Thambi Eelam Tamils 2009 Genocide ku mokeya karnam india government ( Congress) than full support ( india give soldiers and officers and weapons and radar and money and technical support and war planing)
@@RiskRahul007 apram yeethukku sir , srilanka la iirukku ra tamizhar gala konnu kuviccha bothu , indian govt ku eethanayo korikka ketta bothu silent ta iirunthucchu
@@RiskRahul007 indian govt, tamils ku aavalo mokeya ma pakkura mathi ri iiruntha , jallikatta eethukku sir thada pannanum , eethukku ella factories yum igga konduvaranum ? , Ippo , north indians la tamilnadu ku vanthu kuviyuragga , eethukku indian govt paathutu summa iirukku
@@RiskRahul007 Eelam la iirunthu veratti aadiccha , tamilnadu la nekka vacchu eedam iirukku . Igga iiggayum same problem ma start pannu na egga povagga , egga povom ?
தமிழ்நாட்டை விட தமிழர்களுக்கு தகுதியில்லை. அவர்கள் ஒரு நாட்டை உருவாக்க முயன்றனர், அதனால் அவர்களின் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் மற்றும் ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் குறைவாக எதற்கும் தகுதியற்றவர்கள். 😂
ஈழம் என்பது சிலருக்கு அரசியல் ,சிலருக்கு செய்தி ,சிலருக்கு விவாதப்பொருள் .சில விளங்காத தமிழருக்கு பிழைக்கப்போன இடம் .அனால் எமக்கு அது உணர்வு .ஒவொரு நாளும் உயிர் போகின்ற வலி .தமிழ் தேசிய இனத்துக்கான இருப்பு.
தமிழன் வீரத்தை தமிழன் பாராட்ட வேண்டும்.. ஈழம் அழிந்தது என எந்த மடையனும் சொல்ல மாட்டான். ஈழம் என்பதே இலக்கிய சொல். இன வெறியனை கலக்கிய சொல்.. ஈழம் அழியாது ஊடகமே.. நினைவில் கொள்
உலகில் உள்ள 144 நாடுகளில் 139 நாடுகளில் தமிழர் வசிக்கின்றார்கள் எனவே உலகத் தமிழர்களை காக்க தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் புதிய சட்டமன்ற வளாகத்தை தமிழ் ஆளும் மன்றமாக மாற்ற வேண்டும்
ஈழம் அழிய யார் காரணம்??? இன்று இதை கதைக்கிற ஊடகங்கள் 2009 இல் எங்கு போனிங்கள்?? ஈழம் என்பது ஒரு மண் மட்டும் இல்லை.. அதில் வாழும்.. வாழ்ந்த மனிதர்கள் தான்.. இன்றும் அவர்கள் தமிழ்நாட்டின் மாற்றத்துக்காக காத்திருக்கிறார்கள்.. காலம் மாறும்.. இன்று கனடா..மற்றும் அவுஸ்ராலியாவில் தமிழ் 3வது மொழியாக ஈழத்தமிழர் உருவாக்கிவிட்டனார் ஆனால் தமிழகம் மட்டும் இன்னும் மாறவில்லை!! தமிழகத்தில் நல்ல ஒரு தமிழன் ஆண்டால் அவர் உலகத்தமிழரை இணைக்கமுடியும்.. அந்த நேரத்துக்காக ஈழத்தமிழரும் உலகத்தமிழரும் காத்திருக்கிறார்கள்.. எப்ப விடியும் தமிழகத்தில்??? தமிழா சிந்தித்து பார்...
@@sangavitamilmani402 anna ku apram vandha yarumae tamilargal illai ops and eps um tamilargal mathavanga yellam peruku tamilargal nu solli kitanga avlo dhan
இங்கே கூறப்படும் விஷயங்களில் ஒரு சில உண்மைகள் இருந்தபோதும் இது ஒரு 10 ம் வகுப்பு மாணவனின் அரசியல் ஆய்வு போல் உள்ளது . ஒரு தேர்ந்த ஊடகத்தின் ஆய்வுப்போல் இல்லை . இதை நான் சுமார் 35 வருடகாலமாக இலங்கை ,இந்திய ,சர்வதேச அரசியல்,யுத்த சூழ்நிலைகளை , கள யதார்த்தங்களை உன்னிப்பாகக் கூர்ந்து அவதானித்து வருபவன் என்கிற முறையில் கூறுகிறேன் .
இங்கு இந்தியா இராணுவம் செய்த அட்டூழியங்கள் சொல்லப்படவில்லை, இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியது சொல்லப்படவில்லை, இந்திய அரசு ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்டாமல் தடுத்ததை சொல்லவில்லை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கொடுகரமான யுத்தத்தை செய்து பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்த மக்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் கொத்துக்குண்டுகளை போட்டதை சொல்லவில்லை, வெறுமே புலிகள் மீது பழியை போட்டு முடித்துள்ளனர்
பார்க்க மனதிடமில்லை. வரலாறு இத்தோடு முடிந்துவிடவில்லை இதே வரலாற்றின் பக்கங்களை தமிழ்தாயின் புதல்வர்கள் நிரப்புவார்கள் அன்று அவர்கள் (சிங்களர்கள்)கதறி அழுவதை வரலாறு தன் பக்கங்களில் நிரப்பிக்கொன்டு நிம்மதியடையும்.. தமிழர்கள் நாங்கள் இத்தோடு முற்றும் அழிந்துவிடவில்லை இதை உலகுக்கு உறக்கச்சொல்வோம்
இப்படியே சொல்லிக் கொண்டு இருங்கள் நண்பா நான் ரஜினி ரசிகன் நான் விஜய் நான் அஜித் இதுபோல பல மனநோயாளிகள் உள்ள வரை அரசியல் என்னவென்று நமது மக்களுக்கு புரிய வைப்பது மிகவும் கடினம்
அவன் அன்று செய்தவினை இன்று சோற்றுக்கு கூட வலிஇல்லாமல் இருக்கிறான் இவர்கள் இன்னும் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என் தமிழ் மக்கள் பட்ட கஷ்டம் மற்றும் அவமானங்கள் இவர்களை சும்ம விடாது...
உலகில் தமிழர்கள் ஒரு தனி நாடு ஒதுக்க வேண்டும் அது ஈழ்மாக இருந்தாலும் சரி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை தமிழகமாக மாற்றி ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டும் வாழ்க தமிழர்கள்
@@seemantqmilthesiyqm4747 proud to be an Indian.. loosu thanama tamil eezham thank tamilnadu nu pesittu irukkathinga kena thanama.. unga kanavula kolli ah vaikka..
வணக்கம் தமிழ் ஈழம் தமிழகம் சற்று பின்னோக்கி செல்வது நல்லது திராவிட கருணாநிதிக்கு புலிகளை பிடிக்காமல்போனது எப்படி இது ஆயிரத்தி தொளாயிரத்தி எண்பத்தி நான்கு கருணாநிதி ஈழவிடுதலைக்கென்று நின்ற எதிர்காலத்தின் இந்திய தேசியத்துக்காக தமிழ் தேசியத்தின் கொள்கையில் இருந்து தடம்புரண்ட அமைப்புகளை அழைத்து ஒவ்வொரு அமைப்புக்கும் 50000 ரூபா வழங்கப்பட்டது ஆனால் தமிழ் ஈழவிடுதலைப்புலிகளின் தலைமை இந்த கருணாநிதியின் எச்சத்தை வாங்க மறுத்தது காரணம் அப்போது புலிகளின் ஆறாவது பயிற்சித்தளம் சேலத்தில் மேட்டுர் அணைக்கு மேலே கும்பாரப்புட்டியை அணைத்து 600 போராளிகளை உள்ளடக்கி நடந்துகொண்டு இருந்தது ஒரு போராளியின் பயிற்சிக்கான செலவு 60000 இந்திய ரூபா ஆனால் கருணாநிதி பிற அமைப்புக்கு கொடுத்தது ஆனால் இதை நிதானமாகவே புலிகள் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்ட்னர் இதுதான் கருணாநிதி புலிகளைமீது பாலி தீர்க்க காத்திருந்தும் அது சரியாக அமைந்தது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் புலிகளின் அரசியல் பிரிவு வெள்ளைக்கொடியுடன் வரவைத்து சுட்டுக்கொள்ளப்படத்தும் பின் கனிமொழி உட்பட திராவிட கட்சியின் பல உதிரி கட்சிகளுடன் மகிந்த ராஜ பாகசாவை கைகுலுக்கி பரிசுகளும் பெற்றுவந்தனர் இப்போது புரியும் கருணாநிதியும் பழிவாங்கும் கேடுகெடட உள்ளக சிந்தனையும்
இங்கே கூறப்படும் விஷயங்களில் ஒரு சில உண்மைகள் இருந்தபோதும் இது ஒரு 10 ம் வகுப்பு மாணவனின் அரசியல் ஆய்வு போல் உள்ளது . ஒரு தேர்ந்த ஊடகத்தின் ஆய்வுப்போல் இல்லை . இதை நான் சுமார் 35 வருடகாலமாக இலங்கை ,இந்திய ,சர்வதேச அரசியல்,யுத்த சூழ்நிலைகளை , கள யதார்த்தங்களை உன்னிப்பாகக் கூர்ந்து அவதானித்து வருபவன் என்கிற முறையில் கூறுகிறேன் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை ஒன்று சேர்க்கவே விதைகள் விதிக்கப்பட்டிருக்கிறது 2025 ஆம் ஆண்டு எமது தேசம் நம் கைக்கு எட்டும் என நினைக்கிறேன்
ஈழத்தின் முடிவைக் குறிக்க அவசரப்பட வேண்டாம். அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. இதுபோன்ற தலைப்புகளை ஊடகங்களில் வெளியிட்டு தமிழ் மக்களை தொந்தரவு செய்யாதீர்கள்.
Kollywood film industry ku oru request ahh kekuran evlovo edha pathi ellam Padam edukuringa Nama Thamilargalukaaga oru padam edunga enga thalaivara pathii
நேரில் பார்த்த மாறி புலிகள் மீது பழி போடா வேண்டாம் குமுட்ட மாணம்தான் தமிழனின் முதல் முக்கியம் யாரிடமும் மண்டியிட்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை புலிகளுக்கு புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் 🐅🐅🐅