ஐயா, களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று தான், பள்ளியில் கற்று கொடுத்திருக்கீராகள். ஜான்சி ராணியை வீர மங்கை என்றும் தவறான வரலாற்றை மேலும் மேலும் திணித்து கொண்டுள்ளார்கள். களப்பிரர்கள் காலத்தை பற்றி ஒரு முழுமையான பதிவு போடுங்கள் ஐயா.. நன்றி 🙏🏻
ஐயா வணக்கம் உங்களுக்கு இயற்கை நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று இயற்கை வேண்டிக்கொள்கிறேன் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமத்து பக்கம் கொண்டு செல்லுங்கள்
மேலும் தமிழகத்தில் தமிழ் குடிகளை பூர்வகுடிகள் திராவிடம் என்று சொல்லும் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற வை தமிழில் இருந்து உருவாக்கப்பட்டது என்றாலுமே மதராஸ் மாகாணம் பிரிக்கப்பட்ட பூவுடன் வெவ்வேறாகப் பிரிந்து சென்றுவிட்டது எனவே தமிழகம் தமிழ்குடி களுக்கான பெரும்பான்மை சமூகத்தை கொண்ட அவர்களுக்கு நற்பலன்களை வேலை வாய்ப்புக்களை ஆட்சியதிகாரத்தை வகைகளை பெரும்பாலும் வழங்கப்பட வேண்டும் ஏனெனில் திராவிட குடிகளான மற்ற தெலுங்கு கன்னடம் மலையாளம் பேசும் நபர்களுக்கு தனி மாநிலம் உள்ளது தமிழன் மொழியை பேசும் அவர்களுக்கு பிற மாநிலங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவது இல்லை வேலைவாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை அரசு மத்திய மாநில மற்றும் தனியார் உயர்பதவிகள் அவர்கள் வழங்கப்படுவது மிகவும் அரிது எனவே தமிழ் மக்களுக்கு தமிழகத்தில் உயர்பதவிகள் அளிக்கப்படவில்லை எனில் இது மிகவும் பெரிய துரோகம் இனிமேலும் திராவிடம் என்று கூறுவது தவறு தமிழினம் தமிழ்நாடு தமிழக மக்கள் தமிழ் உரிமை தமிழ் வளர்ச்சி என்றுதான் அழைக்கப்பட வேண்டும் அவர்களுக்கான நன்மைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்
அய்யா குலுக்கை இவரின் அனைத்து உரையாடல்களையும் தலைப்பு வாரியாக சேகரித்து CDஆக வெளிடவேண்டும்.. முதலில் நான் வாங்கிக்கொள்கிறேன்.. எனக்கு பிறகும நம் தலைமறைகழைகுக் இந்த வரலாறு கொண்டு போய் சேர்க்கவேண்டும்..
போடா தெலுங்கு வந்தேறி நாயே பா ரஞ்சித் தெலுங்கு சக்கிலியர் சமூகத்தை சேர்ந்தவன் சோழ நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் குடியான பறையர் சமூகத்துக்கு தெரியும் சோழர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று வந்தேறி தெலுங்கு சக்கிலியர் நாயே
டேய் வந்தேறி நாயே ராஜராஜ சோழன் காலத்தில் ஆந்திராவை பூர்வீக நாக கொண்ட தெலுங்கு சக்கிலியர் எப்படி டா தன்னுடைய சோழ நாட்டை சேராத தெலுங்கு சக்கிலியர் சமூகத்தின் நிலத்தை பிடுங்குவார் சோழர் சக்கிலியர் சமூகம் சோழர் விழ்ச்சியுற்று சோழ தமிழ் மரபு வாரிசுகள் இறந்தபிறகு ரொம்ப காலம் கழித்து விஜயநகர பேரரசு காலத்தில் தான் தெலுங்கு சக்கிலியர் சமூகம் விஜயநகர மன்னர்களால் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டில் குடி அமர்த்தப்பட்டனர் அவர்களை விஜயநகர பேரரசு உருவாவதற்கு முன் இருந்த ராஜராஜ சோழன் எப்படி டா ஆந்திராவில் இருக்கும் தெலுங்கு சக்கிலியற்களின் நிலங்களை பிடுண்குவார் நீங்கள் விஜயநகர பேரரசு காலத்தில் தான் முதன் முதலில் தமிழ்நாட்டுக்குள் வந்திற்கள் உங்களின் நிலத்தை ராஜராஜ சோழன் நிலங்களை பிடுங்கினார் பறையர் சமூகம் சோழர் விமர்சிக்க உரிமை இருக்கு என் என்றால் பறையர் சமூகம் பூர்விகம் சோழ நாடு ஆனால் அவர்கள் விமர்சிக்க மாட்டார்கள் என் என்றால் பறையர் சமூகத்துக்கு உழைத்த அரசரும் இந்த ராஜராஜ சோழன் தான்டா நாயே
டேய் நாங்கள் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை தமிழ் நாட்டில் வாழும் வந்தேறி தெலுங்கர்கள் தான் திராவிடர்கள் தெலுங்கு சக்கிலியர் தெலுங்கன் தமிழ் குடியில் பிறந்த பறையர் தமிழர்
களப்பிரர் காலத்தில் சமண சங்கங்கள் தனித் தனி ஆக இருந்த தமிழ்ப் பாடல்களை நூல்கள் ஆகத் தொகுத்தனர். மூன்று சங்கங்கள் என்பது தமிழ் அடைந்த மூன்று மாற்றங்களைக் குறிக்கும்
நல்லாசிரியர் விருது எல்லா ஆசிரியர்களுக்கும் கிடைப்பதில்லை அதேபோல் ஒப்பீட்டளவில் இராசராசன் சிறந்தவன் என்பதை எந்த தமிழின விரோதிகளாலும் மூடி மறைக்க முடியாது .
தவறான வரலாற்று பதிவை பதிவிடுவதை நிறுத்துங்கள், அமைப்பு மற்றும் மதம் சார்பற்ற உண்மையை மட்டும் மக்களுக்கு சொல்லும் வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துக்களை சற்று கேளுங்கள், அல்லது புத்தகங்களை ஆய்வு செயுங்கள்
யோவ் கருணா, கேள்வி என்ன கேட்டான்? ராசராசன் தமிழன்/சூத்திரனிடம் நிலத்தைப் பிடுங்கி பிராமணனுக்கு கொடுத்தான் என்பதற்கு குறிப்பான ஆதாரம் எங்கே? சும்மா *"இவ்வளவு சிறப்பான மாட்டை தென்னை மரத்தில் கட்டியதாக"* என்று கத உடாத!
சமத்துவமற்ற மதம் ஒன்று உலகில் உண்டென்றால் அதுதான் இந்துமதம் - அது தனை சார்த்தவரையே தினம் கொன்று குவித்து வருவதுதான் அதன் உண்மை முகம் ஏ. பெரியார்தாசன் RU-vid Channel Name : “Newwy Thought”
உலகிலேயே கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தது கிறித்தவர்களும் இஸ்லாமியர்களுமே.. இவர்கள் பல அடிமைகளை வைத்திருந்தனர், நிற வேற்றுமை, இன வேற்றுமை,மத வேற்றுமை ,பல நாடுகளை கொள்ளையடித்தார்கள் இயேசுவும் அடிமைகள் வைத்திருப்பதை ஆதரித்தார்.. இதெல்லாம் செய்துவிட்டு 800 ஆண்டுகள் அன்னியர் ஆட்சியில் கீழ் அவதிப்பட்ட ஹிந்துக்களை கூறுவது என்ன ஞாயம்... இந்தியா ஒரு நாடாக இருப்பதற்கு ஹிந்துக்களே காரணம்.. கிறித்தவ மிஷனரிகளும், இஸ்லாமியர்களும், கிருபானந்தர்களும், சீமான் இந்தியாவை துண்டாடவே நினைக்கிறார்கள்...
@@silentstorm7507 இந்த நாட்டில் நடந்த மதப் போர்கள் ஆரிய மதம் × சமண மதம் ஆரிய மதம் × பௌத்த சமயம் சைவம் × சமணம் சைவம் × பௌத்தம் வைணவம் × சைவம் வைணவம் × பௌத்தம் சைவம் வைணவம் x பௌத்தம் சைவம் வைணவம் x சமணம் இதிலெல்லாம் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை, சிலுவைப் போரில் கொல்லப்பட்டதை விட அதிகம்
@@gopinathanduraisamy8457 பௌத்தர்களும் ஜைனர்களும் சைவம் வைணவம் சிறிது காலம் பகை இருந்திருக்கலாம் ஆனால் அது ஒன்றும் யூத கிறிஸ்தவ இஸ்லாமிய 2000 ஆண்டு பகை இல்லை...தலை லாமா சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு பயந்து இந்தியாவிற்கு தான் தப்பி வந்தார்... இந்துக்கள் அவரிடம் ஆஸி பெற்றனர்...இந்துக்கள் பௌத்த விகாரங்களுக்கும் ஜெயின் கோயில்களுக்கும் கூட்டங்களுக்கும் செல்வார்கள். ஆபிரகாமிய மதத்தவர்கள் போவார்களா ? போகமாட்டார்கள்...ஆபிரகாமிய மதத்தவர்கள் உறவு எப்படிப்பட்டது என்பது சமீபத்தில் இலங்கையில் நடந்த சம்பவமே சாட்சி...அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இடையில் உள்ள போர் பதட்டம்மே இவர்கள் உறவு எப்படிப்பட்டது என்பதற்கு சாட்சியாக உள்ளது... இனி எல்லோரும் மதம் மாறி இந்த பிரச்சனைகளை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுமா ??
@@gopinathanduraisamy8457 நளந்தா பல்கலைக்கழகம் பௌத்தர்களால் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது... அதை இடித்து எரித்தது இஸ்லாமியர்கள்...அங்குள்ள புத்தகங்கள் பல வாரங்கள் எரிந்தன... இதை உங்கள் போலி போராளி கும்பல் என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா ?? இதில் இந்துக்கள் கருவறுத்தார்கள் களை பிடுங்கினார்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறீர்கள்... பௌத்த மதத்தில் கடினமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியிருந்தது, அதுவும் பௌத்தத்தில் துறவறம் வலியுறுத்தப்பட்டுள்ளது.. அதனால்தான் காலப்போக்கில் பல மக்களால் அதை பின்பற்ற முடியவில்லை.. திபெத்திய புத்த துறவிகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும்...
There are hundreds of fake Tamil desiyam promoting RU-vid channels in different geners, but very few channels like *Kulukkai* does its best to fight them ideologically.... Awesome *Kulukkai* .... 👍💪👌👌👌....
இவர் திக என்பதற்காக ஆதாரமற்ற பொய்களை அவிழ்த்து விட கூடாது. வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் பயிற்சி பெற வேண்டும். இப்படி பொய் தகவல்கள் மூலம் நமது இனத்திற்கு துரோகம் செய்கிறார்.
This man talks about incidents that happened 2000 years ago as if he was there video-recording via time machine when even today on digital age , reason for jallikatu protest on marina is shown in 1000 different ways by different parties .Ultimately ‘ History is written by the victors’
Good or bad changes every 100 yrs. But critizing one who lived 1000 yrs ago as if we know everything i like his historical talks. But this one is junk.
தலித் மக்களுக்கு பஞ்சமி நிலங்களை வழங்கியது நீதிக்கட்சியா,,,, அதிர்ச்சியாக இருக்கிறது. ஐயா பேராசிரியர் கருணானந்தன் அவர்களே அரை குறையாக அறிந்துள்ளவற்றைப் பற்றி பேசுவதை தவிர்த்து விடுங்கள். தவறான தகவல்களை இளைஞர்களுக்கு அளிப்பது கொடுமையானது...
முன்னாளில் தமிழ் சமூகத்தில் தலித்துகள் என்ற பிரிவு இல்லை. கடைசி அங்கம் குடியானவர்கள் அல்லது விவசாய பெருமக்கள். ஆகவே, தலித்துகள் அடக்குமுறை என்பது தமிழ் வரலாற்றில் இல்லை. இவர்கள் ஆந்திராவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள்.
மன்னர் ஆட்ச்சி காலத்தில் நாடே மன்னனுக்கு சொந்தம்...அப்படியிருக்கப்ப யாருகிட்டே இருந்து நிலத்தை பிடுங்கினாங்க???..உலகம் முழுக்க அவ்வாறுதான் இருந்தது???..ஏன் அப்பொழுதிருந்த சாளுக்கியம்,கங்கம்,இராஷ்டிரகூடம், இந்த நாட்டு மன்னர்கள் எல்லாம் மக்களுக்கு பட்டா போட்டா குடுத்திருந்தாங்க....???காழ்ப்புணர்ச்சி ஒரு போதும் வெல்லாது....அறமே வெல்லும்...இராசஇராசன் புகழ் மென்மேலும் வளரவேச்செய்யும்...
கேள்வியே தவறு! ராஜ ராஜன் காலத்தில் தலித் என்ற பிரிவே இல்லை, ஏன்டா 1000 வருடமுன்பு வரை எடுத்துச் செல்கிறீர்கள். இன்றைய BC MBC பிரிவில் உள்ள பலர் நூறு வருட முன்பு ScSt பிரிவில் இருந்து சென்றவர்களே. மேலும் அரசர்கள் காலத்தில் எந்த பிரிவு ஜாதி மக்களுக்கும் அமைச்சர் உள்பட நிலம் சொந்தம் இல்லை.
ORU MUDALIAR, ORU KERALA NAIR, ORU TELUGU CHETTIYAR KOOTTANI THAN S.I. N.SOCIETY.AVUNGA PRACHANA FRONT ROW CHAIR SEATING, AT MYLAPORE TEMPLE FESTIVAL? UNTOUCHABILITY CASTEISM NOT MAJOR ISSUES.THEY LATER GANGED WTH BOBBLY & OTHER RAJAS TO FIGHT BRAHMIN HEGOMONY.& FORMED JUSTICE PARTY.
முதலில் தலித்துகள் என்பவர் யார் கி.பி 11 ஆம் நூற்றாண்டில்.? தலித் என்பது பறையர் எனில் பறையர் கி.பி 8 ஆம் , கி.பி 9 ஆம் நூற்றாண்டு நிகண்டில் ஏன் இல்லை? ( மற்ற எல்லா சாதியும் இருக்கு)
Ayya panjame land was taken by Anna arivalayam and murasoli place d k and d m k speech about s c and s t but they wii not any help to that people ayya please the s c person post to leader to d k it is not done by the draveda tirutupasangal tirutu Periyar earn. Several cores of panjamee land by ill legal way so evargalai mottamaga ozhikkavendum
சரித்திரத்தில் மன்னர்கள் பல நாடுகளை பிடிப்பதும், இழப்பதும் வழக்கமான ஒன்றுதான் ! சிலருக்கு நல்லது நடக்கும் சிலருக்கு கெடுதல் நடக்கும். இது கூடப் பேராசிரியருக்குத் தெரியாதா ? இவர் ஒரு டுபாக்கூர் பேராசிரியர் ! ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்! வைகோவையே ஒன்றும் இல்லாமல் செய்யக் கூடியவர்! இவர் சொல்லும் செய்திகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாகச் சொல்லப்படுவது. ஆதாரம் எதுவும் கிடையாது. இவ்வளவு தூரம் நீட்டி, முழக்கிப் பேசும் இவர் 800 வருட துலுக்கன்களின் ஆட்சியில் நடந்த அட்டூழியங்கள் பற்றியோ, வெள்ளையர்களின் 200 ஆண்டு அட்டூழியங்களைப் பற்றியோ ஏன் எதுவும் பேசவில்லை? எல்லாம் காசு செய்யும் மாயம் ! ராமசாமி நாயக்கன் ஒருலூசு, இவனுங்களுக்கு ஒரு முன்னோடி. அவனை ஆதரிக்கும் இவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று சொல்லாமலேயே தெரிந்து கொள்ளலாம் ! மனிதன் நாகரிகம் வளர , வளர பண்படுகிறான். அதைப்போல்தான் ஆட்சியாளர்களும். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய விஷயங்களை இப்போது பேசி மக்களிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? நாடுதோறும், சரித்திரம்தோறும், ஒவ்வொரு கால கட்டத்தில் நல்லதோ, கெட்டதோ அதை ஒவ்வொரு ஆட்சியாளரும் செய்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழனில் இருந்து இந்திரா காந்தி வரை! இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே ! இதை இப்போது நீட்டி முழக்கி எப்படியாவது மனிதர்களைப் பிரித்து, வெறுப்புணர்ச்சியை ஏற்றி அவர்கள் மன நிலையையும், வாழ்க்கையையும் சிக்கலாக்க முற்படுவதேன்? இதுதான் ஒரு பேராசிரியர் செய்யும் வேலையா? இதை விட வெட்கக்கேடான விஷயம் இல்லை. இந்த அழகில் வாடிகன், ரோமில் பணிபுரிந்த ஒரு சில தமிழர்களில் நானும் ஒருவன், உலக அதிசயங்கள் ஏழையும் நான் நேரிடையாகப் பார்த்திருக்கிறேன் என்று ஒரு பண்பட்ட பேச்சாளர் போல் வேறு மேடையில் பேசுவது ! திராவிடத் தமிழர்கள் என்றாலேயே இருவேறு மனநிலையும், இருவேறு பேச்சுக்களும் கொண்ட பிரிவினைவாதிகள்தான் என்று பேராசிரியர் நிரூபித்து விட்டார்!