I salute you sir! JAI HIND! My parents were in Netaji"s INA in Singapore. They lived in then Malaya, My mother was only 16. They loved Netaji to the end of their days and I absorbed that loyalty for Netaji. My parents had read so much on Indian history that they went to join the INA with so many family challenges. My mother was an only child.... she had to fight her family to join the army. Till the end they had great discipline in life. They only met each other after the independence of India. They named their first child Swadesh Kumari. I listen to all your talks Sir. I have great respect for this tireless effort you are making to wake up the Indian youth.
அன்பிற்கினிய திருவாளர் தமிழருவி மணியன் அவர்களே!வணக்கம்!நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தங்களின் சிறப்பான பேருரை அனைவரும் முழு சரித்திரத்தை கேட்டோம். 300 ஆண்டுகால வெள்ளையனின் ஆட்சி முடிவுக்கு வர செய்தார். தனிமனித வரலாறு உலகில் சாதனை படைத்தது. நன்றிகள் பல கோடி. அவர் வழி பின்பற்றி நடக்க அவர் சரித்திரத்தை, நடந்த நிகழ்வுகளை மக்களுக்கு உணர்த்தி புதிய பாரதத்தை நிர்மாணிப்போம். ஜெய்ஹிந்த் !!!
மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தங்கள் உண்மைக்கு ஈடு இணை இல்லை ஐயா அவர் தப்பித்துச் செல்லவில்லை விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று ஜப்பான் சொல்கிறது
நீங்கள் சொல்வதை பார்த்தால் காந்தி தன்னை தானே கடவுளுக்கும் மேலானவன் நான் என்று சொல்வதைப் போல் உள்ளது.நேதாஜியின் அறிவுரைப்படி நடந்திருந்தால் இன்று சுயமரியாதை யுடன் நாம் சுதந்திரம் அடைந்திருப்போம்.அகிம்சை அகிம்சை என்று கூறும் காந்தி 1942இல் மட்டும் ஏன் செய் அல்லது செத்து மடி என்ற முடிவுக்கு வரவேண்டும் இந்த முடிவை 1921லேயே ஒத்துழையாமை இயக்கம் நடந்த போது எடுத்திருந்தால் பல் ஆயிரம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர் களை இழக்காமலேயே சுதந்திரம் அடைந்திருக்க லாம்.ஜெய் ஹிந்த் ❤🙏👍🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நாமறியவேண்டிய அறிஞர்கள் இவர்கள்தான் வீரத்தில் சிறந்த மாவீரர்கள் நாட்டுப் பற்றாளர்கள் மறைந்து மறையாமலிருப்பவர்கள் இவர்களைப் பற்றி அறியத்தந்த மகாத்மாவான தமிழருவி மணியம் ஐயாவிற்கு மகத்தான வணக்கம்
அன்றிலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கட்சியின் கயமைத்தனம் மாறவேயில்லை... அவர்களை அழிக்க யாருமே வேண்டாம்...அவர்களே அவர்களை அழித்துக்கொள்வார்கள். தங்களின் அறிவாளுமையை வணங்குகிறேன். நல்ல பதிவு...நீங்கள் நீண்டு வாழ வேண்டுகிறேன்.
जय भारत माता ❤🙏💯🔱🇮🇳 জয় ভারতবর্ষ ❤🙏💯🔱🇮🇳 Jai bharatvarsh ❤🙏💯🔱🇮🇳 I salute to The great leader, 1st pm of India, real father of the nation, our national hero Netaji Subhash Chandra Bose ❤🙏💯🔱🇮🇳 Jai hind, Bandemataram ❤🙏💯🔱🇮🇳 Jai bharatvarsh 🙏❤💯🌺🇮🇳 জয় ভারতবর্ষ 🙏❤💯🌺🇮🇳 মানবতা সর্বোপরি। ভগবান শ্রীকৃষ্ণ মানবতা রক্ষার জন্যই মহান বাণী গীতা আমাদের প্রদান করেছেন। আর আমাদের সংবিধানে সেই মানবতা রক্ষার কথাই বলা রয়েছে। তাই আমাদের সংবিধান সর্বোপরি!!!।।। 🙏❤💯🌺🇮🇳 Jai bharatvarsh ❤🙏🔱🇮🇳
ஐயா அருமையான உரை, நேதாஜியை பற்றி தாங்கள் மேலும் ஏதாவது பேசவேண்டியிருந்தால் கீழ்க்கண்ட இதையும் பதிவு செய்யுங்கள். நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இங்கிலாந்து பிரதமர் அட்லி ஒரு முறை இந்தியா வந்த போது நிருபர்கள் அவரிடம் இந்தியாவுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க தங்களை மிகவும் பாதித்தது காந்தியின் போராட்டமா என்று கேட்டதற்கு அட்லி சொன்ன பதில் இல்லவே இல்லை என்றார், வேறு யார் என நிருபர்கள் கேட்டதற்கு நேதாஜியால் தான் எங்களுக்கு இந்தியாவில் படை வீரர்கள் இல்லாமல் பின்வாங்க வேண்டியதாயிற்று அதனால் தான் இந்தியாவுக்கு விரைவிலேயே சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றார் அட்லி ஜெய் ஹிந்த், நேதாஜி.
மகாத்மாவை போல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போற்றத்தக்க மனிதன்தான் என்பது உயர் திரு தமிழருவி மணியன் அவர்களின் சிறப்புரை இலிருந்து நன்றாக தெரிகிறது வாழ்க சுபாஷ்சந்திரபோஸ் யுடைய சுதந்திர வேள்வி ஜெய்ஹிந்த்
Netaji was great hero of India's freedom struggle; Gandhiji himself avoided him to become Indian national congress president ; because of Gandhi resigns from congress, which provided the nehru's development and become prime minister ; led to present India's corruption, if Gandhi accepted netaji ; INDIA became super power
சித்தரஞ்சன் தாஸ் நேதாஜி ரவீந்திரநாத் தாகூர் மற்றும் நேதாஜியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுத்த காமராஜர் உட்பட பலதலைவர்களைவிட காந்தி பெரிய ஆள் இல்லை . கட்சி சட்டதிட்டங்களை காந்நியை விட மதித்தவர் நேதாஜி. காநதி 1942 ல் சொன்ன Do or Die என்ற தீவிர சிந்தனையை 1939 ல் சொன்னவர் நேதாஜி. உலகப்போர் வரப்போகிறது இந்த சமயத்தில் பிரிடிஷாருக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என்று சொன்ன நேதாஜி. காந்தியை விட மேலானவர் .. அன்றைய இந்தியா இப்போதைய சனாதனத்தை விட மோசமான சனாதனத்தைக் கொண்டிருந்தது. அதை தலை மேற்கொணடிருந்த காந்தியை இந்த மக்கள் தலையில் தூக்கி ஆடுவதில் ஆச்சரியமில்லை. இந்திய சுதந்திர போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் ராஜகுரு சுகதேவ் இவர்களுக்கு சிலை வைக்க மக்கள் முற்பட்டபோது தடுத்தவர் காந்தி. இவரை மகாத்மா என்று சொல்வதில் பலருக்கு இன்றளவும் சம்மதமில்லை. சட்டமேதை அம்பேத்கருக்கு கொடுக்க வேண்டிய சரியான மரியாதையை காந்தி கொடுக்கவில்லை. சம அந்தஸ்தை கட்சியின் பிற தலைவர்களுக்கு காந்தி கொடுத்ததில்லை.
ஐய்ய உங்கள் உரையை கேட்டு மெய் சிலிர்த்து போனேன். வாழ்த்துக்கள். காங்கிரஸ் தலைவர் பதவியை நேதாஜி ராஜினாமா செய்ததர்க்கு இருவேறு கருத்துகள் கூறப்படுகிறது அதில் தாங்கள் கூறுவது ஒன்று. இதற்காக காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பது மற்றொன்று. இதில் எது உண்மை. தயவுசெய்து எனக்கு விளக்கம் வேண்டும்.
Sir, your narrative style and syllable in tamil is admired me . I very recently heard your speeches in utube. Please mention book names which had written by you . Once again wish to thank for your excellent efforts to make understand about our Indian history heroes .
ஐயா அன்றுதான் இந்தியனின் அடிமை சாசனம் எழுதப்பட்டது தாங்கள் சொல்வதில் இருந்து உண்மை புரிகிறது நேதாஜி என்கிற ஒரு மாபெரும் மனிதர் புரிந்து கொள்ள முடிகிறது எப்பொழுதுமே இளைஞர்களின் கருத்தை ஏற்றுக் கொள்வது அல்ல காங்கிரஸ் அருமையாக வரலாற்றை பேசுவதற்கு தங்களை போல் யார் இருக்கிறார்கள்
வணக்கம் ஐயா இந்த காணொளியில் நேதாஜி இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் அவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது அதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா அல்லது தெரிவிக்க இயலாத அதை பற்றி உங்களிடம் தொடர்பு கொண்டு பேச இயலுமா
மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்தப் பங்கும் சுதந்திர போராட்டத்தில் இல்லை.காங்கிரஸ் கம்யூனிஸ்டு சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய படை இவைகள்தான் சுதந்திரத்திற்கு காரணம் எனப்புரிந்தது நன்றி.
Sir,I admire your memory power.If you post like 3- Parts the number of views will get triple the time's.Hence you will get ,triple times of money from RU-vid.
Being a congress supporter Manian failed and hidden Netajis' association with Ayyaa MuthuramalingaThevar and his contribution in freedom struggle with Netaji.....which is very shame to the nation.....
நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர் ஆனால் கொள்கை பிடிப்பு அற்றவர், தொடர்ந்து பேசுங்கள் வரலாற்றில் உங்கள் சுவடுகள் நிச்சயம் நிலைக்கும் அரசியல் பொருத்த கொள்கையில் சமரசமற்று ஒற்றை கொள்கையில் பிடிப்புள்ளவராக நில்லுங்கள்…நன்றி
Why doesn't Maniam didn't mentioned anything about Muthu Ramalingam Thevar associations with Nethaji Subash Chandrabose. He was the only one who supported the great hero till the end. Ghandi and Nehru neglected Nethaji and prevent him from entering India. Maniam is hiding some Historical events in regards of Muthu Ramalingam Thevar involvement with Nethaji.
Netaji who founded Indian national army against ; which founded at Singapore and with help of Japan ; he decided to defeat British but unfortunately ; he met air crash; by which we our nation lost real hero of our nation