@@divipavichannel5110 வணக்கம் மேடம் ...சென்னையில் இருந்து தினசரி மாலை 4 .10 க்கு திருச்செந்தூர் விரைவு இரயில் கிளம்பி காலை 6 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது... திரும்பி வரும் போது இரவு 8 மணிக்கு கிளம்பி காலை 10 .30 க்கு இங்கு வந்தடையும்.. இது தான் பெஸ்ட்..
@@venkatakrishnanr5285 Good evening sir.. நீங்கள் சொல்வது சரிதான்... 5 மணிக்கு ஸ்டேஷனில் இருக்க வேண்டியுள்ளது.. வேறு வழி இல்லாதவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்... என்னுடைய சேனலை பார்த்ததற்கும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி சார்... 🙏🙏🙏
இது முழுக்க முழுக்க ஆன்மீக சேனல்தான்.. தகவல் தான் முக்கியமே தவிர சொல்லும் நபர் யாரென்று தெரிய அவசியமில்லை என நினைக்கிறேன்... ஆனால் உங்களுடைய இந்த கேள்வி எனக்கு பிடித்திருக்கிறது.. நன்றி.....