சில நேரங்களில் கடும் ஜலதோஷம் - மூக்கு ஒழுகல் , திடீரென ஒரு கரப்பான் பூச்சி போன்ற ஏதாவது உடலில் ஏறி விட்டாலும் நமது சிந்தனை திசை மாறும் , உடல் அசைவுகள் இருக்குமே 😞 நீங்கள் சொல்வது போல மறுபடியும் தொழுகையை ஆரம்பிக்க வேண்டியது தான் 😩
நான் எங்கள் அஜ்ரத்திடம் கேட்டதற்கு அவர் சொன்னது நீங்கள் கடைசி வரிசை யில் . வெளியில் அங்கசுத்தி செய்து வந்து தொழுகலாம் வெளியே வர முடியாத நிலையில் அங்கே உட்காந்து விட்டு தொழுகை முடிந்த பிறகு தனியாக தொழ வேண்டும் என்று சொன்னார்