தமிழில் கேட்பது அருமை. நாம் இத்தனை காலம் கோமாவில் இருந்தது போலவும், நம்மைப்பற்றி நாமே புதிதாக தெரிந்து கொள்வது போலவும் உள்ளது. ஒவ்வொரு காணொலியிலும் வியப்படைகிறோம். நம்பிக்கை வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் நன்றி 🙏
இன்னும் எவ்வளவு பேர் (தமிழர்கள்) தமிழில் எழுதுவதில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. தமிழில் எழுதுவதை அவமானமாக நினைக்கிறார்கள். பஸ் என்பதை பேருந்து என்று தூய தமிழில் சொல்ல வேண்டாம். தக்காளியை டொமாடோ என்று சொல்லாமலிருந்தாலே போதும். தமிழ் கெட்டுப் போனது போகட்டும். இன்னும் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளலாமல்லவா! நான் என்ன தலைவரா, நான் சொல்றதைக் கேட்பதற்கு! என் கடமையைச் செய்கிறேன். அப்பறம், நடப்பது நடக்கட்டும்!
True. We have been in coma for far too long, so much so, those with vested interest have taken full control of our temples. Poor maintenance and deliberate neglect, had left many of these ancient temples in a very dilapidated condition. Many of the rare and ancient murtis in these temples are either missing,damaged or have been smuggled out for monetary gains. When will the people of TN realise that their history and identity is closely interwined with the history of these temples? Sad to say, there is a widespread apathy among the people of TN about the state of affairs of their temples.
Sir நீங்கள் அண்ணாமலை கோவிலை பதிவுசெய்த தகவல் அனைத்தும் உண்மை, நாங்களும் கோவிலுக்கு போனபோது இந்த வெப்பத்தை உணர்ந்தோம் , இது அக்னி தலம் என்றும் அதனால் தான் வெப்பம் என்று சொன்னாங்க ,அங்கே போய் நாம் அமர்ந்து இருந்தாலே நம் மனதும் மூளையும் அலைபாயாம அமைதியாகும்,அதனால் தான் மலையைச் சுற்றி ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன ,கிரிவலமும் போறாங்க அந்த பெளர்ணமி நாள் களில் ஏதோ எனர்ஜி இருக்குது Sir, நீங்கள் அந்த நாளில் போய் ஆராய்ச்சி பண்ணி பார்ருஙக Sir கூடுதல் தகவல்களை சேகரிக்கலாம் உங்கள் தேடுதலுக்கு All the Best Sir,சீக்கிரமாக அண்ணாமலை கோவிலின் அதீத வெப்பத்தின் காரணம் என்ன என்கின்ற video போடுங்க Sir, கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி கூட மலையில் உள்ள பாறைகள் எல்லாம் காந்தத்தை ஈர்க்க கூடியதாக இருக்கு என்று புரியாதபுதிருகளுடனும் ஏராளமான அதிசியத்துடனும் ஆச்சிரியத்துடனும் இருக்கிறது என்று news channela. சொன்னாங்க Sir ,super🤗👌🏻👌🏻👍🏻✍🏻👍🏻
பள்ளிக்கூடங்களில் பாடமாக தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை நாமே மூடிமறைத்து, இறந்து போன இந்தியாவின் மீது படையெடுத்த மன்னர்களின் வரலாற்றை படித்துக் கொண்டு வருகின்றோம்.
இந்த சக்திவாய்ந்த லிங்கத்தை யாரும் உண்டாக்கியது இல்லை. இது சுயம்பு லிங்கம். ஆவுடையார் மட்டுமே தனியாக செய்து பொருத்தியிருப்பார்கள். லிங்கம் பெரும் பகுதி பூமிக்கு அடியில் இருந்து வளர்ந்திருப்பதாக வரலாறு. நீங்கள் கூறியது போல் மிகுந்த வெப்பம் அதனின்று வெளிப்படுகிறது. நினைத்த மாத்திரத்திலே முக்தி கொடுக்கு அண்ணாமலையான். சிவனின் பஞ்ச பூத அக்னிசேத்திரமாகும். இன்னும் நிறைய உள்ளது. உங்களின் தேடுதல் அவசியம். நானும் திருவண்ணாமலைக்காரன், வாழ்வது நியூசிலாந்தில். நன்றிகள் பல.
திருவண்ணாமலை அக்னிலிங்கேஸ்வரர் பற்றி நீவீர் தந்த விளக்கம் மிக அற்புதமான ஒன்று . இதைவிட யாரும் விளக்கம் தர முடியாது.தமிழனின் பெருமை மேன்மேலும் சிறக்க இதுஒரு சிறந்த காணொளியாக அமைந்துள்ளது.🙏
இவ்ளோ தெளிவா கோவில் அறிவியல்களை விளக்க ஆட்கள் உள்ளனர் என்று தெரிந்தால் எல்லாம் மூட நம்பிக்கை என்று சப்பைக்கட்டு கட்டும் தி. க காரனுக கதறுவானுக பாரு...😂
சிந்தித்தேன்...நமது முன்னோர்கள் பல 100 ஆண்டுகள் முன்பே கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தார்கள் இப்பொழுது அதைத்தான் மற்ற நாடுகள் ஆராய்ச்சி செய்து நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என்று கூறிகொள்கிறார்கள்! அப்பொழுது நமது முன்னோர்கள் வழியில் வந்த நாம் மட்டும் ஏன் அதே அறிவை பல பேர் பயன்படுத்தாமல் இருக்கிறோம்?வெளிநாட்டவர் கண்டுபிடிப்புகளை பாராட்டுகிறோம்?...எப்படி இழதோம்? இது என் யோசனை...
நாம் வரலாற்றை இழந்தோம், சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க, நமக்கு முந்தைய தலைமுறை நாத்தீகத்தின் பெயரால் நம்முடைய கோயில் சடங்குகளைக் கிண்டலடித்து அடித்து நாமும் விட்டுவிட்டோம். அதற்கு முன்பாக வெள்ளைக்காரன் காலத்தில் மூடநம்பிக்கை களோடு இருந்தோம். அதற்கும் முன்பாக இந்த ரகசியங்களை த் தெரிந்தவர்கள் உனக்குச் சொன்னால் புரியாது என்று சொல்லிவிட்டார்கள்...
ஐயா.வணக்கம்.நான் திருவண்ணாமலையில் மகரிஷி இசக்கி சுவாமிகள் உடன் இணைந்து கிரிவலம் செல்லும் காலம் சுவாமிகள் கூறியதாவது-கருவரை லிங்கத்திரு மேனி பூமியில் சில தூரம் சென்று சாய்வான புறமாக கண்டு பிடிக்க முடியாத தூரம் செல்லும் சுயம்பு லிங்கம் என கூறியுள்ளார்கள்.அதாவது அடிமுடி காணமுடியாத சிவபெருமான்.ஓம்சக்தி.🙏
பிரவின் மோகன் சொல்றதை நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த கோவிலுக்கு சென்றாலே அதிர்வலைகளை நான் உணர்வேன். திருவண்ணாமலை ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது என்று நான் படித்து இருக்கிறேன் ஆனால் முதலில் நான் அதை நம்பவில்லை ஆனால் 2017 ஆம் ஆண்டு நான் அந்த மலையில் ஏறிய பொது காட்டு பாதையில் நிரைய சுடு நீர் ஊற்றை பார்தேன். அதன் பிறகு திருவண்ணாமலை ஒரு ஏறி மலை தான் அதை நான் முழுமையாக நம்புகிறேன். ஓம் நமசிவாய!
அருமையான விளக்கம் 🙏 கலியுகம் தவிர மற்ற யுகங்களில் கடவுள் நேரே வருவாங்க சொல்லபட்டுள்ளதே.... இதெல்லாம் கடவுளின் படைப்புகளோ....🤔🤔🤔 அடி, முடி, காண முடியாத ஜோதி வடிவான இறைவன் அல்லவா 🙏🙏🙏
ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ளவேண்டிய பல அதிசயமான தகவல்கள் ஆன்மீகத்தில் உள்ளது.... அதுக்கு உலகில் உள்ள எல்லா கோவில்களும் சாட்சி.... மோகன் அவர்களின் பணி பாராட்டுக்கு அப்பாற்பட்டது..... நன்றி...
காளஹஸ்தில இருக்குற மூலவர் சிலை பக்குதுல ஒரு தொங்கும் விளக்கு ஒளிரும் காற்று போக முடியாத அந்த கருவரையில அந்த விளக்கு ஒளி மட்டும் ஆடி கிட்டே இருக்கும் ஏன்னா அந்த லிங்கதுலருந்து (காற்று) ஆக்சிஜன் வெளிய வந்துகிட்டே இருக்கு
வணக்கம்! நமது மூதாதையர்கள் அளவிடமுடியாத அளவு அறிவாளிகளாகவும், ஞானம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை மட்டுமே நம்மால் உணரமுடிகிறது. மிக்க நன்றி நண்பரே🙏.
திருவண்ணாமலை (அக்னி) காளஹாஸ்தி (வாயு) சிதம்பரம் (ஆகாயம்) ராமேஸ்வரம் (நீர்) காஞ்சிபுரம் (மண்) இந்த ஐந்து கோவில்லயும் எனர்ஜி வெளிய வந்துகிட்டே தான் இருக்கும்
அற்புதம் சகோ, உங்க விளக்கம். ஆனால் நம் மக்களுக்கு அங்கே இருக்கிற சக்தியை எப்படி உள்வாங்குவது என்று தெரியலை அதாவது வணங்கும் முறை யாருமே தெளிவாக சொல்லலை. தங்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துகள் சகோ🎊. 🙏
ஐயா திருவண்ணாமலை யின் ஒரே தூணில் இவ்ளோ ரகசியத்தையும் லிங்கத்தில் வரும் அக்னிஅதிர் வலைகளையும் அருமையாக படம் போட்டு விளக்கம் அளித்தீர்கள் இன்னும் ஒருமணிநேரம் இந்தபதிவு இருந்தாலும் ஆர்வமாகப் பார்க்கலாம் போல் தோன்றுகிறது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி ஐயா.
சொல்ல வார்த்தையே இல்லை சகோ உங்கள் வீடியோக்கள் ரொம்ப ரொம்ப அற்புதமாகவும் அழகாகவும் இருக்கு ஈசன் அருள் உங்களுக்கு பரிபூரணமா இருக்கு அதனால் தான் யாருக்கும் தெரியாததெல்லாம் உங்களுக்கு தெரியுது நன்றி சகோ
Every temple is a siddhar samathi.Each siddhar was expertised in different aspects like medicine- Vaydeswar,Healer- Marudeeshwar,Fire& light scientist- Agniswar....
அருமையான பதிவு பிரவீன். நான் சில நாட்களுக்கு முன் உங்களை திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று உங்களின் ஆய்வை தொடர கூறியிருந்தேன். இப்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவன். என்னுடைய உளம் கவர்ந்த அருணாச்சல சிவன். இந்தியா செல்லும் போதெல்லாம் தவறாமல் கிரி வளமும், கோவில் தரிசனமும் செய்வேன். அண்ணாமலையானை மனதில் நினைத்தமாத்திரத்திலேயே முக்தி கொடுப்பான்.
உண்மை நண்பா, இங்கு மூலஸ்தானத்தில் உள் நான் பல முறை சென்றுள்ளேன் . எப்போது சென்றாலும் நான் முழுமையாக recharge பெற்ற பலனை உணர்ந்து உள்ளேன் என் உடலும் மனமும் எல்லை இல்லா சக்தி பெறுகிறது. என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். Fully energy booster is thiruvanamalai 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
அருமையான பதிவு பாராட்டுக்கள் சார் அன்று அகனீசரின் அடி முடியை பிரம்மா வாலும் மஹாவிஷ்ணு வாலுமே தெரிந்து கொள்ள முடிய வில்லை. நம்மால் எப்படி அவரது ரகசியங்களை புரிந்து கொள்ள முடியும்
தம்பி பிரவின் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நான் சென்னை கிழக்கு தாம்பரம் மாடம்பாக்தில் (வயது 57) இங்கு தேனுபுரீஸ்வர் ஆலயம் உள்ளது இங்கு நிறைய தூண்கள் உள்ளன அதில் நிரைய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன இவை மிகவும் நேர்த்தியாக வடிவமைப்பில் உள்ளது இதை நீங்கள் இந்த உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம் 🙏
சகோ உங்களுடைய எல்லா பதிவுகலையும் பார்த்து கொண்டே இருக்கிறேன் புத்தகங்களளில் படித்து தெரிந்து கொள்ள வேண்டுடியதை எல்லாம் நீங்கள் ரொம்ப சுவாரஸ்யம கேட்கவே அர்வம இருக்கிறது நீங்கள் திருவலம், வள்ளி மலை கோவில் பற்றி பதிவு போடுமாரு பனிவுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி 🙏
வணக்கம் பிரவீன் அவர்களே நான் இன்று திருச்செந்தூர் கோவில் சென்றேன் அங்கே உள்ள சிற்பங்களில் மட்டுமே என் கவனம் இருந்தது ஒரு சில சிற்பங்கள் உங்கள் வீடியோவில் பார்த்தது போல் இருந்தது அதை நான் விளக்கி கூறினேன் என்னை பைத்தியகாரி என்று கூறிவிட்டனர் அந்த அளவில் உள்ளது நம் தமிழ் இனம்.என்னால் அங்கு இருந்த எந்த சிற்பங்களையும் புகைப்படம் எடுக்க முடியவில்லை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
பிரண்ட்ஸ் திருவண்ணாமலை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு இருந்தது ஆனால் உங்களுடைய காணொளிபார்த்ததும் மிகவும் ஆவலாக இருக்கின்றது தேங்க்ஸ் மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
Amazing...theory. Mr.praveen ...it's really God's given gift... that you are able to co relate things in a brilliant way.. your knowledge... whether it is medical, physics or any other subject... you are putting things together in an excellent way...may God Bless you to explore more and more of ancient Tamil civilization's advanced scienctific knowledge long hidden from the world... K
உங்களுக்கும் உங்களுடைய குழுவினருக்கும் மகிழ்ச்சி நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்! "ப்ரவீன் மோகன் தமிழ்" யூட்யூப்பின் உறுப்பினர் அனைவருக்கும் மனமார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! உற்சாகம் பொங்கும் "காணும் பொங்கல்" நல்வாழ்த்துக்கள்!!" அருணையம்பதியைப் பற்றிய இந்தக் காணொளிக்காக உங்களுக்குப் பாராட்டுக்கள்! சோணாச்சலம் என்றும் அருணாச்சலம் என்றும் அருணகிரி என்றும் அருணையங்கிரி என்றும் அண்ணாமலை என்றும் அக்னி கிரி என்றும் உலக மக்களால் அழைக்கப் படும் திருவண்ணாமலையைப் பற்றி எத்தனை ஆயிரம் காணொளிகளைப் படைத்தாலும் நம் ஆவல் தீராது!
தங்களுடைய தமிழ் விளக்கம் சிறப்பு... இருப்பினும் தங்களுடைய ஆராய்ச்சிக்கு தக்க ஆதாரங்கள் இல்லை என்பது ஒரு குறை.... ஆயினும் உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது....... மலேசியா தமிழன்
அதுக்கு காரணம் நான்தான் இந்த உலகம் இயங்கும் வரை அது சூடாக தான் இருக்கும் அது சூடாகும் தன்மையை இழந்து விட்டால் என்ன நடக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
வணக்கம் பிரவீண் உங்கள் தேடல் கான விடை அந்த மலை உச்சியில் இருக்கலாம் . அங்கு தான் தீபம் ஏற்றுகிறார்கள் காரணம் இருந்தால் தான் தீபம் ஏற்றுவார்கள்.அங்கேயும் தேடி பாருங்கள். நண்றி.
அன்பு நன்பா.கோயிலுக்குபோய் சாமி தரிசனம்செய்வதோடு வந்துவிடுவோம்..ஆனால். நம்இந்துகோயில் இவ்வளவு அறிவுபூர்வமான.விஷயங்கள்இருப்பதை உங்கள் மூளமாக நிறைய விஷயங்களை. தெரிந்து கொண்டோம். அனைத்து இந்துக்கள் சார்பாக சொல்கிரேன்நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்..(நாங்கள் போய் இவ்வளவு இடங்களையும் பார்க்கமுடியுமா).? நன்றிந.ன்பா ..
(1)Tiruvannamalai Temple story best story power bi powder parvathamalai (0) (2)sidambaram (4)Kanchipuram (3) Mahabalipuram அவ்வையார் பாடல் எட்டுத்தொகை பத்துப்பாட்டு
வணக்கம் பிரவீன்.கொஞ்சநாளுக்கு முன்னாடி நான் திருவண்ணாமலை போயிருந்தேன்.கருவரைக்குள் ஒருகால் மணிநேரம் அமர்ந்து தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது.ஆனால்நெருப்புக்கு பக்கத்தில் இருக்கும் உணர்வைப்பெற்றேன்.சூடு தாங்க முடியவில்லை.அங்கு தினமும் பூசை செய்யும் சிவாச்சாரியார் உடம்பு முழுதும் வறட்சி ஏற்பட்டு தோல்எல்லாம் காய்ந்துஉரி ந்து கிடந்தது. மேலும் கிரிவலப் பாதையில் இறப்பவர்கள் அந்த மலையின் ஈர்ப்பு சக்தியால் தூங்கும் போதே உயிர் பிரிகிறது என்று சொல் கிறார்கள்🙏
My opinion- You Are A genius Sir. I have visited the temple felt hot and sweaty inside ,now your explanation said it . Thank you 🙏 for your hard work 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🤧🤧🤧🤧🤧God bless you 🤧 Usha London
திரு. ப்ரவீன் மோகன், மற்ற மலைக் கோயில் தலங்களில் மூர்த்திகள் ப்ர்திஷ்டை செய்யப் பட்டு வழிபாடுகள் நடைபெறும். ஆனால் நமது அருணையில் அந்த மலையே ஒரு லிங்கமாக எழுந்தருளி இருப்பதால் அதிலிருந்து வெளியாகும் மகா சக்தி உலகமுழுதும் ஆன்ம பலம் மிக்க மக்களைத் தினமும் சென்றடைகிறது. திருவண்ணாமலையின் மிகப் பெரிய சக்தியே அதன் கிரிவலம்தான். மனிதனாகப் பிறந்த யாரும், ஒருமுறையாவது அருணையங்கிரியை வலம் வந்து, தன் ஆழ்மனச் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். முக்திதரும் சிவத் தலங்களில் அருணை, ஒரு மாபெரும் முக்தித் தலமாகும்! மிக்க நனறி!