நாமக்கல் கம்பன் விழா 29-09-2018 - திரு. தமிழருவி மணியன் அவர்களின்/ கேட்க திகட்டாத தமிழ் மொழியின் சுவை பேச்சு / இளைய சமுதாயம் கம்பனை அறியவேண்டும் / அவர்கள் பேசவேண்டும் கம்பனை/ கேட்டுக்கொண்ட தமிழருவி அவர்கள் .
என்ன அருமையான பேச்சு. கேட்பதற்கு நமக்கு அருகதை உள்ளதா என்ற சந்தேகமே வருகிறது. அவரின் பண்புக்கு அறிவிற்கு நான் தலை வணங்குறேன் இத்தகைய பேச்சை நான் இதுவரை கேட்டதேயில்லை. தமிழின்மேல் பற்று உள்ளவர்கள் கட்டாயமாக இவரின் பேச்சை கேட்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்
இவ்வளவு அருமையாக கம்பராமாயணத்தை இதுவரை நான் கேட்டதில்லை என் மனதில் புதிய மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டது. தமிழருவில் நனைந்து நனைந்து உற்சாகத்தில் திளைக்கிறேன் நான் தினமும். ஐயாவின் பாதத்தில் கோடானகோடி நன்றிகள்
ஐயா அருமை, என்ன ..... புலமை,, என்ன ...... தமிழ்,, என்ன ......ஞானம்,, என்ன ...... அறம்,, என்ன ....... நயம்,, என்ன...... செறிவு,, என்ன ...... அழகு,, என்ன ....... ஆழம்,, என்ன ....... ஆற்றல்,, என்ன ....... உணர்வு,, என்ன ....... கம்பீரம்,, என்ன ....... சரளம்,, அனைத்தையும் ஒருங்கே தங்கள் பேச்சில் உணர்ந்து உவகையடைந்தேன். இன்னும் முத்தாய்ப்பாக தங்களின் கருணை மெய் சிலிர்க்க வைத்தது. நானும் அதில் சிறிதளவேனும் பின்பற்ற முயற்சி செய்வேன். வாழ்க நீவீர் பல்லாண்டு, வளர்க நின் தமிழ் தொண்டு, வணங்குகி மகிழ்கிறேன்.
ஆத்ம வணக்கம் ஐயா ஐம்புலன்களுக்கும் தித்திக்கும் அமுத வாா்த்தைகள்.... வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கி, பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டுகள் உங்கள் தமிழ் அன்புற்று இன்புற்று சிறப்புற்று..... எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் ஐயா மீண்டும் ஆத்ம வணக்கமும் நன்றியும் ஐயா.
What an amazing speech sir. Each and every word uttered from your heart. I am spellbound. May God bless you and your family with good health and peace. Tamil needs you and Tamil Nadu needs you. Live longer and stronger sir.
அருமை அய்யா தங்கள் ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. தாங்களும் தங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் ....
வணக்கம். ஐயாவின் பாரியார் நலம் பெற அன்னை நயினையாள் துணை செய்வாளாக. அற்புதமான பேச்சு, வீணரை ஏற்றும் அரசியல் அலுவல்களை விடுத்து, தங்கள் மீதான மதிப்பை இழக்காது நடந்தேகுதலே ஐயாவுக்கு நன்றாகும். தங்களது ஆற்றல் அறிவு தமிழ் உலகுக்கு என்றும் வேண்டும் - நாம் தமிழர் .
Ayya after twenty years also kamban kazhagam will have audience of 50 years they are to day 30 years not to worry they will come back at their 50 years ,we have to take it this way only
ஐயா... உங்கள் பேச்சு மிகச்சுவையாக இருக்கிறது.. உங்கள் உலக இலக்கிய அறிவு வியப்பாக இருக்கிறது. எனக்கு ஒரு வருத்தம். அரசியல் சாக்கடையில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு 1 சதவிகிதம் கூட எனக்கு உடன்பாடே இல்லை.
Nice speech! Sorry Vedas can never be wrong, Quantum Physics today attests its teachinhs. I am Athma therefore I think. Kalaga saraya porukies slaves of oil & church money ruined Tamil culture & taken away Kamarajar Porkalam in TN.
What an amazing speech sir. Each and every word uttered from your heart. I am spellbound. May God bless you and your family with good health and peace. Tamil needs you and Tamil Nadu needs you. Live longer and stronger sir.