தமிழ் பொதுவேட்பாளர் வேண்டும் தோல்வியோ வெற்றியோ தமிழன் தமிழனை ஆதரிக்க வேண்டும் இந்த நாட்டு சட்டம் பௌத்தன் இல்லாத எவரும் ஜனாதிபதி ஆக முடியாது இருந்தாலும் தமிழனை ஆதரித்து சர்வதேசத்துக்கு காட்டுங்கள்
தமிழ் மக்கள் மதுபான விற்பனை கடையா கேட்டார்கள் தமிழ் மக்களை சீர் குலைக்கவா சாணக்கியன் கருத்து எதற்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்பது தெரிந்துகொள்ள வேண்டும் சுமந்திரன். சம்பந்தன் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள். தமிழ் பொது வேட்பாளர் சிறந்த முடிவு. தமிழ் இனம் வாழ வேண்டும் சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களுக்கு மதுபான கடை ஐஸ் மற்றும் இந்த நிலையில் தான் வைத்தது இருப்பார்கள் போதைகளுக்தான் அடிமையாக இருக்க வேண்டும் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் தமிழ் மக்களாகிய நாம்.
உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்
நடிப்பு ..1 மோடி & ரணில் சந்திப்பு ..2 ரணில் யாழ் வருகை சுமந்திரனுக்கு ஓர் இரகசிய ஓலை கிடைக்கும்.! கதாநாயக வில்லத்தனம்! ஏன்! சுமந்திரன் "நான் தான் தமிழ் பொது வேட்பாளர் என பைக்குள் இருக்கும் பூனையை அவிட்டு விட்டாலும் விடுவார்..!? ஆச்சரியப்பட எதுவும் இல்லை. வேட்பாளர்
பிறதர் சுத்து மாத்து சுமந்திரனின் வீடியோவ why சேர்க்கவில்லை அந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறிவிட்டான் தமிழன் மாறவில்லை ஓ ஓஓஓ அங்கே அன்று எட்டப்பன் இங்கே காக்கைவன்னிய்ன் சேர் பொன் இராமநாதன் கர்ணா வரிசையில் சுமந்திரன் என இன்னும் எத்தனையோ கடவுளே அந்த நான் முதல் இந்த நாள் வரை தொடர்கிறது தமிழனுக்கு எதிரி தமிழனே விடிவே இல்லாத மடிந்தே போகும் இலங்கையின் பூர்வீக இனம் ☹️
இது வரையில் உங்கள் vedio clipல் எனக்கு மிகப் பிடித்தது இதுதான். தெளிவான நிறைவான கருத்து. தமிழ் மக்கள் அவசியம் பூரணமாக விளங்கிக்கொள்ளவேண்டியது. உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. எமது எதிர்பார்ப்பும் கனக்க.
உங்கள் காணொளி க்காக காத்திருந்தேன். அர்ச்சுனா டாக்டர் போல பலர் எழும்ப வேண்டும். இதில் மக்கள் பிரச்சனை. இதில் பிரதேசவாதம் கலந்த சொற்களை அர்ச்சனா டாக்டர் உம் ஒரு சில பொது மக்களும் தவிர்க்க வேண்டும்.
Very good analysis about our politicians! They are afraid that the civil societies plan going to win and make a change in the eye of the world and proof their incapability.
தற்பாேது தான் தமிழ் எம் பிக்கள்.பாேர் நடந்தபாேதும் அதற்கு பின்னரும் காேத்தபாயாவுக்கு பணம் வழங்கி லண்டன் வாழ் தமிழர்கள் அதிகமான மதுபானச் சாலை களை தமதாக்கி காெண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thamil Adiyan… You are the Best Media 👍👌💪🏻🙏… Sumanthiran… ஐயா அவர்கள் .. தமிழ் மக்களை அடைமானமாக வைத்து … Ranil இடம் Box… Box a வறுகிவிட்டார், அவரே நம் தமிழினத்துரோகி! நீங்கள் ௯றியது போல்… இன்னும் ஒரு சுமந்திரனுக்கா நாம் மீண்டும்… யாழ்ப்பாணத்தில் “கொடும்பாவி” எரிப்பது? அவர் தமிழர் மனதினிலும்.. முகத்தினிலும் முன் நிற்க தகுதியற்றவர்….சீச்சீ…நாயும் பிளைக்குமே… இந்த பிழைப்பு!
சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் ஓட்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்டு பேட்டல் தமிழ்னுக்கு அடுத்த முள்ளிவாய்கால்தான் நடக்கும்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் நாம் மற்றைய வாக்குகளை ரணில் சஜித் தவிர அநுரவிற்கு வழங்கவேண்டும். காரணம் எமது தமிழ் வேட்பாளரின் வாக்குகள் அந்த தொகை அநுரவிற்கு சென்றால் புதிய ஒரு மாற்றுகருத்துடைய ஒருவர் ஜனாதிபதியாக வரும் வாய்ப்பை பெறமுடியும். அவ்வாறு வரும் ஜனாதிபதியிடம் எமது தமிழ் பாராளமன்ற உருப்பினர்களின் ஆதரவுடன் நிச்சயமாக எமக்கான 13ம் திருத்த சட்டங்களை நடைமுறை படுத்தும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ரணில் எந்த காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வை கொடுக்க மாட்டார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவர்கள் தமிழர்களுக்கான தீர்வை கொடுக்க மாட்டார்கள் ஆனால் ஒரு பகுதியளவான ஒரு சந்தர்பத்தை உருவாக்குவார்கள் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கின்றது.
13 டாவது திருத்தசட்டத்தின் மூலம் இணைந்திருந்த வடக்குக்கிழக்கை பிரிக்க வழக்குப் போட்டு பிரித்தவன் இந்த அனுரகுமார தான் பிறகு அவன் எப்படி சேர்த்து தருவான் ?
@@ttharmalingam117 ஆம் அது அன்றைய அரசியல் நிலைமைகளில் காணப்பட்ட பிரச்சனையாக அன்றைய சூழலில் காணப்பட்ட பிரச்சனையாக இருந்தது. எனவே அப்படியாக நடந்திருக்கலாம். ஆனால் இன்று இலங்கை வாழ் மக்கள் அனைவருமே வடகிழக்கு மக்களுக்கான ஒரு சரியான தீர்வை முன்வைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கினார்கள் . அரசியல் தலைவர்களை தவிர மக்கள் ஒன்றுப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். ஆதலால் அநுரவிடம் வடகிழக்கு ஒன்றினைக்கும் ஒரு திட்டம் 13ம் திருத்த சட்டம் போன்றவற்றை கலந்து ஆலோசித்து ஒரு முடிவிற்கு வருவது சிறப்பு. எமது நாட்டில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சனையை அவர்களின் சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்கள மொழியில் பேசினால் அவர்கள் விளங்கிக்கொள்வார்கள். அதனை விடுத்து தமிழில் சிங்கள மக்களுக்கு எமது தேவைகளை கூறினால் சிங்க அரசியல் தலைவர்கள் மொழியுடணான அரசியலில் இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பாக அமையும் விடயங்களை சிங்கள மக்களிடம் கூறி அரசியலை முன்னெடுக்கும் நிலையே காணப்படுகின்றது. அதனால் நாம் கலந்து பேசுவது சிறப்பாக இருக்கும்.
சுமந்திரன் மற்றும் பொது வேட்பாளர் என்பது திட்டமிடல்.இரண்டும் ஒரே திட்டமிடல்.சுமந்திரன் எதிர்த்தால் மக்களிடன் ஆதரவு வரும் என்பதால் தான் சுமந்திரன் கத்துறார்.பொது வேட்பாளர் என்பது ரணிலின் நாடகம்