மயிலாடுதுறை மாவட்டம் செயல் படாத சீர்காழி கோட்டச்சியார் / தராங்கம்பாடி வட்டாட்சியர். மனு கொடுத்தால் எத்தனை வருடத்தில் நடவடிக்கை யாடுப்பர். மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் புகார் கொடுத்தால் எத்தனை வருடத்தில் நடவடிக்கை எடுப்பர் /எடுக்க மாட்டார். Always enquire.
தம்பி என்னுடைய சொத்து கம்யுட்டர் பட்டா கேட்டு இ.சர்வ சென்டர் சென்று கேட்டேன் சர்வேயர் அலுவலகம் சென்று கேட்டேன் அங்கு ரிக்கார்ட் பார்த்து விட்டு இனம் பகுதியில் இனாம் என்று வருகிறது அதற்கு இன்னும் ஆன்லைன் பகுதியில் எப்போது வரும்
வணக்கம் சார் , எங்கள் நத்தம் வீட்டு மனை பட்டா தாத்தா பெயரில் இருந்து அப்பா பெரியாருக்கு பட்டா transfer பண்ணியாச்சு சார் ஆனா இண்ணம் ஆன்லைனில் பார்த்தால் தாத்தா பெயரில் பட்டா இருக்கு அதை ஆன்லைனில் பதிவு செய்வது என்று சொல்லுங்க சார்
இப்பொழுது நத்தம் பட்டா சிட்டா கணினி மையம் ஆக்கப்பட்டு உள்ளது என்னுடை தந்தை 1985 இராண்டாம் நபர்யிடம் இருந்து கிரயமாக பெற்றது 11 சென்ட் நிலத்தில் 5.5 சென்டுக்கு மட்டும் பட்டா வழங்க முடியும் என்று VAO சொல்கிறார்கள் இதற்க்கு என்ன தீர்வு தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்