இந்த வலையொளி தமிழ்த்தேசியக் கருத்தியலை மக்களிடம் சரியான முறையில் தரமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் துணிவுடன் பொருட்ச் செலவை செய்து தமிழ்த்தேசிய கருத்தியல், அரசியல் வெற்றியை அடையும் வரை சோர்வில்லாமல் உழைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட வலையொளியாகும். தமிழ், தமிழர் நலன், தமிழர் ஒற்றுமை இவையே முதன்மை குறிக்கோளாகும். தொடர்ந்து பயணிப்போம் கொண்ட கொள்கையில் உறுதியோடு! எங்களோடு இணைந்து வாருங்கள் தமிழர்களாக ஒன்றுபடுவோம்! #ThamizhThesiya_Periyakkam #Naam_Tamilar_Katchi #Maniyarasan #Senthamizhan_Seeman #Seeman_Speech Mail ID: thaaithamizh151@gmail.com Twitter X: x.com/ThaaiThamizh?t=1CXKIVdBmIEWpnVDhsW4YQ&s=09
ஈழத்தில் இறுதிகட்ட போர் நடக்கும் நம் அதிபர் அந்த நடிகையோடு அஜால் குஜால் செய்து 15 ஆண்டுகள் நிறைவை நினைவுபடுத்திய அதிபருக்கும் தம்பிகளுக்கும் நன்றி. ஈழத்தமிழரை என்றுமே ஏமாற்றிவிட முடியாது. ஒரு நாள் நம் அதிபர் சிக்குவார்.
உன் மையில் திருவாரூர் மன் பாவம் செய்த மண் இன்று அது பரிகாரம் தேடி கொண்டுள்ளது கோவில் சிலைகளை உடைப்பது பூனூல் அறுப்பது கடவுளே இல்லை என்ற தீய சிந்தனைகளை வளர்ப்பது சிலைகள் கடத்தல் போன்ற தீய செயல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைத்தாகிவிட்டது இனி தூய்மையான தமிழராட்சி இம்மன்னிலிருந்தே தொடங்கும் வெல்லட்டும் நாம் தமிழர் இயக்கம்/
உள்நோக்கத்துடன் செயல் பட்டு உள்ளார் என்று தெரிந்து கொள்க...."' விரகபக்தி "' - என்ற புத்தகத்தில் முருகனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன... உள்நோக்கத்துடன் செயல் பட்டு வரும் இவர் பதிவு மேலோட்டமான பார்வை உடைய பதிவு...... ஆழ்ந்த உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்க...
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே வருங்காலத்தில் தமிழர்களின் வெளிச்சம்.சீமான் எனும் ஒரு புரட்சியாளர் இல்லை என்றால் நாம் அனைவரும் வடக்கனால் ஆள படுவோம்.இலங்கை தமிழர் கள் கொள்ள பட்டது போல் நாமும் கொள்ள படுவோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பந்தப்பட்டவர்களின் மீது அருனா ஜெகதீசன் அறிக்கை நிறைவேற்றாத திமுக தூத்துக்குடி லாக்கப் மரணம் மற்றும் மணல் கடத்தல் போது கிராம நிர்வாக அலுவலர் கொலை சந்தேகம் இருந்ததால் நாம் தமிழர் கட்சி நிர்வாகி காவல் துறையில் தெரிவித்தும் கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காத நான்குநேரி மாணவன் தீண்டாமை புதுக்கோட்டை வேங்கை வயல் மலம் கலந்தது தாழ்த்தப்பட்டவன் விழுப்புரம் கோயில் நுழைய தடுக்க முடியாது சேலம் தீவட்டிப்பட்டி தீண்டாமை தொடர்ச்சியான சட்ட ஒழுங்கு பாதுகாப்பு முறை கடைபிடிக்க வேண்டிய திமுக தலைவர் காது செவிடு ஆகிவிட்டது போலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கஞ்சா விற்பனை பற்றி தினசரி நாளேடுகள் (தினமலர்) மற்றும் மாத இதழ்கள் அடுக்கி கொண்டே இருக்கிறது குறிப்பிடத்தக்கது. குமரியில் மலைகள் வெட்டி எடுப்பவர் மற்றும் மணல் கடத்தல் கேரளா மாநிலத்தில் இருந்து கழிவுகளைக் தமிழ் நாட்டின் வனப் பகுதியில் கொட்டி கொண்டு இருப்பதால் குப்பை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது இவையாவும் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா காரன் காதில் விழவில்லை சமூக நீதி சமத்துவம் தன்மானம் சுயமரியாதை பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை இதைப்பற்றி பேச என்ன அருகதை உள்ளது ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, மற்றும் முத்தரசன் அறமற்ற போக்கில் தொடர்ந்து மக்கள் உணர்வுகளை மதிக்காத ஈன பிறவிகளே @@@@@@@@@@@@@@@@@@ நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை என்று எனது பாட்டன் வள்ளுவப் பெருமகன் அன்றே தெளிவாகக் கூறியுள்ளார் ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்ததமை வில்லாத நாடு -- நாடு, தமிழ் மறை, பொய்யா மொழிப் புலவன். @@@@@@@@@@@@@@@@@@ கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. -- கொடுங்கோன்மை --- தமிழ் மறை - பொய்யா மொழிப் புலவன். அறவழி மீறிச் குடிமக்களை துன்புறுத்தி ஆட்சி செய்யும் திமுக அரசு கொலையை தொழிலாக கொண்டவனை விட கொடியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பந்தப்பட்டவர்களின் மீது அருனா ஜெகதீசன் அறிக்கை நிறைவேற்றாத திமுக தூத்துக்குடி லாக்கப் மரணம் மற்றும் மணல் கடத்தல் போது கிராம நிர்வாக அலுவலர் கொலை சந்தேகம் இருந்ததால் நாம் தமிழர் கட்சி நிர்வாகி காவல் துறையில் தெரிவித்தும் கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காத நான்குநேரி மாணவன் தீண்டாமை புதுக்கோட்டை வேங்கை வயல் மலம் கலந்தது தாழ்த்தப்பட்டவன் விழுப்புரம் கோயில் நுழைய தடுக்க முடியாது சேலம் தீவட்டிப்பட்டி தீண்டாமை தொடர்ச்சியான சட்ட ஒழுங்கு பாதுகாப்பு முறை கடைபிடிக்க வேண்டிய திமுக தலைவர் காது செவிடு ஆகிவிட்டது போலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கஞ்சா விற்பனை பற்றி தினசரி நாளேடுகள் (தினமலர்) மற்றும் மாத இதழ்கள் அடுக்கி கொண்டே இருக்கிறது குறிப்பிடத்தக்கது. குமரியில் மலைகள் வெட்டி எடுப்பவர் மற்றும் மணல் கடத்தல் கேரளா மாநிலத்தில் இருந்து கழிவுகளைக் தமிழ் நாட்டின் வனப் பகுதியில் கொட்டி கொண்டு இருப்பதால் குப்பை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது இவையாவும் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா காரன் காதில் விழவில்லை சமூக நீதி சமத்துவம் தன்மானம் சுயமரியாதை பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை இதைப்பற்றி பேச என்ன அருகதை உள்ளது ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, மற்றும் முத்தரசன் அறமற்ற போக்கில் தொடர்ந்து மக்கள் உணர்வுகளை மதிக்காத ஈன பிறவிகளே @@@@@@@@@@@@@@@@@@ நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை என்று எனது பாட்டன் வள்ளுவப் பெருமகன் அன்றே தெளிவாகக் கூறியுள்ளார் ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்ததமை வில்லாத நாடு -- நாடு, தமிழ் மறை, பொய்யா மொழிப் புலவன். @@@@@@@@@@@@@@@@@@ கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. -- கொடுங்கோன்மை --- தமிழ் மறை - பொய்யா மொழிப் புலவன். அறவழி மீறிச் குடிமக்களை துன்புறுத்தி ஆட்சி செய்யும் திமுக அரசு கொலையை தொழிலாக கொண்டவனை விட கொடியது.
செந்தமிழ் சீமானின் ஆக்கப்பூர்வமான பேச்சைக் கேட்கும்போது உள்ளம் குமுறுகிறது இனமே இன்னும் தூங்கிக் கொண்டு இருக்கிறது சிற்றரசர்கள் போல பிரிந்து பிரிந்து திராவிடத்துக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் எனது அருமை தமிழ் தலைவர்களே அதிகாரத்தை வலு சேர்க்க ஒன்று சேருங்கள் இனி வரும் எதிர்காலம் தமிழர்களுக்கு கடினமான காலமாக வரும் அரசியல் அதிகாரத்தை பெறுவோம் தமிழ் மண்ணையும் இயற்கை வளத்தையும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்திய நாட்டு மக்களுக்கு சேவை செய்ய ஒன்றுபடுங்கள் காப்பாற்றுவோம் ஒன்றுபடுங்கள்