அமெரிக்க நாட்டில் 50 மாநில உள்ளது. ஒரே நாளில் அத்தனை இடத்திலும் தேர்தல் நடக்கிறது. அன்று இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை எண்ண பட்டு அடுத்த நாள் காலையில் யாரு அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்லி விடுவார்கள். 😂😂 இவ்வளவுக்கும் அங்கு E. V M மெஷின் கிடையாது 😂😂
சிவகாசியில் 276 வாக்குச்சாவடி, தேர்தல் நடந்த போது பயன்படுத்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை, அதேபோல் தேர்தல் முடிந்த மராத நாளே இதே 276 பேரை எண்ண சொன்னால் எவ்வளவு நாள் ஆகிவிடும், அதேபோல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றிய பணியாளர்களை வைத்து எண்ணுவதற்கு எவ்வளவு நாள் தான் எடுத்துக் கொள்ளும் கேவலம் கெட்ட தேர்தல் ஆணையம், ஐந்து ஆண்டுகளுக்கு மூன்று முறை தேர்தல் நடக்கிறது அந்த நாள் என்று தேர்தல் ஆணையம் பணியாற்றுவதற்கு அவ்வளவு சிரமம் 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ உடனே எண்ணுவதில் உனக்கு என்ன சிரமம் அப்புறம் என்னத்துக்கு நீ இருக்க
ஓட்டு எண்ணும் முறையில் மோசடி நடப்பதற்கு தேர்தல் ஆணையம் தான் முக்கிய காரணமாக அமைவதினால் ஒன்று -----தேர்தல் ஆணையம் ஓட்டு தேர்தல் முடிவு 40 நாட்களாக இருப்பதை ஒரே நாள் என்று மாற்ற வேண்டும் இல்லை எனில். -------- சுப்ரீம் கோர்ட் தேர்தல் ஆனையத்தினையே. மாற்றிவிட வேண்டும் .
ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்? பணத்திற்காக ஆம் பணம் எதற்காக? உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?
Come on , this kind of talks by thambi Seeman should be given to all kinds of Business schools, Law colleges , school of economics , school of political science and other technological institutions/ universities as a lesson globly.
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲