@@sakthie9574 வணக்கம்.. சகோதரி...ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு சுற்றி வரும்போது உள் பிரகாரத்திலேயே ""ஸ்ரீ வாரி உண்டியல் "" இருக்கும்... உலகிலேயே காணிக்கைகளை உண்டியலில் செலுத்த க்யூ லைனில் நிற்பது திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் மட்டுமே.. அங்கேயே செலுத்துங்கள் ... 🙏🙏🙏