அடியாரின் கேள்விக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணத்தூரில் நடைபெற்ற திருவாசக கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிவ.திரு.தாமோதரன் ஐயா கூறிய விளக்கம்
சிவாய நம. சிவனடியார் பொற்பாதம் போற்றி. விளக்கம் கேட்டு சிவானந்தம் உணரப்பெற்றேன். இந்த நாயடியேனுக்கும் இந்த சிவ அற்புதத்தை கேட்டு இன்புற அருளிய எம் அம்மையப்பா நின் திருவடி சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் கணபதியே சரணம் திருச்சிற்றம்பலம் சிவத்தை மறந்தாள் அறிந்த அறியாத மாழியும் அகத்தையும் சூழும்... சிவத்தை மறவாதிரு மனமே சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்... மாழிக்கு நீ மதிப்பளிப்பு எனில் அதுவே உன்னை பின்தொடரும்.. அதனால் ஏற்படும் விளைவால் நீ மாயமாகி போவாய் பிறப்பும் வீணாகும்.. ஆதலால் சிவத்தை மறவாதிரு மனமே.. மறந்த வேலையிலும் சொல்லும் நா நமச்சிவாயவே திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய நமஹ 🙏🌹 ஐயா வணக்கம் 🙏 அருமையான குரல் சிறப்பாக பாடுகிறீர்கள் கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றிகள் ஐயா 🙏 எல்லாம் அவர செயல்🙏🌹
நற்றுணை யாவதும் நமசிவாய நாமமே திருச்சிற்றம்பலம் ஐய்யா உங்களுடைய தினமும் கேட்டு ஆருதல் அடைகிறேன் ஐய்யா உங்களை நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும் ஐய்யா ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நமஸ்காரங்கள்.வயது 76.எனது 6ம் வகுப்பு நண்பன் பூசலாரை 75வயதில் திருநின்றவூரில் சன்னதியில் கண்டு அழுதேன்.7,ம் வகுப்பு நண்பன் அதிபத்தரை காணவில்லை4மாதம் நாகையில் இருந்தேன்.காளத்தி கண்ணப்பர் 9ம் வகுப்பு நண்பன் கண்டுள்ளேன்.அனைவரையும் காண ஆசி வேண்டி.எவ்வளவு பெரிய உள்ளம் அருமை
அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏, தாங்கள் ஒரு முறை எங்கள் ஊரில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வருகை தாருங்கள் ஐயா. நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். வணக்கம் ஐயா.