சாதி இருக்கும்போது, ஏன் குறிப்பிட்ட சாதி மைய்யமா வச்சி அரசியல்? நேர்மையாக அனைவரையும் சமமாக மதிக்கும் தலைவன் எந்த சாதியாக இருந்தாலும் பரவாயில்லை.🎉
பாமக முதல் அமைச்சர் தலித் தான் பாமக விசிக ஒற்றுமை அரசியல் செய்யவில்லை . திமுக அதிமுக சகுனி இடம் கூட்டணி சென்று அழிந்தது போதும்.இனிமேலாவது அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக தமிழ்தேசிய அரசியல் செய்ய வேண்டும்
ஒரு தலைவனிடம் கேட்டிருந்தால் நிச்சயமாக முதலமைச்சர் ஆவோம் என்றிருப்பான் , 2 சீட்டுக்கு முட்டி போடும் கோபாலபுரத்து கொத்தடிமையிடம் கேட்டால் பதில் என்ன வரும் என்று தெரியாதா ?
Thirumaa அவர்களுக்கு நீங்க தனித்து எல்லா தொகுதியிலும் நின்று உங்க கட்சி வெற்றிபெற்றால் நீங்கள் முதல்வர் ஆகலாம் யாரும் தடுக்க முடியாது நீங்கள் தயாரா திமுகவை விட்டு வெளியேற உங்களால் முடியல
ஆடு நனைறதே என அழுத ஓனாயே அண்ணன் அன்புமணி அவர்கள் ! கையெழுத்து மட்டுமே போட்டார் தலித் எழில்மலை , பழம் சாப்பிட்டது பாமக. ! மறுக்கவோ , மறைக்கவே முடியாது !
திருமா ... உன்னால் முடியாது விட்டால் சாதிக்க கூடிய ஒருவனிடம் கட்சியை கொடுத்து விட்டு போய் மேளம் அடித்து பிழைக்க வேண்டியதுதானே?? எதற்கு கட்சி? பதவி? வாயால வடை சுட்டு எவ்வளவு சுகபோகம் வாழ்கிறாய்?