Тёмный
No video :(

திராவிட சினிமாவை எதிர்த்த காமராஜர் | Dr. Kantharaj Interview | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 37 тыс.
50% 1

For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
திராவிட சினிமாவை எதிர்த்த காமராஜர் | Dr. Kantharaj Interview | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil
#Dravidam #MGR #KantharajInterview
Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

16 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@rajus6270
@rajus6270 Год назад
ஐயா வணக்கம் தாங்கள் பேசுவதற்கு முன்னால் உங்கள் அனுபவத்தை நான் உணர்ந்து இக்கதைகளை சரித்திர வரலாறாக படைக்க தங்களை வண்டியிட்டு வணங்குகிறேன் 60க்கு பின்னால் இந்த நாள் வரை மனதில் சிறு வயதில் பச்சை மரத்தில் மனதில் பதிய வைத்து ஆணி ஏறுவது போல் தங்கள் மனதில் பதிய வைத்து சுகந்திரமாக இன்று வெளியிட்டமைக்கு மிக்க நன்றி தங்களை நேரில் காணலாமா வணக்கம்
@kamalkumarjranjan1954
@kamalkumarjranjan1954 Год назад
Super…Its like my father talks to me…❤️
@shanthadeekaram4026
@shanthadeekaram4026 2 года назад
we need more interviews of doctor Kantharaj sir.
@kingstonxavier2587
@kingstonxavier2587 2 года назад
Yes yes please 🙏
@RajA-vf3ch
@RajA-vf3ch Год назад
Sir you are great
@balasun5812
@balasun5812 Год назад
Sir salute to your memory. Normally memory fades as you grow old.
@ebutu555
@ebutu555 2 года назад
This anchor seems to do his homework and comes prepared....well done
@SGAnalyst
@SGAnalyst 2 года назад
Kamarajar is the only best leader of TN. I would call him as Father of TN.
@SGAnalyst
@SGAnalyst 2 года назад
@@pasuraghuraman4746 good outcome from the MK Family Dynasty.
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 года назад
Father of corruption karunanidhi
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 2 года назад
Kamaraj worked against the interests of tamilnadu during division of states on language basis. He gave away idukki district to Kerala. He went along with nationalists and was in favor of imposing hindi. He let sankaralinganar die and ridiculed the demand for naming madras state as Tamilnadu. At the national level also he supported indhira Gandhi with an intention to remote control her. But she was was very intelligent and took control of the entire party and govt. Read guldip nayar to know real kamraj nadar.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 2 года назад
காமராஜரரை பெரிய உத்தமர் என்று பேசி பேசி நம் மனதில் பதிய வைத்து விட்டார்கள். அவரைப் போல தமிழர் நலனுக்கு எதிரானவர் யாரும் இல்லை மொழி வாரி மாநில பிரிவின் போது முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கு எதிராகவே செயல்பட்டார். இந்திராவை டம்மியாக்க நினைத்து பின்னர் இவர் டம்மியாக்கப்பட்டார்.
@muku5678
@muku5678 Год назад
He can't be regarded as the best Cm. Development means both physical and social infra structure, kamrajar may have done for physical infrastructure but for social infrastructure his contribution is far far far less than what karunanithi did . So kamraj is just one among the best cms .
@user-pu5ge4me4g
@user-pu5ge4me4g 6 месяцев назад
M G R super man
@somasundarasivam
@somasundarasivam Год назад
காமராஜர் தமிழர். அதனால் தமிழ் இன துரோகி திராவிடத்தை எதிர்த்தார். தமிழ் வாழ்க.
@sarojas2087
@sarojas2087 2 года назад
அவர்களுக்கு மன்ம என்று ஓன்று இல் லை மி ரு ககங்க ஐயா
@davidh7413
@davidh7413 Год назад
🤝👏🙌🙏👍
@elangovanarulmary8409
@elangovanarulmary8409 2 года назад
எம் ஆர் ராதா சும்மா நடித்தாரா இல்லை காசுக்காக நடித்தாரா காசுக்காக பக்தி படங்களிலும் நடித்திருக்கின்றார் எம் ஆர் ராதா அவருக்கு காசுதான் கொள்கை
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 2 года назад
Dear, why don't you ask about the screen writer Shakthi Krishnasamy who was also one of the best writer in the cinema field. Don't forget him. No one speaks about him. His favourtie dialogues in Veera Bandiya Kattabomman, Karnan, Vashantha Maligai etc.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Год назад
Puratchi nadigar title was given to MGR by Kalaignar. Not by MRRadha.he gave the title Kalaignar to Karunanidhi. Both sivanthaman and Namnaadu are super hit movies. May be sivanthaman production cost was high. Dr.gandharaj video may be interesting but not fully authentic.
@dayalankp9442
@dayalankp9442 Год назад
Doctor ayiea unngal udal nalathai peni katthu neenda aieludan enngalukku pala pathivugalai ariea kadavulai vendugirom.
@karounanidys6344
@karounanidys6344 2 года назад
கொள்ளை அடிப்பது ஒரு கலை என்று மந்திரி குமாரி திரைப்படத்தில் வசனம் எழுதி அதை நிஜத்தில் நிகழ்த்தி காட்டியவர்தான் திரு.கருணாநிதி அவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
@ragapraba3740
@ragapraba3740 2 года назад
முற்றிலும் உண்மை
@vaseer453
@vaseer453 2 года назад
சபாஷ். அருமையான உண்மையைக்கூறினீர்கள். உள்ளத்தில் இருப்பதுதானே வெளியே வரும்.பின்னர் அது செய்கையாக மாறும்! சேலம் சம்மட்டியான்.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 2 года назад
என்னத்தையா கொள்ளையடித்தார் கலைஞர். ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனர் கையில். கலைஞர் ஆட்சியில் மழை பெய்யாது. பஞ்சம் வரும். பணப்புழக்கம் இருக்காது. சட்டம் ஒழுங்கு இருக்காது. ஊழல் செய்வார் என்று திட்டமிட்டே பரப்புரை செய்து அதில் வெற்றியும் கண்டனர். ஆனால் கடைசி வரையில் அவரை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் குற்றச்சாட்டுகளில் கடுகளவும் உண்மையில்லை. எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது காங்கிரஸ். ஐடி துறையை வைத்து பயமுறுத்தி காரியத்தை சாதித்தனர். பின்னர் ஜெ செய்யாத ஊழலே இல்லை எனலாம். ஆனால் எம்ஜிஆரை புரட்சி தலைவர் என்றும் ஜெயலலிதா வை இரும்பு பெண் என்றும் பார்ப்பன ஊடகம் பாராட்டும். கலைஞரை தூற்றும். நன்றி கெட்ட உலகமிது.
@karounanidys6344
@karounanidys6344 2 года назад
@@user-gh6ki6zn8k காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி என்கிற திரைப்பட பாடல் ஒன்றுண்டு. அதுபோல் கருணாநிதி காசு பார்க்காமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டார் என்பது உனனை போன்ற கண்மூடித்தனம் கொண்ட உடன் பிறப்புக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஊழலுக்காக ஒரு (சர்க்காரியா)விசாரணைக்கமிஷன் அமைத்தது தழிழக முதல்வராக இருந்த திரு மு.கருணாநிதி அவர்கள் மீதுதான் என்பது வரலாறு. சர்க்கரை எங்கே என்று நீதிபதி கேட்ட போது , எறும்புகள் தின்றுவிட்டன என்று பதில் சொன்னார்,சரி, சர்க்கரை இருந்த சாக்கு மூட்டைகள் எங்கே என்று கேட்டபோது கரையான்கள் தின்று விட்டன என்று பதில் சொல்லி நீதிபதியை நிலைகுலைய செய்தவர்தான் திரு கருணாநிதி. கூவம் நதி தூய்மை படுத்தும் திட்டத்தில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது ,ஆனால் நதி தூய்மை செய்யப்படவில்லையே என்று கேட்டதற்கு,நதியில் முதலைகள் இருப்பது தெரிய வந்ததினால் ,பணியாளர்கள் வேலை செய்ய தயங்குகினார்கள் என்கிற பதில் வந்தது. சென்னை நகர குடிநீர் பிரச்சினையை தீர்க்க ,வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ஆரம்பித்து ,தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கொடுத்து ,வெறும் ராட்சத குழாய்களை மட்டும் மீன் சுருட்டியில் இருந்து செங்கல்பட்டு வரை சாலை ஓரங்களில்போட்டு வைத்து ,மக்கள் பார்வையில் படும்படி காட்சி படுத்தினார்,ஆனால் சென்னைக்கு குடி நீர் வந்த பாடில்லை .பணம் எங்கே சென்றது? அண்ணா முதல்வராக இருந்த போது மதுவிலக்கு அமல் படுத்தினார். அவர் மறைவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்தார். காரணம் வெளி மாநில மது ஆலை முதலாளிகளிடம் மாதாமாதம் பெருந்தொகையை லஞ்சமாக பெற்று தன் குடும்பத்தை வளமாக்கிகொண்டார். அதே நிலை இன்று வரை தொடர வழிவகை செய்தார். இன்னும் இருக்கிறது. மொத்தில் லஞ்ச லாவணயத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே திரு கருணாநிதி தான் என்பது வரலாறு. ஆனால்,விஞ்ஞான ரீதியில் ஊழல் நடந்துள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டது குறிப்பிடதக்கது. 1989 ல் மீண்டும் ஆட்சியை பிடித்ததிலிருந்து ,கொள்ளையடிப்பதை யாரும் கண்டு பிடிக்காத படி செய்ய புதிய வழியை பின்பற்றினார். அதாவது ,முக்கிய வருமானம் வரும் இலாக்கக்களை, தனக்கும்,தன் குடும்பத்தாருக்கும் வசுவாசமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை அமைச்சர்களாக்கி அவர்கள் மூலம் தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி கொண்டு வந்தார். எக்காரணத்தை கொண்டும் தன் பெயரும் ,தன் குடும்பத்தினரின் பெயரும் எந்த குற்றச்சாட்டிலும் சிக்காத படி பார்த்துக்கொண்டார்.. ஆனால், அவருக்கு தெரியக்கூடாது என்று நினைத்து தன்னிச்சையாக செயல்பட்ட தயாநிதி மாறன்,கனிமொழி,ராஜா போன்ற வர்கள் இன்று வழக்குகளில் சிக்கியுள்ளனர். மீண்டும் சந்திிப்போம்.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 2 года назад
@@karounanidys6344 எம்ஜிஆர் அதிமுகவை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம் என்பவருடன் சேர்ந்து ஒரு குற்றச்சாட்டு பட்டியல் கவர்னரிடம் கொடுத்தார். அது கிடப்பில் போடப்பட்டது. பின் இந்திரா எமர்ஜென்சி யை அறிவித்தபோது அதை ஆதரித்த யோக்கியர்தான் எம்ஜிஆர். எமர்ஜென்சியை ஆதரித்தால் பதவியை காப்பாற்றிக் கொள்ளலாம் என தூது அனுப்பினார் இந்திரா. கலைஞர் அதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிரைவேற்ற காண்டான இந்திரா எம்ஜிஆர் கொடுத்த குற்றச்சாட்டு களை தூசு தட்டி சர்க்காரியா கமிசனை நியமித்தார். கமிஷன் விசாரணை யை துவக்கியது. பின்னர் எமர்ஜென்சியை வாபஸ் பெற்று தேர்தல் அறிவித்த போது எம்ஜிஆர் முதல் ஆளாக எதிரணியில் ஐக்கியமானார். மொரார்ஜி பிரதமரானதும் எமர்ஜெனீசியில் போணப்பட்ட வழக்குகள் விசாரணை கமிஷன்கள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பார்ப்பன லாபியால் சர்க்காரியா கமிசனை வாபஸ் பெறவில்லை. அதில் கூறப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டு கள் ஆதாரமற்றவை என தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு கோர்ட்டின் ஸ்குருட்டினிக்கு உட்படுத்தப்பட்டால் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். கலைஞர் ஆட்சி யின் போதுதான் வருவாய் துறை பத்திர பதிவு காவல் என அனைத்து துறைகளும் பார்ப்பனர் ஓரங்கட்டப்பட்டு அனைத்து சமூகங்களும் அரசு வேலைகளில் பங்கெடுப்பு உறுதி செய்யப்பட்டது. பார்ப்பன ஊடகங்கள் கலைஞருக்கு எதிராக பெரிய யுத்தமே நடத்தியது. விக்கி லீக்ஸ் ஆவணங்களில் கூட பார்ப்பனர் ஓரங்கட்டப்பட்டு பற்றிய குறிப்புகள் உள்ளது. அவர்களை மீண்டும் உயர் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்றும் ரகசிய அறிக்கை உள்ளது. லல்லூவை வீழ்த்தியது பார்ப்பன லாபி. கலைஞரை கடைசி வரை வீழ்த்த முடியவில்லை. ஆனால் தனது பத்திரிகை கள் வாயிலாக அவர் பெயரை எவ்வளவு முடியுமோ அவ்வ்வளவு டேமேஜ் செய்தது.
@tamilmanipv4026
@tamilmanipv4026 Год назад
அவர் பெயர் செல்லப்பா அல்ல ; தியாகி விஸ்வநாததாஸ் என்பதாகும் !!!
@thermasinghsuresh1750
@thermasinghsuresh1750 2 года назад
Kamaraj is great leader.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 года назад
He says Dravidam Dravidam. May I understand, please...
@tamilkannantech5421
@tamilkannantech5421 Год назад
ஐயா ஓரு காலபெட்டகம்
@SGAnalyst
@SGAnalyst 2 года назад
Anna was a good person. However, he used MGR to defeat Kamarajar was an unethical political move.
@rahuls6613
@rahuls6613 2 года назад
MGR not the reason for Kamarajar defeat.. There are many other reasons for his defeat
@karounanidys6344
@karounanidys6344 2 года назад
Without MGR dmk could not defeat the mighty congress in TN in 1967.
@ramnallasamy2972
@ramnallasamy2972 2 года назад
விருதுநகர் தொகுதியில் தெலுங்கு பேசுபவர்கள் குறிபிட்ட அளவில் இருந்தனர். எதிர்த்து நின்றவர் மாணவராகவும் இருந்தார். காமராஜரும் கார் விபத்தில் காயம் அடைந்தார். சொந்த தொகுதியில் கடைசி கட்டமாக பிரச்சாரம் செய்து கொள்ளலாம் யென்று இருந்து விபத்து காரணமாக செய்யவில்லை. பத்திரிகை பேட்டியில் மக்கள் மீது உள்ள நம்பிக்கையில் "நான் படுத்து கொண்டே ஜெயிப்பேன் என்று கூறியதை தினத்தந்தி, எதிர்கட்சிகள் காமராஜர் ஆணவத்தால் பேசுவது போன்ற tho 8 ⁸y
@jeyamjeni6860
@jeyamjeni6860 Год назад
எம் ஜி ஆர் , அ தி மு க என்ற கட்சியை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் இன்றுவரை
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 2 года назад
வந்துவிட்டார் கதை காந்தராஜ் 💩🍥
@elangob1234
@elangob1234 2 года назад
Some jokers have commented without understanding the focus of this interview. Dr Kantharaj never said Kalaignar or Anna was the best writer. He gave examples of how they used drama and cinema to spread their ideology. It’s that simple. As usual, stupids talk their thoughts irrelevant to this topic.
@psimuruganmuruganantham8969
@psimuruganmuruganantham8969 9 месяцев назад
Entha varthail kal unmai ayya
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 года назад
புரட்சி தலைவர் படத்தையா போடுறிங்க எதுக்கய்யா முன்னோட்டம்
@loganathankuppuswami2761
@loganathankuppuswami2761 2 года назад
Khadhavhul illai endru soalli , nhadhagha emmaattru vasanhanghalai cinimhavil phughuththi ahandhuvittaan appann , adharkkhu mhaaraagha mhaghan ahaatchchiii .
@kumaravelnathan199
@kumaravelnathan199 2 года назад
அய்யா நான் சேலம்... புகழ்பெற்ற (பெரியாரின் நண்பர் , பகுத்தறிவுவாதி) கஸ்தூரிபிள்ளை குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு மதுரைவீரன் குலதெய்வமா ? கிடா வெட்டுவீங்களா ??? அப்ப பகுத்தறிவு கோஷம்... ஊருக்காக தானா ??? சேரி...சேரி... பகுத்தறிவு வாதிகள் இன்றும் சமாதிக்கு மாலை போடுபவர்கள்தானே ??
@SriramNarasimhan1973
@SriramNarasimhan1973 2 года назад
Its all happened during British period. There is no social descrimination before that. Find the history.
@sharmilathesis3164
@sharmilathesis3164 2 года назад
😅Oh k Britishers went long back.now allow Dalits inside ur house if Britishers brought discrimination 😂 pappan or Brahmins always best in preparing vada😂😂😂or alwa
@ashokthala3444
@ashokthala3444 Год назад
Konja nanja attamada aduninga bramins mandin
@anandapandian1674
@anandapandian1674 Год назад
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் -PAK பழனிச்சாமி நாடார் மற்றும் வண்ணை பிரமுகர்களின் பணத்தால் உருவாக்கப்பட்ட நாடகம்.
@tamilmanipv4026
@tamilmanipv4026 Год назад
சாமியார் அரவிந்த கோஷ் !!!!
@maheshchandra4067
@maheshchandra4067 Год назад
DMK Friends and Leaders, If You allow Dr.Kantharaj to continue his hate speech , DMK - Congress alliance will be broken which is not good for Tamilnadu and No MGR Fans or ADMK Men will support DMK .Remove him if He is a DMK Member or condemn his hate speech.
@vaanamaamalais5098
@vaanamaamalais5098 2 года назад
'புரட்சிநடிகர்' பட்டத்தை எம்ஜிஆருக்கு வழங்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
@user-jm7is8ug2g
@user-jm7is8ug2g 2 года назад
தில்லிருந்தா மற்ற மத நம்பிக்கையை பற்றி பேசுடா பார்க்கலாம் 😡😡😡😡😡😡
@ashokthala3444
@ashokthala3444 Год назад
Unudiya madithia mudhilieal mathu. Appuram pudungalam
@mathessavithri7262
@mathessavithri7262 2 года назад
அண்டபுளுகன் டாக்டர்
@ashokthala3444
@ashokthala3444 Год назад
Nee yogiamaa
@Vedimuthu333
@Vedimuthu333 2 года назад
மலர் வளையம் 😆
@kandiahramachandran3953
@kandiahramachandran3953 Год назад
Intha aalukkum valai illai Ungal media ukkum valai illai .
@ganasanchinathampi9615
@ganasanchinathampi9615 2 года назад
இவர்புதுசு,புதுசாகரீல்வடுவதில்இவர்ஒருஇவருக்குநிகர்இவரேஇவருக்கு1967ல்இவர்௭ங்குஇருந்தார்,திராவிடத்தைபற்றிஅண்ணாவோடுஅல்லதுமற்றதலைவர்களோடுஎந்தஊரிலாவதுபிரசாரதில்கலந்துக்கொண்டுபேசினார்என்றுநிருபிக்கமுடியுமா?.ராதாவுக்குசிலைஇவர்செலவில்வைக்கலாமே,எம்,ஜியார்பற்றிவை,கோ,நல்லக்கண்ணணுஇன்னும்அந்தகாலகட்டத்தலைவர்பேச்சைஇவர்கேட்டுதெரிந்துக்கொள்ளவேண்டும்1962எல்
@vigneshtradersms5
@vigneshtradersms5 Год назад
அரை வேக்காடு டாக்டர்
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 2 года назад
Doctor Dravidian idealogy is 400 years history . That is all. Seeman vanished Dravidian concepts. There is no name for anna mgr karunanidhi Jayalalitha. ADMK is single largest Dravidian party of all Dravidian party. A Brahmin lady was a king of that party who lead. Brahmin lady ruled Dravidian party. Pudalanga Dravidam. Anna criminally used mgr popularity to defeat kamaraj. Kevalamana anna. That is why rajni Vijay doing the same. anna cheap thought using mgr. Doctor sir please talk about K plan.. tell one dravidam leader who can execute k plan. .
@tenujames6558
@tenujames6558 Год назад
இவன் என்ன வேண்டுமானாலும் உளரட்டும் அண்ணா எம்ஜிஆரை ஏற்றுகொண்டார் அது போதும்
@vaseer453
@vaseer453 2 года назад
உண்மையில் கண்ணதாசன்தான் கருணாநிதியைவிட சிறந்த வசனகர்த்தா. கருணாநிதியின் வசனத்தில் எதுகை மோனை மட்டுமே மேலோங்கி இருக்கும். மாறாக கண்ணதாசன் வசனத்தில் வாழக்கை உண்மையின் தத்துவம் மேலோங்கி இருக்கும். அதோடு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். கருணாநிதியின் நல்ல நேரம் கண்ணதாசன் பாடல் எழுதுவதில் தன்னை மடைமாற்றிக்கொண்டார்.வசனகர்த்தாவாகவே இருந்திருந்தால் கருணாநிதி காணாமல் போயிருப்பார்.உதாரணமாக ஒரு "மதுரை வீரன்"படத்தின் வசனங்களே போதும்.காதல்,வீரம்,நகைச்சுவை, இலக்கிய நயம் ஆகிய அனைத்தும் படம் முழுக்க பரவி இமாலய வெற்றி பெற்றது அப்படம்.அதுபோல"இல்லறஜோதி",சுகம் எங்கே",நானே ராஜா","தெனாலிராமன்",ராணி சம்யுக்தா",மகாதேவி" போன்ற படங்கள் கண்ணதாசனின் வசனங்களுக்காக பேசப்பட்ட படங்கள்.அதிலும் "மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி" என்ற பன்ச் டயலாக் அக்காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் மிகவும் பிரபலம்.கண்ணதாசன் வசனம் எழுதி எம்.ஜி.ஆர் நடித்த "நாடோடிமன்னன்" படத்தின் வசனம் தமிழ்த் திரையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஏதோ கருணாநிதி வசனங்கள்தான் சிறந்தது'என்ற ரீதியில் திரு.காந்தராஜ் அவர்கள் பேசுவது சரியல்ல. என்னைப் போன்ற விபரமறிந்த ரசிகர்கள் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கில் விரவிக்கிடக்கிறார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.
@vampires75
@vampires75 2 года назад
நீ மேலே சொன்ன படங்கள் எதுவும் வசனத்திற்காக ஓடிய படங்கள் அல்ல . ஆனால் கருணாநிதி கதைவசனம் எழுதிய படங்களின் விளம்பரங்களில் கலைஞரின் கைவண்ணத்தில் என்ற வரிக்கு கீழ்தான் படத்தின் பெயரே வரும் .
@vaseer453
@vaseer453 2 года назад
ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவதற்கு வசனம் மட்டுமே காரணமல்ல. கருணாநிதி வசனம் எழுதிய பல படங்களை தோல்வி அடைந்திருக்கிறது.அவரது சொந்தப் படமான"காஞ்சித்தலைவன்"படு தோல்வி அடைந்தது. "வாலிப விருந்து", பூமாலை" போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன.இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. சொந்த மேகலா பிக்சர்ஸ் படமான "நாம்" படம் படுதோல்வி. பின்னாளில் ஶ்ரீதர்,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,ஆரூர்தாஸ், சோலைமலை,பாக்கியராஜ் இவர்களைப் போன்ற பல சிறந்த வசனகர்த்தாக்கள் தமிழ்ப்பட உலகில் கோலோச்சியிருக்கிறார்கள்.கருணாநிதிக்கு முன்னர் இளங்கோவன் என்பவர் "கண்ணகி" "அம்பிகாபதி" போன்ற படங்களில் அற்புதமான வசனம் எழுதி முதன்முதலில் வசன நடையில் பெரும் புரட்சி செய்தார்.இதைக் கருணாநிதியே கூறியிருக்கிறார்.இந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியாது.ஒரு படத்தின் வெற்றிக்கு வசனமும் ஒரு காரணம். அதுவே முழு காரணம் அல்ல. நல்ல கதை, திரைக்கதை, இனிமையான பாடல்கள், நடிப்பு, ஒளிப்பதிவு போன்ற அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்தால்தான் ஒரு படம் வெற்றி அடையும்.கண்ணதாசன் வசனம் எழுதுவதில் கருணாநிதியைவிட ஒரு பங்கு மேலானவர் என்பதை இப்போதும் நான் உறுதியாகக் கூறுகிறேன். நீ இப்போது "நாடோடி மன்னன்" மதுரை வீரன்" "மகாதேவி" படங்களை RU-vid ல் ஒருமுறை பார்த்துவிட்டு என்னிடம் பேசு.குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதே.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
@@vaseer453 உங்களிடம் சரக்கு நிறைய உள்ளது. அதனால் இடம் பொருள் ஏவல் இவைகளை காட்டி கருத்துடன் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள். கலைஞர் வசனத்தை அலங்கார விளக்காகவும் கண்ணதாசனின் வசன நடையை தெய்வீகத் தன்மையுடன் கூடிய மங்கல தீபமாகவும் கொள்ளலாம் என்பது என் கருத்து.
@vaseer453
@vaseer453 2 года назад
@@SubramaniSR5612 அருமையான கருத்து. நன்றாக கூறினீர்கள். ஆ.ரா.மன்.
@subramanisowmiya3221
@subramanisowmiya3221 Год назад
@@vampires75 that
@indianinsta1088
@indianinsta1088 2 года назад
Kamarjar Nadar, evr nayakar , annadurai mudaliyar waste Rajaji tamilan 👌
@jeyamjeni6860
@jeyamjeni6860 Год назад
காமராஜர் ஓரு முடடாள்
@psimuruganmuruganantham8969
@psimuruganmuruganantham8969 9 месяцев назад
Entha varthail kal unmai ayya
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
00:55