ஐயா பேச்சை கேட்டு முடித்துவிட்டேன். ஆனாலும் என்னால் இயல்பு நிலைக்கு வரமுடியவில்லை. எனது தாயார் எனக்கு ஒவ்வொரு தருனத்திலும் செய்த நன்மைகளும் தியாகங்களும் கண்முன்னால் நிழலாடுகின்றன. நன்றி ஐயா. உங்களைப்போன்று பேச யாரும் இல்லை. 🙏🌺🙏
Speech of mr.Tamizh aruvi manian about THAIMAI is extraordinary and exemplary. Really His speech is more than the ARUVI at kutralam. I enjoyed it very much.My hearty congratulations and thanks to him.
ஐயா உங்கள் நினைவாற்றலுக்கு இணையாக இன்னோரு மணியனை எங்கு போய் கண்டெடுப்பேன்.இந்த எளியோனின் கனிவான வேண்டுகோள்(கட்டளை)கடை உயிர் மூச்சு சென்று திரும்பும் வரை பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள்.பாலற்றுப்போன பதறு(கருக்கா நெல்)ஒன்றுமே அறியாத எனக்கு அறிந்துக்கொள்ள வேண்டிய எவ்வளவு விசயங்களை பனாமா கால்வாயில் கப்பல் நுழைவது போல் என் செவியில் கப்பல் பைலட் மெனக்கெடுவது போல் பத்திரமாக கையாண்டு எனக்குள் மாயம் செய்து மனிதனாக மாற்றினீர்.ஆகவேதான் சொல்கிறேன் பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள்.அத்தனையும் பொருள் பொதிந்த பேச்சு ஆகவேதான் சொல்கிறேன் பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள்.நன்றி ஐயா.