Тёмный

திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் பற்றிய பக்தர்களின் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் 

அத்வைதம் ஆலய பவனி | advaidam alaya bavani
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@Raja-r4b1f
@Raja-r4b1f 19 дней назад
வாழ்த்துக்கள் நல்ல‌ பதிவு
@advaidam
@advaidam 19 дней назад
@@Raja-r4b1f மிக்க நன்றி 🙏🙏🙏 வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு
@balajirathnam9403
@balajirathnam9403 4 месяца назад
சரியான பரிகாரம் செய்வதில்லை தற்போது, பிரார்த்தனையும் அர்ச்சனையும் நிம்மதியை தந்தது. மகாலிங்கேஸ்வரரையும் வரையும் அம்பாலையும் வழிபாடுகள் சிறப்பு.
@santhimynasanthimyna
@santhimynasanthimyna 2 дня назад
நன்றி தம்பி
@advaidam
@advaidam 2 дня назад
@@santhimynasanthimyna 🙏🙏🙏 மகிழ்ச்சி
@advaidam
@advaidam 2 дня назад
@@santhimynasanthimyna மிக்க மகிழ்ச்சி 🙏🙏
@rvmrangasamy5354
@rvmrangasamy5354 5 месяцев назад
அருமையான மற்றும் மிகத் தெளிவான விளக்கம்.வியாழன் (பௌர்ணமி 23/5/24)அன்று தரிசனம் செய்தோம்.நன்றி.
@advaidam
@advaidam 5 месяцев назад
அன்று நான் அங்கு இருந்தேன். மிக அதிகமாக கூட்டம் இருந்தது. நீங்கள் பரிகாரம் செய்தீர்களா? அல்லது தரிசனம் மட்டும் செய்து வந்தீர்களா? 🙏🙏
@SteynVicky
@SteynVicky 5 дней назад
Supur sir
@advaidam
@advaidam 5 дней назад
@@SteynVicky மிக்க நன்றி 🙏🙏🙏
@thiyaguthiyagu1953
@thiyaguthiyagu1953 5 месяцев назад
மிக்க மகிழ்ச்சி நல்ல பயனுள்ள தகவல்கள் ❤❤❤❤🎉🎉🎉மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
@advaidam
@advaidam 4 месяца назад
தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி😊. வாழ்க வளமுடன், நலமுடன், என்றும்..... என்றென்றும்🙏🙏🙏
@vk.murugan2368
@vk.murugan2368 3 месяца назад
ஐயா மிகவும் மகிழ்ச்சி நிறைய விளக்கங்கள் கொடுத்தாங்க என்னுடைய பொண்ணு மற்றும் பையன் இருவருக்குமே இந்த பிரம்மகத்தி தோஷம் இருக்கிறது ஆனால் இதுவரை என்னால் அந்த கோவிலுக்கு செல்ல முடியவில்லை அந்த மகாலிங்கேஸ்வரர் எங்களை எப்போது வரவேற்கப் போகிறார் என்று தெரியவில்லை வாழ்க வளமுடன் ஐயா நீங்கள்
@advaidam
@advaidam 3 месяца назад
@@vk.murugan2368 மிக விரைவில் தங்களுக்கு நல்ல நேரம் அமைந்து இங்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். வந்து பரிகாரம் செய்து விட்டு செல்லலாம். மகாலிங்கம் அருள் கிடைக்கும். வளமுடன், நலமுடன் வாழ்க! 🙏🙏🙏
@radhakamath5928
@radhakamath5928 3 месяца назад
அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@advaidam
@advaidam 3 месяца назад
@@radhakamath5928 மிக்க மகிழ்ச்சி! வாழ்க வளமுடன், நலமுடன். என்றும் என்றென்றும்🙏🙏🙏
@swathikaprabhu797
@swathikaprabhu797 3 месяца назад
மிகவும் நன்றி
@advaidam
@advaidam 3 месяца назад
@@swathikaprabhu797 🙏🙏🙏
@saravananmukesh9613
@saravananmukesh9613 4 месяца назад
கோடானு கோடி நன்றி... ஐயா
@advaidam
@advaidam 4 месяца назад
🙏🙏🙏
@RameshKrishnan-ps3oz
@RameshKrishnan-ps3oz 5 дней назад
வணக்கம் அண்ணா 🙏 தோஷ பரிகாரம் செய்ய வரும் கந்தசஷ்டி விரதம் நடைபெறும் நவம்பர் மாதம் 2 ந்தேதி முதல் 6 ந் தேதி புதன்கிழமைக்குள் ஒரு நாளில் வந்து பரிகாரம் செய்யலாமா ? பதில் தாருங்கள் நன்றி 🙏
@advaidam
@advaidam 5 дней назад
@@RameshKrishnan-ps3oz தாராளமாக செய்யலாம். தாங்கள் வருவதற்கு முந்தைய நாள் போன் செய்யுங்கள்.நன்றி. வளமுடன் நலமுடன் வாழ்க 🙏🙏
@RameshKrishnan-ps3oz
@RameshKrishnan-ps3oz 5 дней назад
@@advaidam மிகவும் நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 🙏
@rengasamyrenga6643
@rengasamyrenga6643 Месяц назад
Thank. You. Sir.
@advaidam
@advaidam Месяц назад
@@rengasamyrenga6643 🙏🙏🙏
@Saraswathy-f2b
@Saraswathy-f2b 3 месяца назад
நன்றி
@advaidam
@advaidam 3 месяца назад
@@Saraswathy-f2b 🙏🙏🙏
@madumethar3402
@madumethar3402 20 дней назад
ஐயா வணக்கம் திருவிடைமருதூர் கோவிலுக்கு சொன்றுவிட்டு மற்ற கோவிலுக்கு சொல்லலாமா ??? இல்லை நேராக வீட்டுக்கு வரவேண்டும்மா??? தயவு செய்து பதில் கூறுங்கள்
@advaidam
@advaidam 20 дней назад
@@madumethar3402 பரிகாரம் முடிந்த பின் கடைசியாக மூகாம்பிகை சன்னதி அருகில் உள்ள கொடிமரம் முன் வடக்கு நோக்கி விழுந்து வணங்கி விட்டு அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து மகாலிங்கம் சன்னதி யில் கொடுத்துள்ள பிரசாதப்பையில் உள்ள லட்டு பிரசாதத்தை அனைவரும் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் வேறு எந்த கோயிலுக்கும் செல்லலாம். ஆனால் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். தங்கள் வீட்டிற்கு சென்று விடுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்...என்றும் என்றென்றும் 🙏🙏🙏
@veluselviveluselvi5621
@veluselviveluselvi5621 6 месяцев назад
மிகவும் நன்றி ஐயா 🙏🏾🙏🏾
@advaidam
@advaidam 6 месяцев назад
வணக்கம்! வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏
@msmohana482
@msmohana482 6 месяцев назад
மிகவும் நன்றிங்க அய்யா
@advaidam
@advaidam 6 месяцев назад
மகிழ்ச்சி😊 வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏
@narpavithangam8542
@narpavithangam8542 5 месяцев назад
Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@advaidam
@advaidam 5 месяцев назад
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்🙏🙏🙏
@SriRam-oc4nl
@SriRam-oc4nl 7 месяцев назад
Very clearly solierkenga
@advaidam
@advaidam 7 месяцев назад
மிக்க மகிழ்ச்சி. வீடியோ போட்ட முழு பலனை அடைந்தது போல் உள்ளது. நன்றி🙏💕🙏💕
@balajirathnam9403
@balajirathnam9403 4 месяца назад
பிரார்த்தனையும் அர்ச்சனையும் மட்டுமே போதுமானது. இறைவன் பெயர் சொல்லி பணம் பிடுங்கும் கும்பல். டிக்கெட் 550 நன்கொடையாக கட்டாயம் 200 அன்னதானம் 100 ஐயருக்கு கட்டாயம் 100 மொத்தம் 1000.
@subbulakshmisubbulakshmi4569
@subbulakshmisubbulakshmi4569 3 месяца назад
ஐயா நான் செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தன்னைக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ தண்ணிக்கு வந்து நீங்க சொன்ன மாதிரி கோயில் வந்து சாமி கும்பிட்டு வந்தேன்
@subbulakshmisubbulakshmi4569
@subbulakshmisubbulakshmi4569 3 месяца назад
நான் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை அன்னைக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷம் அபிஷேக ஆராதனை பார்த்துவிட்டு சாமி கும்பிட்டு வந்தேன் நன்றி ஐயா
@advaidam
@advaidam 3 месяца назад
@@subbulakshmisubbulakshmi4569 மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்..........🙏🙏🙏
@Aiswaray-uv1md
@Aiswaray-uv1md 5 месяцев назад
Bhramma hathi dosam irukkunu eppadi kandu pidipathu
@YuvaPriya.G
@YuvaPriya.G Месяц назад
My brother ku parigaram soli irrukanga kuda naanga varalam ah....
@advaidam
@advaidam Месяц назад
@@YuvaPriya.G Tharalamaka varalam.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 6 месяцев назад
🙏🌹சிவாய நம🙏❤🙏🙏🙏🙏🙏🙏
@advaidam
@advaidam 6 месяцев назад
ஓம் நமசிவாய🙏🙏🙏
@ananthik3130
@ananthik3130 6 месяцев назад
ஐயா பிரம்மகத்தி தோஷம் பரிகாரம் செய்ய எந்த நாளில் வரலாம்
@advaidam
@advaidam 6 месяцев назад
பரிகாரம் எல்லா நாட்களிலும் நடக்கும். காலை 8 to 11 வரை. தங்களுக்கு செளகரியப்பட்ட நாளில் வந்து செய்து கொள்ளலாம்.
@padmaram7402
@padmaram7402 Месяц назад
நான் இன்றுதான் சென்றேன். பரிகாரம் இல்லாமல், ஈசனை பார்க்க சென்றேன். வடக்கு கோபுர வாசல் வழியில் சென்றேன். மதியம் அபிஷேகம் பார்த்து அம்பாளை பார்த்து, மீண்டும் நந்தியை சுற்றி வந்து அதே வடக்கு வாசல் வழியே சென்றேன். இதில் எதேனும் தவறு இருக்கிறதா என்று கூறவும். அம்மனை பார்த்து மூகாம்பிகை பார்த்து நந்தி வழியாகத்தான் வெளியே வந்தேன்.pls கூறவும்
@advaidam
@advaidam Месяц назад
@@padmaram7402 எந்த தவறுமில்லை.சரியாகத்தான் செய்துள்ளீர்கள். பெரிய நந்தி முன் உள்ள கிழக்கு கோபுர வாயில் வழியாகத்தான் திரும்பி வரக்கூடாது. நீங்கள் வந்தது சரியே. 🙏🙏🙏
@padmaram7402
@padmaram7402 Месяц назад
@@advaidam மிக்க நன்றி 🙏
@jeevithasakthi9455
@jeevithasakthi9455 4 месяца назад
Parigaram prathanai mudintha piragu .veru koviluku pogalam?.ellai veetuku than sella venduma?
@advaidam
@advaidam 4 месяца назад
பரிகாரம் முடிந்த பின் கடைசியாக மூகாம்பிகை சன்னதி அருகில் உள்ள கொடிமரம் முன் வடக்கு நோக்கி விழுந்து வணங்கி விட்டு அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து மகாலிங்கம் சன்னதி யில் கொடுத்துள்ள பிரசாதப்பையில் உள்ள லட்டு பிரசாதத்தை அனைவரும் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் வேறு எந்த கோயிலுக்கும் செல்லலாம். ஆனால் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். தங்கள் வீட்டிற்கு சென்று விடுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்...என்றும் என்றென்றும் 🙏🙏🙏
@pradeepbsc517
@pradeepbsc517 4 месяца назад
பிறந்த நாள் அன்று தோசம் நிவர்த்தி செய்யலாமா
@advaidam
@advaidam 4 месяца назад
பிறந்த நாள் பிறந்த நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் செய்ய லாம். 🙏🙏
@pradeepbsc517
@pradeepbsc517 4 месяца назад
Tq sir
@tamilarasig7776
@tamilarasig7776 Месяц назад
என்ன நாள் பரிகாரம் செய்ய வேண்டும்
@balajirathnam9403
@balajirathnam9403 4 месяца назад
நன்கொடையாக கட்டாயம் 200 ருபாயும் ஐயருக்கு 100 கட்டாயம் கேட்கிறார்கள்.
@balajib9084
@balajib9084 7 месяцев назад
Parigaram pandravanga mattum thaa kovil kulathil kulithuvittu.dress anga thottiyil podanum ha. Samy kumbuda mattum poravanga kulathil kulithuvittu dress thottiyil podalama
@advaidam
@advaidam 7 месяцев назад
பரிகாரம் செய்யாமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்ய செல்பவர்கள் கோயில் குளத்தில் குளித்து விட்டு வந்தால் போதுமான து. ஆடைகளை தொட்டியில் போட தேவை இல்லை. போட்டாலும் அதில் தவறேதும் இல்லை. அது நமது வசதி மற்றும் விருப்பத்தை பொறுத்தது. 🙏🙏🙏🙏
@balajib9084
@balajib9084 7 месяцев назад
@@advaidam mikka nandri
@balajib9084
@balajib9084 7 месяцев назад
Ayya. Oru idathula thosam irukunu soldranga innoru iduthula illa nu soldranga. Enna pandrathunu therla.
@advaidam
@advaidam 7 месяцев назад
@@balajib9084 உங்கள் ஜாதகம் முதல் பக்கம் ( ராசி கட்டம்) whatsApp ல் அனுப்புங்கள். 84384 78753 நம்பருக்கு. பார்த்து விட்டு போன் செய்கிறேன். ரூபாய் 101/- Gpay செய்யுங்கள். பரிகாரம் செய்ய வேண்டுமா என்று பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி! 🙏🙏🙏
@sindhuumashankaran2343
@sindhuumashankaran2343 4 месяца назад
Pariharam mudiithuvitu veru pakkathil irukum koviluku sellalama iyya?......
@advaidam
@advaidam 4 месяца назад
பரிகாரம் முடித்து விட்டு வேறு கோயில் களுக்கு தாராளமாக செல்லலாம். ஆனால் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். வேறு கோயில்களுக்கு சென்று விட்டு தங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏
@reshureshu9562
@reshureshu9562 5 месяцев назад
Antha kulathula kandipa kulikanuma ,illa veetulaiye kuchitu poi pariharam pannalama
@advaidam
@advaidam 5 месяцев назад
கங்கைக்கு நிகராக கருதப்படும் அந்த குளத்தில் குளிப்பது மிகவும் சிறந்தது. தங்களுக்கு செளகரியப்படாத பட்சத்தில் அந்த குளத்தில் தீர்த்தம் தெளித்துக் கொண்டு செல்லவும். 🙏🙏🙏
@reshureshu9562
@reshureshu9562 5 месяцев назад
@@advaidam நன்றி ஐயா
@karthikan6315
@karthikan6315 3 месяца назад
ஐயா விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வீட்டில் இருந்து கொண்டு செல்லலாமா.
@advaidam
@advaidam 3 месяца назад
@@karthikan6315 விளக்கு ஏற்ற அகல்விளக்கு, பசு நெய் அல்லது நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு செல்லுங்கள். தவறில்லை. 🙏🙏🙏
@karthikan6315
@karthikan6315 3 месяца назад
@@advaidam நன்றி ஐயா
@sumi2794
@sumi2794 7 месяцев назад
👌👌👌👌👏👏👏👏
@karthickkarthick4822
@karthickkarthick4822 3 месяца назад
Nanga veliyur la irunthu varanum. Parikara poosaiku Kovila ethanai maniku irukanum?
@advaidam
@advaidam 3 месяца назад
@@karthickkarthick4822 எந்த ஊர்? காலை 6.30 to 7.00 மணிக்கு ள் கோயிலில் இருந்தால் சரியாக இருக்கும்.
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 6 месяцев назад
Intha dosam irukranala vitlaye enaku mariyatheye ila iyya, work amaiya villai, marriage natakala, parikaram panuna apuram ithu yellam maruma iyya
@advaidam
@advaidam 6 месяцев назад
உறுதியாக மாற்றம் நடக்கும். முழு நம்பிக்கையுடன் பரிகாரம் செய்துவிட்டு வாருங்கள். நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய🙏🙏🙏
@rajeshsiva3529
@rajeshsiva3529 6 месяцев назад
பரிகாரம் பதில் அர்ச்சனை செய்யலாமா
@advaidam
@advaidam 6 месяцев назад
உங்கள் ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. கட்டணம் ரூ 850/- +அர்ச்சனை சாமான்கள், தட்சணை, விளக்கு,பசுவுக்கு கீரை இவை அனைத்தும் சேர்த்து சுமார் 1200/- ஆகும். உங்களால் இந்த பரிகாரம் செய்ய முடியவில்லை என்றால் ரூபாய் 100/-செலுத்தி உப்பு பரிகாரம் செய்து விட்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். மேலும் இது சம்பந்தமாக விபரம் தேவையெனில் போன் செய்யுங்கள். 8438478753 & 9087587775 நன்றி, வணக்கம் 🙏🙏
@NINJA-hs3mp
@NINJA-hs3mp 5 месяцев назад
குடும்பத்தில் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளும் இந்த பரிகாரத்தை செய்யலாமா. இல்லை ஆண் குழந்தை மட்டும் செய்தால் போதுமா
@advaidam
@advaidam 5 месяцев назад
இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் அவசியம் இருவருக்கும் பரிகாரம் செய்து விடுங்கள். 🙏🙏
@NINJA-hs3mp
@NINJA-hs3mp 5 месяцев назад
நன்றி ஐயா
@AbiGunabi
@AbiGunabi 3 месяца назад
Iyya ammavasai annaikku parigaram seiyalama
@advaidam
@advaidam 3 месяца назад
@@AbiGunabi தாராளமாக செய்யலாம். அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, பஞ்சமி இந்த நாட்களில் தான் அதிகமாக பரிகாரம் செய்கிறார்கள்.
@vadiveland9633
@vadiveland9633 4 месяца назад
ஐயா இந்த கோவில் பரிகாரம் செய்ய டோக்கன் எத்தனை மணி வரை கொடுப்பார்கள் ( Time)
@advaidam
@advaidam 4 месяца назад
பரிகாரம் டோக்கன் ( டிக்கெட் ) காலை 7.45 மணிக்கு கொடுக்க ஆரம்பிப்பார்கள். 11.00 மணி வரை அந்த டிக்கெட் வாங்க லாம். ஆனால் 10.00 மணிக்கு மேல் டிக்கெட் எடுத்து பரிகாரம் செய்தால் கோயிலில் தரிசனம் செய்ய நேரம் பத்தாது. எனவே முடிந்த வரை 10.00 மணிக்குள் பரிகாரம் செய்து விட்டு பொறுமையாக சுவாமி தரிசனம் செய்து விட்டு வாருங்கள். நன்றி🙏 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... ஓம் நமசிவாய🙏
@vadiveland9633
@vadiveland9633 4 месяца назад
நன்றி ஐயா
@rajeshsiva3529
@rajeshsiva3529 6 месяцев назад
பரிகாரம் செய்ய கட்டணம் எவ்வளவு
@praveentamilgaming4734
@praveentamilgaming4734 6 месяцев назад
Rs 850 பிரம்மஹத்தி தோஷம். அல்லது Rs 100 உப்பு பரிகாரம்
@kalajegan191
@kalajegan191 2 месяца назад
Enn kanavar vara maten nu.sollrar naanum.paiyanum mattum.koviku poi parkaram seiyalama
@advaidam
@advaidam 2 месяца назад
@@kalajegan191 பரிகாரம் யாருக்கு செய்ய வேண்டும்? போன் செய்யுங்கள். 84384 78753
@divyas686
@divyas686 3 месяца назад
ஆடி மாதத்தில் பரிகாரம் நிவர்த்தி செய்யலாமா??????
@advaidam
@advaidam 3 месяца назад
@@divyas686 அந்த கோயிலுக்கு வருவதற்கான வாய்ப்பு அமைவதே கஷ்டம். தங்கள் நேரம் நல்லபடியாக அமைந்து வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் உடனே புறப்பட்டு வந்து பரிகாரம் செய்து விட்டு செல்லுங்கள். பரிகாரம் செய்ய ஆடிமாதம் தவறில்லை. தாராளமாக செய்யலாம். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... 🙏🙏🙏
@Rajprakash-v8z
@Rajprakash-v8z Месяц назад
27 09 1965 time 12 30
@thambichain1689
@thambichain1689 6 месяцев назад
Thanks
@advaidam
@advaidam 6 месяцев назад
வணக்கம் 🙏🙏🙏
@ananthik3130
@ananthik3130 5 месяцев назад
பிரம்மகத்தி பரிகாரம் முடித்துஅர்ச்சனை செய்த தேங்காயில் நம் வீட்டில் சமைத்தை நம் வீட்டில் இருப்பவர் தெரியாமால் சாப்பிட்டால் தவறா சாமி...
@advaidam
@advaidam 5 месяцев назад
அந்த தேங்காய் மகாலிங்கம் சுவாமி சன்னதியில் உடைத்து பூஜை செய்து வழங்கப்படுகிறது. அதை தாராளமாக அனைவரும் உபயோகிக்கலாம். குழப்பம் அடைய வேண்டாம். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏
@ananthik3130
@ananthik3130 5 месяцев назад
நன்றி ஐயா.. எங்களுக்கு குழந்தை இல்லை.. பிரம்மகத்தி பரிகாரம் பன்ன சொன்னாங்க... பிரசாதம் யாருக்கும் கொடுக்க வேண்டாம் னு சொன்னாங்க சாமி அதான் சாமி
@advaidam
@advaidam 5 месяцев назад
@@ananthik3130 பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி செய்யும் இடத்தில் கொடுக்கும் விபூதி பிரசாதத்தை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜையில் கலந்து கொண்டவர் மட்டும் அந்த விபூதியை அதே இடத்தில் முழுவதும் உபயோகிக்க வேண்டும். அதை வேறு யாரும் பூசக்கூடாது. மற்றபடி அங்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்த பிரசாதங்களை அனைவரும் உபயோகிக்கலாம். கவலைப்பட வேண்டாம். நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய🙏🙏🙏
@ananthik3130
@ananthik3130 5 месяцев назад
@@advaidam romba nandri saamy...
@advaidam
@advaidam 5 месяцев назад
@@ananthik3130 🙏🙏🙏
Далее
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
Просмотров 9 млн
Brawl Stars expliquez ça
00:11
Просмотров 7 млн
Nightmare | Update 0.31.0 Trailer | Standoff 2
01:14
Просмотров 670 тыс.
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
Просмотров 9 млн