@@edwinedwin2679hai na ki korbo bujte parsi na ki korbo bujte parsi na ki korbo bujte parsi na ki korbo bujte parsi na ki korbo bujte parsi 😮😮😮😮😂😮😮😮😮😮😮😮
ஆறுதலின் அருமருந்து நன்றி ஐயா பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை சூழலை சுட்டிக்காட்டுகிறது மிகவும் பிடித்த பாடல்கள் உன் கண்ணில் நீர் வடிந்தால்
கவிஞர் கண்ணதாசன் உள்ளத்தை திறந்து பேசும் தீர்க்க தரிசி. எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட மாமனிதர். வாழ்க அவரது ஆத்மா இந்த பிரபஞ்சம். உள்ள வரை. சீனி.சுப்பையன். கும்பகோணம்.