Тёмный

"தெய்வீக உளவு தடங்ஙள்" - மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் (Year:2010|ErodeSabai) 

. ●
ஆதியே துணை
மெய்வழியில் இறுதிவரை னிலைனிற்பதற்கான தெய்வீக உளவுகளை மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் பகிர்ந்நு கொள்கிறார்கள்.
இம் முத்தி பேருரையில் பகிரப்படும் ஆறு வகையான தெய்வீக உளவுத்தடங்ஙள்:
1. னம் தெய்வமவர்கள் னமக்காக பட்ட பாட்டை னினைவு கூர்தல்.
2. னமது னாவை சீரிய வழியில் னேயத்துடன் செலுத்துதல்.
3. னம் தெய்வமவர்களை அன்னியமாக னினைக்காமல் புழங்ஙுதல்.
4. தெய்வீக அன்பேறும் உள்ளச்சம் ஓங்ஙி இருத்தல்.
5. னன்னம்பிக்கை எனும் மார்க்கவசத்தை பூணல்.
6. மேட்டிமை எனும் கொடிய தரித்திரியம் அணுகாமல் பார்த்துக் கொள்ளல்.
=============
Erode Sabai

Опубликовано:

 

1 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
எங்கள் வழி பற்றி...
31:58