அன்பு மகன் தமிழ் அடியான்! இப்போது தான் உங்கள் முழு காணொளியும் பார்த்தேன். கேட்டேன். “நிறை குடம் தளம்பாது”என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.இப்போது அர்ச்சுனாவின் பரீட்சையில் தேறி விட்டீர்கள்! வாழ்த்துக்கள். டேவிட் . பிரான்ஸ்சிலிருந்து)
இங்க பாரு ராசா. அந்த தம்பிக்கு சுகம் இல்லை புத்தி. அவரே ஒரு ஆளாக கணக்கெடுத்து வீடியோ போடாத. ஏற்கனவே சாவகச்சேரி ஆஸ்பத்திரி பிரச்சினையில் உங்கட புலனாய்வு வல்லமைய பார்த்து சில்லறைய சிதறவிட்டு சிவனையாண்டிருந்து வைத்தியர்களோட சொறிஞ்சு விட்டு. வைத்தியத்துறை. கல்வித்துறை. நீதித்துறை. என்று எல்லா துறைகளையும் அவன் நாரடிக்கிற பார்த்து மனம் நோக வேண்டி இருக்குது. உனக்கு புண்ணியம் கிடைக்கும். இனியாவது மனசாட்சி படி வேலை செய் தெய்வமே.
குரங்கிடம் பூமாலையை கொடுத்தால் அதன் அருமை குரங்கிற்கு தெரியாது அதுபோல்தான் மக்கள் கொடுத்த ஆதரவை தவறாக புரிந்து கொண்டார் தன்னுடைய வாழ்கையையும் காப்பாற்ற முடியாதவர் அவரை பார்த்து இரக்கபடத்தான் முடியும் ஆரம்பத்தில் நானும் அவரை ஆதரித்தேன் ஆனால் போக போக மாரித் தவளைமாதிரி எதுக்கு கத்திறதென்டே தெரியாம எப்பபாரு குவா குவா என்றபோதெ சுதாகரித்துவிட்டோம் தவளை தன்வாயாலேயே கெடும் எனபது
அண்ணை நானும் தான் தூக்கி எவ்வளவு கொண்டாடினன். இப்ப இவனையா ஆதரித்தேன் என கடுப்பாகுது. எங்களுக்கு இரண்டு தேர்வு தான் இருக்கு தமிழ் பொது வேட்பாளர் அல்லது புறக்கணிப்பு வேறு தெரிவு எமக்கு இல்லை
தமிழ் டியான் அர்ச்சுனா வுக்கு ஆதரவாக பேசிய போதே நான் நன்கு உணர்ந்து கொண்டேன் காரணம் அர்ச்சுனா கல்வி சார் ஆனால் படித்த மூடர்கள் தமிழர்களில் மத்தியில் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அர்ச்சுனா ஒரு வைத்தியர் ஆனால் சமூக நீரோட்டத்தை உணர்ந்து அவர் செயல் பட்டால் நன்றாக இருக்கும் ஆக யாரோ சிலர் செய்த தவறுகளை எடுத்து சொன்னால் மக்கள் தலைவராக முடியாது தமிழர்கள் கல்விமான்கள் ஆனால் அந்த அறிவை நல்வழியில் பயன் படுத்தவில்லை காரணம் தற்புகழ் தற்பெருமை உண்மைக்கு மாறாக சுயலாபம் கருதி பேசுவதில் வல்லவர்கள் தமிழர்கள் 90% விகிதம் அப்படியே என்பதை ஆய்வு செய்து பாருங்கள் உண்மையை புரிந்து கொள்ள முடியும்
தம்பி அடியான், நாயுடன் படுத்தால் உன்னியுடன் தான் எழும்ப வேண்டும். அர்ச்சுன ஓரு கோமாளி, அவர் சொல்வதை இப்போ ஒருவரும் கேட்பதில்லை. யாரும் புத்தி சொன்னால் அவர் துரோகி ஆகிவிடுவார். அர்ச்சுனன் எங்களுக்கு ஒரு பொழுது போக்கு மாத்திரம். வாழ்க அர்ச்சுனா. 😆😆
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅!
I was also supporter of him in the beginning. And it was not a difficult decision for me to changed my mind when started seeing his serial drama every days
சுப்பர் தம்பி அடியான் டாக்டரும் நல்லவர் தான் அவரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை தங்களை போன்ற ஆதங்கம் தான் ஆத்திரக்காரருக்கு புத்தி மத்திமம் அடியான் நிறைகுடம் நிரூபித்து விட்டீங்கள்
சகோதரரே அருமையான கருத்து. ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு விதமாக சிந்திப்பார்கள். உங்களின் பாதையில் நீங்கள் பயணிக்கவும். அர்ச்சுனா பாடுபடுவது தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவா தான். உங்களின் தனித்துவத்தை நிருபித்துள்ளீர்கள்.மறப்போம் மன்னிப்போம் 🇨🇦
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅! 15)ஒன்று மட்டும் நிற்சயம் முட்டாள்களை எப்படி அடி முட்டாள் ஆக்குவது என்பதில் இவர் PhD அதற்கு 4 படிப்பறிவு இல்லாத சட்டமும் தெரியாத RU-vidrs காசுக்கு கூவி வளர்த்து விட்டார்கள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும்!!
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅! 15)ஒன்று மட்டும் நிற்சயம் முட்டாள்களை எப்படி அடி முட்டாள் ஆக்குவது என்பதில் இவர் PhD அதற்கு 4 படிப்பறிவு இல்லாத சட்டமும் தெரியாத RU-vidrs காசுக்கு கூவி வளர்த்து விட்டார்கள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும்!!
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅!
வணக்கம் ! மகன் ! தமிழ் அடியான். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ! அப்பன் . உங்களைப்போல் ! எல்லோரும் இருந்தால் இந்த நாடே சிறக்கும் ! தம்பி. மனம் திறந்து நீங்கள் சொன்ன மரியாதை ! டாக்டர் ! ஒரு சிறந்த மனோதத்துவம் மிக்கவர் என்பதை ! வார்த்தை சுத்தமாக ! மற்றைய யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவருக்கும் ஓர். சிறந்த பதிலடி. துரோகி என்று சொன்னவர் ! யார் ?? என் அண்ணன் or தம்பி ! and நல்ல நண்பன் இப்படி பலதையும் சிந்தித்தால் ! கோவிக்க இடமே !!? இல்லை. சூப்பர் ! மகன் ! வாழ்த்துக்கள்.👌👌👌👌👌👍👍👍👍👍💖💖💕💕💕
தம்பி தமிழ் அடியான் அவர்களுக்கு நீங்கள் ஊடக முதிர்ச்சி அடைந்து விட்டீர் அருமையான விழக்கம் நன்றி பொறுத்தார் நாடாழ்வார் பொங்கினார் காடாழ்வார் அருமையான ஆற்றல்
❤அண்ணா❤நம்ம பெருமதிப்புக்குறிய ❤Dr....அவர்கள்❤வைத்தியர் துறையில்❤மட்டும் சிறந்து விளங்க என்❤வாழ்த்துக்கள்❤ எங்கு பிறப்பினும்❤தமிழன்❤தமிழனே❤இங்கு❤பிறப்பினும்❤அயலான்❤அயலானே❤
தமிழ் அடியான் அர்ச்சுனா தான் சொல்பவருக்கு பின்னால் நீங்களும் ஆம் போட வேண்டும் என்று நினைத்துள்ளார்..நீங்களும் ஓம் எல்லோரும் சங்கை கைவிடுங்கோ என்றிருந்தால் ஒரு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது 😅😅 உங்களுக்கான இடம் வழங்கியாச்சு.தற்சமயம் லண்டன் தமிழ் நவா waiting list ல் உள்ளார்😂
[ நீங்கள் சீமானுக்கு எதிராக வைத்தியர் கதைத்த வீடியோவை டெலிட் பண்ணது வைத்தியருக்கு ஆதரவாகத்தான் ] தமிழ் மக்கள் ஒற்றுமையை குழப்பும் பிரிக்கும் நோக்குடன் மிகத் தெளிவாக கதைக்கின்றார் மருத்துவர் அர்ச்சுனா அத்துடன் அடிப்படை அரசியல் அறிவு புரிதல் இருப்பதா தெரியவில்லை - மருத்துவம் செய்து கொண்டு செல்ல வாழ்த்துகள்- it,s not too late
உளவியல்.......நீங்கள் முழுமையாக பாதிக்கப்பட்ட படியால் தான் இந்த பதிவை இட்டுள்ளீர்கள்........😂😂😂😂😂😂😂 நீங்கள் பாதிக்கப்பட்ட வில்லை என்பது சூப்பர் நகைச்சுவை
@@satheesjeyaramani6499 So you know what I am doing and where I am . I can calculate your skill . There are about 10 men are working under me as labours. 3 are working with me as professionals. You can guess where you will fit.
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅!
அர்ச்சுனா சிறந்த மருத்துவ நிர்வாகி! அவ்வளவுதான்! தமிழ்மக்களை வழிநடத்தக்கூடிய அல்லது தமிழர்கள் பின்பற்றக்கூடிய அரசியல்வாதியல்ல! “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.” -வள்ளுவம் !
இங்க பாரு ராசா. அந்த தம்பிக்கு சுகம் இல்லை புத்தி. அவரே ஒரு ஆளாக கணக்கெடுத்து வீடியோ போடாத. ஏற்கனவே சாவகச்சேரி ஆஸ்பத்திரி பிரச்சினையில் உங்கட புலனாய்வு வல்லமைய பார்த்து சில்லறைய சிதறவிட்டு சிவனையாண்டிருந்து வைத்தியர்களோட சொறிஞ்சு விட்டு. வைத்தியத்துறை. கல்வித்துறை. நீதித்துறை. என்று எல்லா துறைகளையும் அவன் நாரடிக்கிற பார்த்து மனம் நோக வேண்டி இருக்குது. உனக்கு புண்ணியம் கிடைக்கும். இனியாவது மனசாட்சி படி வேலை செய் தெய்வமே.
" நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்" எனும் திருக்குறள் தெரியாத வைத்தியர் அர்ச்சுணா தமிழன், தமிழன் என்று அடிக்கடி சொல்லுவார். அவர் முதலில் திருக்குறளில் " மருந்து" எனும் அதிகாரத்தைப் படிக்கவும்.
தடுப்பூசி போடப்படாத Doctor.திசை தெரியாமல் சுற்றிச் சுற்றி குரைக்கின்றார்.மனித ரூபத்தில் உள்ள வேறொரு......Don't worry தம்பி.எப்போதும் நாம் நாமாகவே இருப்போம். கடவுள் நம்மோடு இருப்பார்.❤
அப்பாடா❤ ஒரு புத்தியுள்ள youtuberஜ கண்டதில் மிக்க மகிழ்ச்சி.அவ்வளவு தான் விஷயம். பிடிக்க வில்லை என்றதை நேரிடையாக சொல்பவனை விட கூடவே இருந்து முதுகுல குத்திறவன் தான் உலகத்துலேயே பயங்கர மான மிருகம். நல்லவன் மாதிரியே கூட நின்று கொண்டு... படித்தவன் அந்த துறைபற்றி விஷயம் தெரிந்தவன் பயித்தியங்கள் மாதிரி அடிபட மாட்டான். கவுண்டமணி சொன்ன மாதிரி அரசியல்லில் இதெல்லாம் சகஜம். உங்களிருவரிற்க்கும் இடையில் மாமன் மச்சான் சண்டையா அல்லது வாய்க்கால் வரம்பு சண்டையா? அது அவரவர் சொந்த விருப்பம். Well done. இதனை கிளப்பி உங்களை சண்டை மூட்டி வேடிக்கை பார்க்க இருந்த கூட்பத்திற்க்கு ஒரு பெரிய ஏமாற்றம். All the very best and God bless you. 🙏
ஒருவர் தனிப்பட்ட சொத்துபத்தை விடுத்து இலங்கை பிரச்சனை சிக்கலை உலகுக்கு வெளிக்காட்டினார் அவர் உலகில் வாழ முடியாது அவ்வாறே அர்சுனா அடியான் பட்டப்பெயர் துரோகி என்னும் பட்டம் உ+ம் எட்டப்பனின் மகன கருணாஅம்மான் நல்லவரப்பா❤
Dr arjuna மிகவும் நல்லவர்.அவர் விடும் பெரிய தவறு தேவை இல்லமால் எல்லோரையும் விமர்சிப்பது. விமர்சனம் என்பதை விட அவரின் வார்த்தை பிரயோகங்கள் மிகுந்த வருத்தத்திற்குரியது.காலப்போக்கில் எல்லாமே மாறும் என்று நம்புவோமாக.
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅! 15)ஒன்று மட்டும் நிற்சயம் முட்டாள்களை எப்படி அடி முட்டாள் ஆக்குவது என்பதில் இவர் PhD அதற்கு 4 படிப்பறிவு இல்லாத சட்டமும் தெரியாத RU-vidrs காசுக்கு கூவி வளர்த்து விட்டார்கள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும்!!
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅! 15)ஒன்று மட்டும் நிற்சயம் முட்டாள்களை எப்படி அடி முட்டாள் ஆக்குவது என்பதில் இவர் PhD அதற்கு 4 படிப்பறிவு இல்லாத சட்டமும் தெரியாத RU-vidrs காசுக்கு கூவி வளர்த்து விட்டார்கள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும்!!
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅!
திடீர் அரசியல்வாதி வைத்தியரின் குண இயல்புகள் ( Personality ): 1) உண்மைகளை பொய்யாகவும் பொய்களை உண்மை மாதிரி கதைத்து அப்பாவிகளை நம்ப வைக்கும் பேச்சு திறமை 2) தன்னை எதிர்ப்பவர்களை ஆதாரங்கள் இல்லாமலே வரையறை இன்றி தூற்றுவது அது ஒரு வேளை தனக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் அழுது வடித்து வேறு ஒரு subject ஐ கதைத்து அனுதாபம் தேடுவது 3) விரைவில் அரசியலில் பிரபல்யம் ஆவதற்கும் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை எப்படி அள்ளலாம் என்பதும் ஆதரவு தருவதாக Political game நடத்தி அரசியல்வாதிகளுடன் பண பேரம் பேசி, தமிழ் அப்பாவி மக்களின் அன்பை விலை பேசுவது அவர் 6 நாட்டு bank accounts தனது facebook இல் போட்டு பண உதவி கேட்டு போட்டதில் வெளிப்படை 4) தமிழனுக்காக போராடுகிறேன் என்று சொல்லுபவர் தமிழனுக்காக யார் மீதும் 1 வழக்கு கூட போடவில்லை. ஏன் ? 5) சட்டம் ஒழுங்கை மதியாதவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் ? கார் ஓடி கொண்டு லைவ் இல் கதைப்பது, வேலை நேரத்தில் முகநூல் ஊடாக சுய விளம்பரம் செய்வது, பொய்யான sick லீவு போட்டு விட்டு, பேராதனை நோயாளிகளை விட்டு விட்டு ஊர் ஊராக திரிவது, Medical சுப்பிரின்டென்ட் பரீட்சை results வர முதலே போலி முத்திரை பாவித்தது, வழக்கு நடக்கும் போது எதுவும் வெளியில் கதைக்க கூடாது என்று பலமுறை நீதிபதி அறிவுறுத்தியும் முகநூலில், youtube இல் பல பதிவுகள் பதிவிட்டது, ஒருத்தரின் அனுமதி இன்றி அனைவரின் உரையாடல்களையும் பதிவு செய்து பொது வெளியில் ஆதாரம் என்று சொல்லி பரப்புவது, பல தொலைபேசிகள் வைத்து கொண்டு போலி accounts முகநூல், youtubeஇல் வைத்திருப்பது 6) சாவகச்சேரி மருத்துவமனையில் MS வேலை போய், பதவி இறக்க பட்டு பேராதனை மருத்துவமனைக்கு மாற்றபட்ட பின்னரும், சாவகச்சேரி MS பதவியில் இருப்பதாக தினமும் பல பொய் தகவல்களை மக்களிடையே பரப்புவது போன்ற எண்ணற்ற பொய்களை அள்ளி விட்டு கொண்டே இருக்கின்றார்! 7) ஒரு மருத்துவராக இருந்தும் சமுதாயத்துக்கு ஆல்கஹால் குடிப்பது சரி , நீரழிவு நோயாளி ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடலாம் என்று காட்டுவதும், எங்கோ இருக்கும் மருத்துவமனையில், பின் இரவு வேளையில் அனுமதி இன்றி பெண் விடுதியில் RU-vidrs யுடன் நுழைந்து மருத்துவர்களை, காவலாளிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்று எண்ணற்ற சமூக பிழையான வழி நடத்தல். 8) கட்டிய மனைவியை குழந்தையுடன் கண் கலங்க வைத்து விட்டு போய் சிங்கள மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து விட்டு அதை தமிழனுக்கு மறைத்து, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றேன், 1 கோடி கடனில் வாங்கிய காரில் வாழுவதாக நாடகம் போடுவது?? 9) செய் நன்றி மறத்தல், பழிக்கு பழி வாங்க எதுவும் செய்வேன், எந்த எல்லைக்கும் போவேன் என்ற வன்மம் 10) தமிழ் தேசிய தலைவரில் கூட குறை குற்றம் கண்டு பிடித்து வேறு கட்சியை ஆதரித்து விட்டு வெட்கமே இல்லாமல் புலிகளிடமே பண உதவி பெறுவது, follow பண்ணுற எல்லோரும் vote போடுவார்கள் என்று கற்பனை உலகத்தில் ( grandiose delusions ) வாழுவது, 11)பெரியவர்கள், மேலாதிகாரிகள், யாரையும் விட்டு வைப்பதில்லை யாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை , நிதானம் அற்ற பேச்சுக்கள் சுருக்கமாக சொன்னால் சர்வசதிகாரி மாதிரி நடத்தல் -Typical Narcissistic personality disorder patient 12) புலம் பெயர் மக்களின் பணத்தில், காசு கொடுத்து பாட்டு எழுதி வீடியோ போடுவது, அடியாட்கள் வைத்திருப்பது etc என்று இவ்வளவும் செய்யும் ஒருவரை புரட்சி வீரர் என்று இன்னும் கொண்டாடும் சில அறிவுஜீவிகளை(?) என்ன செய்வது? கடவுளே தமிழனுக்கு வந்த சோதனை!!! 13) சமுகவலை தளங்களில் தனக்கு எதிராக எழுதுவர்களை ஆள் வைத்து அழிப்பது, அவர்களின் accountsஐ முடக்கி கொண்டே தன்னுடையதை யாரோ முடக்கி விட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது, யாரோ தன்னை கொல்ல வர போகின்றார்கள் என்று புலம்புவது அல்லது தற்கொலை செய்ய போகின்றேன் என்று பொது மக்களை தினமும் பதற்ற நிலையில் வைத்து அனுதாபம் சம்பாதிப்பது. 14) அடிக்கடி கட்சிகளை , கொள்கைகளை , மனைவிகளை , முகபாவனைகளை , நட்புக்களை , உடைகளை , பேச்சுக்களை என்று மாற்றுவதை அலசி பார்த்தால் இவர் கடைந்தெடுத்த அரசியல்வாதியா ? அல்லது Personality disorder patient ஆ? என்று மருத்துவர்களே குழம்பி போய் தலையை பிடிக்கிறார்கள் 🤯🤬😅!
Earlier I followed Dr Archana But later I found He is beating around the bush Archana is a mad man Just leave it brother You are doing good job Archana is mad
நீங்கள் ஒரு மிக உயர்ந்த மனிதன். Dr பக்கத்தில் நில்லுங்கள் அவர் எங்களுக்கு தேவை. Dr சில பிழைகள் விடுகிறார் திருந்த வேண்டும். உங்கள் எண்ணம் மிகவும் உயர்ந்தது.
அன்பான தமிழடியானே என்னைப்பொறுத்தவரை நீங்கள் என்றுமே அர்சுனாவின் பார்த்தசாரதி தான் அந்த அருகதை உங்களுக்கு இருப்பதால் தால் உங்களால் இந்தப் பதிவை வெளியிட முடிந்தது இதைப்புரிந்தவர் புரியட்டும் புரியாதவர் விலகட்டும் நீங்கள் இப்படியே உங்கள் பணியைத் தொடருங்கள் வளர்க வாழ்க வழமுடன
மருத்துவர்அர்ச்சுனாவை சாவகச்சேரி நிகழ்வில் பார்த்தபோது பிரமிப்புக்குள்ளானோம்! அவரை தொடர்ந்து அவதானித்தபோது அவர் தமிழ்த் தேசியத்திற்கானஒருவரல்ல என்பது புரிந்தது! அவரை ஒரு அரசியல்வழிகாட்டியாக நாம் கொண்டாட முனைந்தால் இரு தாக்கங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்! 1) தமிழ்மக்கள் தமக்குரிய அரசியல் தலைமைகளை இனம் காணத்தெரியாத முட்டாள்கள் என்பது! 2) அவர் அம்பலப்படுத்திய வைத்திய மாபியாக்களும், வைத்தியசாலை ஊழல்களும் கூர்மை மங்கிவிடும்! இவரே ஒரு போலி எனும்போது இவர்வைத்த குற்றச்சாட்டுகளும் காலப்போக்கில் காணாமல் போய்விடும்! வைத்தியர் அர்ச்சுனாவை அவரது துறைசார்ந்த வழிகாட்டியாக அடையாளம் காண்பதே சிறந்நது!