@@kss.shanmuganathan1888 நான்கு நாட்களாக மூச்சு பயிற்சி செய்கிறேன சார் தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்தேன் அதை விட்டு விட்டேன் தூக்க மாத்திரை சாப்பிட கூடாது
இவர் சொன்ன அனைத்தும் 100% எனக்கு இருக்கு.5 வருசமா இந்த நோய் ல இருந்து அவதி படுறேன். நெஞ்சு குத்து அடிக்கடி வரும் அட்டாக் வந்து செத்துறுவோமோனு பயமா இருக்கும் இடது கை வலி அடிக்கடி வரும், நெஞ்சுக்கு கீழ இறுக்கி புடிக்கும், பின் மண்டை வலிக்கிறது மாதிரி இருக்கும், இப்படி நிறைய பிரச்சினை வரும் போதெல்லாம் செத்து போயிருவோம்ன்னு பயந்து பயந்து செத்து கிட்டே இருக்கேன் அய்யா.ரொம்ப ரொம்ப நன்றி.....
@@mayalax22_editz 2017 & 2018 varai Psychiatric treatment eduthen no use aparam andha tablet aala vera problem vandhudichu adhanala stop panniten ippo only mind control and meditation mattum pannuven appo appo Anniyan madhiri vandhu pogum avalavo dhan
தக்க தருணத்தில் உங்கள் கருத்துக்களால் பயத்தை போக்க நல்ல பயனுள்ள தகவல்கள் தந்துள்ளீர்கள் bro👍👍👍 நீங்கள் கடவுளாக வந்து காப்பாற்றியுள்ளீர்கள் மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
Sir I had depression symptoms.I followed your advice .Doing Mudra.praying Lord Murugan .within 15 days I improved .My confidence level increased. Fear gone getting Relaxed.Thank you so much Sir.Namaskaram.I am doing my regular duties
Thank you so much sir.amma irandha apram 7 yrs ah naan ipdi than kashta padren. anxiety la irupenaa nu nenachittu irundhen.ippo than indha video paaka முடியுது. ரொம்ப நன்றி sir.kandippa பண்றேன் sir ❤
எப்படா தூக்கம் வரும் என்று ஏங்கி தூங்கிய காலம் என் வாழ்வில் ஏறாலம்.,🙄 கடவுள் நம்பிக்கையோடுதான் வாழ்கிறேன்.,😔 தனக்கு மட்டும் தான் இப்படியா, இல்ல யாரவது இப்படி இருப்பார்களா என்று ஏங்கியதுண்டு.,😒 ஆனால் இவ்வளவு பேரை சந்திப்பேன் என்று கணவில் கூட நினைக்கவில்லை.🤣🤣🤣 தனிமையை தவிர்ப்பது 50 சதவிகித தீர்வாகும். கோவில் சென்று தன் கஷ்டத்தை சொல்லி அழ, மன வேதனை தீரும். சிந்தனை பக்கம் நாம் செல்வதை விட , நம் பக்கம் சிந்தனை யை கட்டுக்குள் வைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ஐயா உங்கள்ளுடைய எல்லாம் programs நான் you Tubela பார்த்து கொண்டு வருகிறேன் என்னட lifela பெரிய ஒரு மாற்றம் ஏற்பட்டது. முக்கியமாக உங்களுடைய மருத்துவ குறிப்புகள் எனக்கு உதவியாக உள்ளன ஐயா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ப்ரோ, இப்போ தான், காலையில், நீங்க சொன்ன உள்ளங்கை மிளகு, விஷயம் பண்றேன், செய்யும் போது ஒரு உள் உணர்வு, உணர்கிறேன், நம் சொந்தங்கள், அனைவருக்கும் ஒரு பதிவு, என் பெயர் ஜெயலட்சுமி, நான் டிவி, நாடகம், சினிமா, என்று பார்த்து, 7&8 வருடம் ஆகுவிட்டது, காரணம், அதில் வரும் அழுகை , சண்டை, சத்தம், நம் வீட்டில் எந்த நேரமும், கேட்பது போல் இருக்கும், அதனால், அதை முழுதும் தவிர்த்தன்
மனநிம்மதிக்கான சக்தி வாய்ந்த பரிகாரம்: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலை, பூங்கா, கோவில் வாசலில் இருப்பார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உணவை கொடுங்கள். உங்களுடைய மனக்குழப்பம், மனவேதனை, மனக்கவலைகள் தீரும்.
குருவே நீங்கள் சொன்ன மரணபயத்தியானால் அனுதினமும் செத்துபிழைக்கிறேன் வாழ்க்கையில் அனைத்தும் என்னை விட்டு போய்விட்டன மனைவி மகன் உட்பட மிக கொடுரமான நோய் இந்த பதிவு என் வாழ்க்கையை மாற்ற ஆசீர்வதிக்க வேண்டும்
நன்றி சகோதரரே மன பயம் நீங்க எனக்கு சொல்வது போல் இருந்தது முயற்சி செய்து வெளிவர சாய் ராம் அப்பா உதவி புரிய வேண்டும் உமக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🌹🌹🌺🌺
நன்றி நீங்க சொல்லும் பிரச்சனை அனைத்தும் எனக்கும் இருக்கிறது பயம் ஒரு கொடுமையான ஒரு வியாதி இந்த பயத்தை நீக்கினால் நம் உடல் மிகவும் நன்றாக தக்க சமயத்தில் ஆண்டவன் அருளால் உங்கள் பேச்சால் தைரியம் வந்தது
நாடி ஜோதிடம் பார்த்து ஆயுள் இவ்வளவு என கேட்ட பிறகு அதுவே மனம் முழுவதும் யோசிக்க வைத்தது அப்படியென்றால் என் வாரிசுகள் வளர்வதை பார்க்க முடியாதா என மனதில் வேதனை யாரிடம் இதை கேட்டு எனக்கு நிம்மதி கிடைக்கும் என்று வாழ்க்கையையே வெறுத்து கிடந்தேன் உங்கள் பதிவு பார்க்க கிடைத்தது கூட எனக்கான பதில் போல தெரிகிறது செய்து பயன்பெறுகிறேன் மிகவும் நன்றி உங்களுக்கு 🙏🙏🙏