சினிமாவைப் பொறுத்தவரை இவர் இல்லை என்றால் இனி ஒருவர் இப்படி போய்க்கொண்டே. இருக்கும். அன்னக்கிளி வாய்ப்பு கொடுத்தது தப்பா போய்விட்டது. ஆரம்பத்தில் ஜெயித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் மட்டும்தான் தமிழ் சினிமாவிற்கே இசை ராஜா அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு நாளாக வரத் தொடங்கினார்கள் அதில் இவருக்கு ரொம்பவே பொறாமை ஏற்பட்டு விட்டது.
கமல் .ரஜினி. மோகன் இவர்களோடு சேர்ந்து இளையராஜா பெரிய ஆளா ஆனார் இவர் இசை அமைத்த படங்கள் இவருக்கு உரிமை உள்ளது என்றால் புரிடிசர் கிட்ட இளையராஜா பணம் வாங்காமல் இசைஅமைத்து கொடுத்தாரா? தலைகனம் தலைகேரி விட்டது இவருக்கு
ஏன் நீங்கள எல்லாம் புரிந்துதான் பேசுகிறீர்களா? நீங்கள் ஒரு கதையை எழுதுகிறீர்கள் அது புத்தகவடிவில் விற்பனைக்கு வருகிறது அதை நான் பணம் கொடுத்து வாங்கிவிட்டேன் அதற்கு உரிய பணத்தை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் அந்த கதை எனக்கு சொந்தமாகிவிடுமா? அதை நான் பல பிரதி எடுத்து என் பெயரில் விற்பனை செய்யலாமா? அதை நான் படமாக எடுக்கலாமா? அப்படி திரைபடம் எடுத்தால் இது என்னோட கதை என்று நீதிமன்றம் செல்வீர்களா? மாட்டீர்களா?இந்த கதையை புத்தகம் போட்டு விற்று பணம் வாங்கிவிட்டேன் பேசாமல் இருப்பீர்களா? அதுதான் இளையராஜா விசயத்தில் நடக்கிறது
புத்தக உரிமை, கதை இவை வேறு - இசையமைப்பு வேறு. இரண்டும் ஒன்றாகாது. இசைக்கு உரிமை கோரினால் ஏன் பாடல் ஆசிரியமும் ராயல்டி கேட்கலாமே....இதை ஒரு நீதி மன்றமே கேட்டுள்ளதே...இ.ராஜா அற்ப மனிதராகி விட்டார். அது தான் உண்மை.
அது எப்படி இரண்டும் வேறு? ஒரு கதையை எழுதுவதும் ஒரு பாட்டுக்கு மெட்டு அமைப்பதும் அறிவுசார் சொத்து ஒரு கதாசிரியர் தன் படைப்பை எந்த பதிப்பகத்திம் பிரதி எடுக்கவும் அதை எந்த விற்பனையகத்தில் வைத்து அதை விற்கவும் உரிமை உள்ளதோ அதே உரிமை ஒரு இசை அமைப்பாளருக்கும் உண்டு அதைதான் சட்டம் சொல்கிறது ஒன்றை நன்றாக கவனியுங்கள் ஒரு பாடல் ஆசிரியர் பாடல் எழுதி பாடகரை தேர்வு செய்து பாடவைத்து பாடலுக்கு இடையே இசையை போட்டு நிறப்புங்கள் என்று எந்த இடை அமைப்பாளரிடம் முட சொல்வதில்லை ஒரு இசை அமைப்பாளர் தான் உறுவாக்கிய மெட்டுக்கு யார் பாடல் எழுதவேண்டும் யார் பாடவேண்டும் என முடிவு செய்கிறார் அதற்கு அவர் யாரை வேண்டும்மனாலும் தேர்வு செய்யலாம் அவர்களின் உரிமை இளையராஜாவை பொருத்தவரை அவர் முன்பே உருவாக்கிய எத்தையோ பாடல்களை தன் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று வாங்கி சென்ற இயக்குனர்கள் என்ற வரலாறு உண்டு தான் உருவாக்கிய இசையை படகாட்சியுடன் கூடிய சினிமாவுக்குதான் பயன்படுத்தி கொள்ள பணம் வாங்கினார் தவிர மற்ற தளங்களி பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஒவ்வொரு உயிரைச் சார்ந்தே வாழ்கிறது இதுதான் முழு உண்மைஎந்த ஒரு மனிதனின் எந்த ஒரு உயிரின் துணை இல்லாமலும் எந்த ஒரு உயிரும் இய ங்குவது அரிது
முரட்டுக்காளை என்ற படத்தின் பெயரைச் சொன்னாலே பொதுவாக எம் மனசு தங்கம் என்ற பாடல் மட்டுமே நினைவுக்கு வரும். அந்தப் படம் ரஜினியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் தற்போது உள்ளவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ரஜினியின் இளையராஜா புகழ் பெறவில்லை. இளையராஜாவின் இசையால் தான் ரஜினி படம் புகழ்பெற்றது.
ஒரு வீடு கட்டும் கொத்தனாருகு சம்பளம் கொடுதுதுதான் வீடு காட்டுவோம் அவர் அதை கட்டினார் என்பதற்காக அந்த வீடு அவருக்கு சொந்தம் ஆகுமா......அது போலதான் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளர்கள் கு சொந்தம்
@@RadhaKrishnan-lg1mq 20 இல்லை அண்ணா...பட்டாம்பூச்சி, மாலைசூடவா அபூர்வராகங்கள்,அந்தரங்கம்... 4..படம் தாங்க அண்ணா.... 16வயதினிலே படத்துக்கு அப்பறம் தான் அவருடைய படங்களில் பாடல்கள் பிரபலமானது
எஸ் பி சாரையே தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என்று கூறினார் உங்கள் இசையில் நான் பாடிய பாடலை கச்சேரியில் என் அனுமதி இன்றி பாடக்கூடாது என்று எஸ்பிபி சொல்லி இருந்தால் ராஜா என்ன பண்ணி இருப்பார் ஒரு படம் ஹிட் ஆவதற்கு இசை மட்டுமே இருந்தால் போதாது பாடல் வரிகள் பாடகர்கள் நடிகர்கள் எல்லோருமே உழைத்தார்கள் அப்படி இருக்கும் போது இவர் மட்டும் இசை இசை இசை என்று எதற்காக கூறுகிறார் உரிமை கொண்டாட வேண்டிய பவர் ப்ரொடியூசர் மட்டுமே இவர் பெருந்தன்மையாக இல்லாமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் இப்படிப் பார்த்தால் இசை மேதைகள் எல்லாம் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் எம்எஸ்விக்கு இவர் எந்த மூலை
முதலில் IPR, Royalty இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் படிங்க madam. நம்ம பிரச்சினை என்னன்னா எதையுமே படிக்காம, சரியா தெரிஞ்சிக்காம கருத்து சொல்றது தான். MSV great இசையமைப்பாளர். அவரை எவரோடும் ஒப்பிட முடியாது. நீங்கள் சொன்னதர்க்காக சொல்கிறேன். பின்னணி இசையில் இளையராஜாவுடன் ஒப்பிட்டால் MSV எந்த மூலை? நான் MSV அய்யாவின் ரசிகனும் தான். ஆனால் ஒருவரை ஒப்பிட்டு இன்னொருவரை தரக்குறைவாக பேசக்கூடாது
உண்மை தான் இளையராஜாவை அவருடைய இசையை நம்பித்தான் நிறைய தயாரிப்பாளர் கள் இயக்குநர்கள் படம் எடுத்தார்கள் படங்கள் நன்றாகவே ஓடி நிறைய வசூல் செய்து சாதனை படைத்தது இளையராஜாவை கார்னர் பன்னி ஒரு குரூப் இப்ப மட்டும் இல்லை அந்த காலத்திலேயே இருந்துச்சு ஆனாலும்கூட அப்போதைய அவருடைய திறமைக்கு முன் துரோகங்கள் வெற்றி பெறவில்லை தற்போது ம் அந்த முயற்சிக்காக அவரை தவறாக சித்தரித்து அசிங்கப்படுத்த பார்க்கிறார்கள் நன்றி கெட்டவர்கள்
நன்றிகெட்டவரே இளையராஜாதான். எல்லாமீ தான்தோன்றித்தனம். M.S.V எல்லாம் எவ்வளவோ அருமையான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் இல்லாத தலைக்கனம் இவருக்கு இருக்கு...So, தலைகுப்புற விழறதுக்கு நேரம் வந்துட்டு போல...😂
யாரும் இல்லைனாலும் சினிமா நிக்கும்... இந்த இளையராஜா இல்லாமல் சூப்பர் ஸ்டார் 20 வருடமாக கலக்குக்கிறார் என்பதையும் மறக்க வேண்டாம்... தலைக்கனத்துக்கு அளவு வேணும் என்பதை இசைஞானி க்கு உணர்த்திய திரையுலக ஞானி சூப்பர்ஸ்டார் ஒருவரே 😍
நான் இல்லாம ரஜினி இல்லை என இளையராஜா சொல்லவே இல்லை.நான் யாரையும் நம்பி வரல இசையை நம்பி வந்தேன் அப்படின்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு. ரஜினிகாந்த் 90க்கு அப்புறம்தான் அவர் சூப்பர் ஸ்டாரு. ரஜினிகாந்த் சினிமாவுக்குள்ள வரும்போது இளையராஜா பெரிய ஆளுதான்.
எவரும் எவரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாட்ஷா படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார் அந்த படம் மிகப்பெரிய hit. அதன் பின்னர் ரஜினி படத்திற்கு வெவ்வேறு நபர்கள் இசையமைத்திருந்தனர். ரஜினி இன்றளவும் super star இடத்தை தக்க வைத்துள்ளார். தன்னுடைய தனித்துவமான நடிப்பில் தான் ரஜினி நிலைத்துள்ளார். அவர் இசையை மட்டும் நம்பி இல்லை.
இன்றைய சூழ்நிலையில தேவா அடிச்ச பாட்டும் ரகுமான் அடிச்ச பாட்டுமா இன்னைக்கு மக்கள் கேக்குறாங்க. ரஜினிக்கும் கமலுக்கும் சிறந்த பாடல்களை மனதில் நீங்காத பாடல்களை தந்தவர் ஐயா இளையராஜா அவர்கள் தான் மறுக்க முடியாத உண்மை ..
That time audio cassette is main advertisement.. And it is released some months before.. No visval media ad.. Only paper ad.. So, good music means, people feels film good..
When Illayaraja came to Chennai with his armonium box , he used to sing songs of others, that time whether he had taken any permission? Useless fellow, when he got money and fame it reached his head.
That's is true he is music director. Rajini is a actor.one intelligent music director no one depends . Because of tha is individually telent. Actor depends on the director.
இப்போது இசைஞானி இளையராஜா எதுவும் பேசலாம்.இதுபோல்MSV எப்போதும் பேசியதில்லை.ஆயிரம் படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.ஆனால் மனப்பக்குவம் குறைவு தான்.திறமை இருப்பதால் மற்றவர்களை அலட்சியமாக பேசக் கூடாது.
எந்த படம் ஆனாலும் முதலில் படத்தின் பாடல்கள் தான் வெளி வரும் அதை கேட்டு ரசித்து பின்னர் படத்தை பார்த்த காலம் அது அப்படி வளர்ந்தவர்கள் தான் இப்ப உள்ள அனைத்து முன்னணி நடிகர்கள், அனைவருமே, இதை யாரும் மறக்க கூடாது
IR is a Genius for sure. But, he has also copied from various western and Hindi albums. Those owners should sue IR and only then he will learn the much needed lesson.