நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து பிறகுதான் என் வாழ்வில் சில முன்னேற்றம் நடந்துள்ளது நான் மாத மதம் பௌர்ணமிக்கு சென்று வருகிறேன் உன்ன விட்டா எனக்கு யாரும் இல்லை எப்போதும் உன்னை நினைத்து கொண்டு இருக்கிறேன் ஓம் சரவணபவ போற்றி கருணை கடலே கந்தா போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் திருச்செந்தூர் முருக போற்றி, ஒரு சின்ன சந்தேகம். 1. நாழி கிணறுல குளிச்சிட்டு பிறகு கடல்ல குளிக்கணுமா இல்லை கடல்ல குளிச்சிட்டு நாழி கிணறில் குளிக்கணுமா ? 2. பௌர்ணமி அன்று இரவு தங்கிவிட்டு பின் குளித்துவிட்டு சாமி தரிசனம் பண்ணனுமா இல்லை முன்கூட்டியே பண்ணிட்டு பின் பௌர்ணமிக்கு தங்கலாமா ?
திருசெத்தூர் ல பெளர்ணமி அன்று தங்க சொல்றது எல்லாம் யூடூப் ல எவனே கிளப்பி விட்டது உங்களுக்கு ஜாதகத்துல சந்திர பலம் குறைவாக இருந்தால் பெளர்ணமி அன்று நில ஓளியில் சிறுது நேரம் இருக்கனும் நில ஓளி படுகின்ற எந்த இடத்திலும் உங்க வீட்டு மாடியில் கூட இருக்கலாம்,,,, அவ்வளவு தான் எவன் என்ன சொன்னாலூம் அதை அப்படி முட்டாள் மாதிரி நம்பாதீங்க...