Тёмный

நபிகள் நாயகம் கடவுளை பார்த்தாரா?  

Manudavasantham
Подписаться 36 тыс.
Просмотров 93 тыс.
50% 1

நபிகள் நாயகம் கடவுளை பார்த்தாரா?
என்ற இதரமதச் சகோதரியின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Опубликовано:

 

27 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 520   
@yassararafath.5375
@yassararafath.5375 5 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ். உங்களின் முதல் பார்வையாளன்.❤
@kaderamer7837
@kaderamer7837 5 месяцев назад
அல்ஹம்டுலில்லாஹ் நல்ல கேள்வி விளக்கம் இஸ்லாம் வளரும் aamin
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 5 месяцев назад
இவ்வுலகில் இறைவனை புறக் கண்களால் பார்க்க முடியாது அகக் கண்களால் உணரத்தான் முடியும்.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 4 месяца назад
இந்த உலகில் பார்க்க முடியாது என்று உங்களுக்கு யார் சொன்னது
@cowboy4762
@cowboy4762 4 месяца назад
@@gouthamangouthaman9158 இந்த உலகில் இறைவனைப் பார்க்க முடியாதென்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள்
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 Месяц назад
@@gouthamangouthaman9158 புறகண்களால் ?
@mhdsiyam9043
@mhdsiyam9043 Месяц назад
​@@gouthamangouthaman9158Allah vin tirunaamangal An Noor olimayamaanavan,, moossa nabikku Allah Vai paarkka Aasaip patta pozu Allah sonna musaa nee sakthi peraazu , mussaa nabi sonnaar iraivaa nee naadinaal mudiyum, Appozu oru malaiyadivaaraththukku varanum Appozu mussaa nabi malaip pahuzikku senrea pozu peroli pirahaasaththaal mussaa mayangi viluntha,
@hhh334
@hhh334 Месяц назад
Allah humma salliyala seyyadina Mohammed sallalaahu alaihivasallam 🤲🤝🇮🇳
@MehaMehandi
@MehaMehandi 4 месяца назад
ஒரு நண்பர் கூறுகிறார் முஹம்மது நபி அவர்கள் எந்த ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை என்று. என் சகோதரா சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயண்றிடுமோ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் பேரழகை ஆற்றல் மிகும் சொல் அழகை. இந்த உலகில் கண் இருந்தும் குருடர்கள் நிறைய உள்ளார்கள். சந்தேகம் கொள்பவர்கள் மறுமை நாளின் அறிகுறியை youtube ல் கேளுங்கள் இவற்றில் நடந்து முடிந்தவை, நடந்து கொண்டிருப்பவை, நடக்க போராவை அடங்கும்.சுப்ஹானல்லாஹ் இறைவன் மிகப்பெரியவன்
@abdulhashim226
@abdulhashim226 4 месяца назад
Thank u sir for your valuable service and advice
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 5 месяцев назад
*6:102. அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.* *6:103. பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.* *_(Holy Quran - 6:102-103_*
@mohammadrifty1428
@mohammadrifty1428 5 месяцев назад
Masha Allah from Sri Lanka
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 2 месяца назад
கண்டவர் சொன்னதில்லை சொன்னவர் கண்டதில்லை இறைவனை உணரத்தான் முடியும் இறைவனை உணர்ந்தவர்
@FayazFayaz-kg8fl
@FayazFayaz-kg8fl 5 месяцев назад
Masha Allah
@saiftalkstoday8975
@saiftalkstoday8975 5 месяцев назад
The lady question is clear and straight forward, the actual issue with this Dr, is about his concept ual understanding about God in Islam, he often interchanges iraivan (God) and Allah , the Most exalted, the Most Majestic . The sister couldn't able to receive the knowledge about the divine attributes of Allah ezza wal , who have raised Himself above the magnificent Throne , has befits Him .May Allah ezza wa jal guide her.
@TigerMart-pg9zd
@TigerMart-pg9zd 5 месяцев назад
Good question
@mathiazakanm106
@mathiazakanm106 5 месяцев назад
கறுப்புமில்ல சிவப்புமில்ல கடவுளுக்கு உருவமில்ல
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 Месяц назад
அப்படினா அவர் கடவுளும் இல்லை
@user-dw5wp4zq1x
@user-dw5wp4zq1x 5 месяцев назад
Mashaallah May Allah bless you Sir Ameen Great Human and a good explanation for this question raised by the sister Congratulations again Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Continue your journey for peace between the peoples Ameen ❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@k.azeemunnisha6605
@k.azeemunnisha6605 5 месяцев назад
Alhamdulillah.
@sbatm
@sbatm 5 месяцев назад
திருக்குர்ஆன்- 53:1-18 (1) وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ (2) مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ (3) وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ (4) إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ (5) عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ (6) ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ (7) وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ (8) ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ (9) فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ (10) فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ (11) مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ (12) أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ (13) وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ (14) عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ (15) عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ (16) إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ (17) مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ (18) لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ Tamil - Jan Trust Foundation (1) விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! (2) உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. (3) அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. (4) அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (5) மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார். (6) (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார். (7) அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்- (8) பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார். (9) (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார். (10) அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார். (11) (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை. (12) ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? (13) அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார். (14) ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே. (15) அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது. (16) ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், (17) (அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை. (18) திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார். Get Quran App: gtaf.org/apps/quran #GreentechApps
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 5 месяцев назад
மாஷாஅல்லாஹ்.....
@Sureshkumar-bf8lp
@Sureshkumar-bf8lp 5 месяцев назад
அப்ப அல்லாஹ் முகமது கிட்ட பேசல,,, ஆதியிலே ஏதேன் தோட்டத்தில் ஏவாள் இடத்தில் பேசினான் தான் பேசியிருக்கிறான்
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 5 месяцев назад
@@Sureshkumar-bf8lp முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் பேசினான் என்று தெளிவாக ஹதீஸ் சொல்கிறது. மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் பேசியதாகவும் வேறு சில நபிமார்களுடனும் அல்லாஹ் பேசியதாக புனித குர்ஆன் சொல்கிறது. இயேசுவிடம் கடவுள் பேசியதாக ஓரிடத்திலும் இல்லை.
@Mumtaj-mn2wi
@Mumtaj-mn2wi 5 месяцев назад
Masha allah
@azger3467
@azger3467 5 месяцев назад
Assalamu Alikum saying best to our Nabi irrespective what we say is true what it mean the ATTAYEYATH? TRUE HE (SWA) SAW ALLAH MADE THIS CONVERSATION DAME SURE ALLAH WILL MAKE THIS STATEMENT AS TRUE BASED ON THE RESPECT ALLAH ON HIM OUR BELOVED NABI ❤
@croosjesuthasantonybala8480
@croosjesuthasantonybala8480 21 день назад
குரலைக் குகையில் கேட்ட பின் மனைவி பாத்திமா அவரை அனுப்பிய கிறிஸ்தவ துறவி பழைய புதிய ஏற்பாடுகளில் (திருவிவிலியத்தில்) விளக்கங்களைச் சொன்னபோது தனது அறிவுக்கேற்ப புரிந்து கொண்டு குரானை கி.பி. 700இல் உருவாக்கினார்.
@mdraffi_
@mdraffi_ 5 месяцев назад
நாம் நிர்ணயித்த நேரத்தில் மூஸா வந்து, அவரது இறைவன் அவரிடம் உரையாடியபோது, “என் இறைவனே! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்ப்பேன்” என்று கூறினார். “நீர் என்னைப் பார்க்கவே முடியாது. எனினும் இம்மலையைப் பார்ப்பீராக! அது தனது இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று (இறைவன்) கூறினான். அவரது இறைவன் மலைக்குத் தோற்றமளித்தபோது அதைத் தூளாக்கி விட்டான். மூஸா மயக்கமுற்று விழுந்தார். அவர் மயக்கம் தெளிந்தபோது “நீ தூயவன்! உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். இறைநம்பிக்கையாளர்களில் நான் முதன்மையானவன்” என்று கூறினார். Quran 7:143
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 5 месяцев назад
நபி மூஸா (அலை) அவர்கள் கண்டது வானங்கள் மற்றும் பூமியின் பேரொளியாக இருக்கின்ற அந்த இறைவனின் (24:35) பேரொளியின் ஒரு மிகச்சிறிய பிரதிபலிப்பு மட்டுமே. அதற்கே அந்த மலை தூள் தூளாக மாறிவிட்டது. மூஸா இறைவனை பார்க்கவில்லை. இறைவனின் பேரொளியின் பிரதிபலிப்பில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அந்த மலையின் மீது கண்டார்கள். அதே போல துர்ஸினாய் மலையில் ஏறும்போதும் கூட அங்கேயும் மூஸா (அலை) அவர்கள் இருள் நிறைந்த அந்த வேளையில் ஒரு ஒளியை மட்டுமே கண்டு அதனை நோக்கி சென்றார்கள் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. இவையெல்லாம் அல்லாஹ்வின் பேரொளியின் உள்ள பிரதிபலிப்பு மட்டுமே. ஏனெனில் அல்லாஹ் எவரிடமும் திரைக்கு அப்பால் இருந்தே தவிர பேசுவதே கிடையாது என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான் நபிகளாரும் கூட 70000 திரைகள் இருப்பதாக கூறுகின்றார்கள் எனும் போது அல்லாஹ்வை நபிகளார் உட்பட எவருமே இந்த உலகில் காணவில்லை என்றும் ஆனால் அதேநேரத்தில் அவனது பிரதிபலிப்பு வெளிச்சத்தை மட்டுமே கண்டார்கள் என்று மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அல்லாஹ் அக்பர் வலில்லாஹில் ஹம்து
@sivagnanarajha235
@sivagnanarajha235 5 месяцев назад
Puraak enra vaaganaththi Erich chenru iravanaip paarththi urayaadinaar endru koorappaddullathey
@100mksamy
@100mksamy Месяц назад
நபியை ஆராயாமல் அல்லாஹ்வை வணங்க வேண்டியதுதானே , ஆராய்ச்சியில் இறைவனை அடைய முடியாது.
@nazaran1787
@nazaran1787 24 дня назад
இயேசுவை, நான் என் தரிசனத்தில் பார்த்தேன். அவர் என்னை குணா படுத்தினார். அவர் இன்னும் ஜீவிக்கிறார், எல்லா அற்புதங்களும் அதிசயங்கள் செய்ய நல்லவரா இருக்கிறார்.
@Yasmin-eo9bn
@Yasmin-eo9bn 4 месяца назад
Mashaallah 🤲
@RiswaniSafeer-ll6ki
@RiswaniSafeer-ll6ki 4 месяца назад
மனிதர்களில் உயிரோடு இருக்கும் போது இறைவனை கண்ட ஒரே நபி உலக நாயகன் முஹம்மது நபி ஸல்லல்லாகு அலைஹிவாசலாம்
@mohamedlafee826
@mohamedlafee826 4 месяца назад
இறைவனை கண்டா நபியா?
@aarirose6072
@aarirose6072 4 месяца назад
ஆபிரகாம் மற்றும் மோசஸ் தான் இறைவனிடம் பேசினார்கள் ஆனால் உருவத்தை பார்க்கவில்லை என்பதுதான் உண்மை அந்த இறைவன் தான் மனிதனாக இயேசுவின் வடிவில் வந்தார் என்று கூறுவதும் உண்மை அவர் இறந்து மூன்றாம் நாட்களில் உயிர்த்தெழுந்து மீண்டும் வரப் போகிறார் என்பதும் உண்மை கடைசியாக இந்த உலகில் முடியும் போது வர இருக்கின்ற வரும் அவர்தான் திரு விவிலியம் மற்றும் திருக்குர்ஆனில் கூறியிருக்கிறார்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே இதை எழுதும் நான் கடவுளின் விசுவாசி கிடையாது
@mubarakmp7754
@mubarakmp7754 4 месяца назад
மாஷாஅல்லாஹ்
@anwar9469
@anwar9469 5 месяцев назад
மதிக்கப்படடும் உலக நன்நாயகர்களில் முதன்மையானவர் நபி முஹம்மது( சல்) அலைஹி.
@Sureshkumar-bf8lp
@Sureshkumar-bf8lp 5 месяцев назад
அப்புறம் எனக்கு நல்ல வாயில வந்துரும் கம்முனு போயிடு
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 5 месяцев назад
@@Sureshkumar-bf8lp இஸ்ரவேலர்களின் காணாமற்போன ஆடுகளுக்குத் தவிர நான் அனுப்பப்படவில்லை என்று இயேசு கூறுகிறார். (மத்தேயு 15:24) *இந்த வசனம் இயேசு, சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் உலகளாவிய தூதர் அல்ல என்றும் அவர் கிறிஸ்தவர்களுக்காக அனுப்பப்பட்டவர் அல்ல என்பதையும் நிரூபிக்கிறது* *அதனால்தான், இயேசு தம்முடைய தேற்றரவாளரான முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுங்கள் என்று கூறுகிறார்* (யோவான் 16:13, 14:16) *இயேசு ஒரு முஸ்லிம், அவருடைய மார்க்கம் இஸ்லாம்*
@NixonGudalur
@NixonGudalur 5 месяцев назад
எதனால் 5 வயது ஆயிஷாவை திருமணம் செய்து 9 வயதில் உடலுறவு கொண்டதாலா? இல்லை வளர்ப்பு மகன் சையது மனைவி ஜைனபை அம்மணமாக குளிப்பதை பார்த்து அவளை அடைந்ததாலா! இல்லை 19 பெண்களைப் மணந்ததாலா. இந்த நாய் புளுகுவதை 10 ஆண்டுகளுக்கு முன் நம்பலாம் இப்போது உங்கள் தப்சீர் ஆயத்துகள் முகம்மது புகாரி. இவையெல்லாம் படித்தால் தெரியும் முகம்மது எவ்வளவு பெரிய அயோக்கியன் என்று!
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 5 месяцев назад
@@NixonGudalur உனது கிறுக்கலைப் பார்க்கும்போது, நீ எப்படிப்பட்ட அயோக்கியன் என்று விளங்குது! முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களைப் பற்றிப் பேசுவதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கு? உலகில் உள்ள மக்கள் எல்லாரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புனித வாழ்க்கை, அவர்களின் மனைவிமார்களின் சரித்திரத்தை படித்து விட்டுத்தான், புனித இஸ்லாத்தை தழுவுகிறார்கள். அதிலும், இஸ்லாத்தை தழுவுவதில் பெண்கள்தான் அதிகம்.
@tamilaruvi7142
@tamilaruvi7142 5 месяцев назад
@@Sureshkumar-bf8lp வாந்தியா....பேதியா....
@user-cd4tg1of8l
@user-cd4tg1of8l 4 месяца назад
Alhamdulillah
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 4 месяца назад
இறைவனை கண்டவர் மூஸா நபியவர்கள் என்றும் நபிகள் நாயகம் முகம்மது(ஸல்) அவர்கள் வானம் சென்று இறைவனை கண்டார் என்றுதான் கேள்வி பட்டுள்ளேன் 🙏
@Masala__views
@Masala__views 4 месяца назад
இறைவணிடம் பேசியவர் மூசா நபி.அவர் றைவணை பார்க்கவில்லை
@imamarifin8599
@imamarifin8599 4 месяца назад
நபியவர்கள் வின்னுலகம் சென்று அல்லாஹ்வை சந்தித்து உண்மைதான். ஆனால் அவர்கள் இறைவனை நேருக்கு நேர் பார்க்கவில்லை. இறைவனுக்கும் நபிக்கும் இடையில் ஒரு திரை போடப்பட்டிருந்தது. இறுதிநாளில் சுவனத்தின் உள்ளவர்களை தவிர இறைவனை எந்த மனிதர்களும் பார்க்க முடியாது. நபிகளாரும் ஒரு மனிதர்தானே. சுவனம் செல்லும் அனைவராலும் கூட இறைவனை காண முடியாது ஒரு கூட்டத்தை தவிர.
@mimohamedirfan
@mimohamedirfan 4 месяца назад
Intha kelvi padratha vachi neengala 1 create pannikkaama, quran vaangi vilangi padiyunga
@Masala__views
@Masala__views 4 месяца назад
@@imamarifin8599 இறைவனை நேரில் பார்த்தவர் முஹம்மது நபி.இமாம் களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@pattuksrajan7614
@pattuksrajan7614 29 дней назад
நல்ல கேள்வி, மது மாதுக்கு அடிமை 🌹🌹🌹
@abuthalha5542
@abuthalha5542 5 месяцев назад
இந்தச் சாதாரண உலகத்தில் நாம் கண்ணால் காணாத பலதை நம்புகிறோம் உதாரணத்திற்கு நமது உயிர் நமது உடம்பில் இருக்கின்ற நோய் நமது சுவாசத்திற்கு தேவைப்படும் காற்று இதைப் போன்ற பலவற்றை நாம் பார்க்காமல் அல்லாஹ்வின் படைப்புகள் ஆகிய இவற்றை நம்ப முடியுமா இருந்தால் இவை அனைத்தையும் படைத்த இறைவனை நாம் பார்க்காமல் ஏன் நம்பக் கூடாது அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட வஸ்துக்களை நமது கண்களால் பார்க்க முடியாவிட்டால் எவ்வாறு அல்லாஹ்வை பார்ப்பது. அல்லாஹ் இருப்பதற்கு இந்த வஸ்துக்களை ஆதாரமான தாகும் இந்த உலகம் ஆதாரம். அதுமட்டுமின்றி அவன் தனது தூதர்களையும் அனுப்பி வேதங்களையும் இறக்கி அவனுடைய பூர்வீகத்தை உள்ளமையை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளான்
@lekshmanans3605
@lekshmanans3605 5 месяцев назад
நம்பும்படியாக இல்லை
@cowboy4762
@cowboy4762 4 месяца назад
@@lekshmanans3605 உங்களது நம்பிக்கையின்மைக்கு நாம் குறுக்கே நிற்கவில்லை. நம்புவதும், நம்பாமல் இருப்பதும் உங்களது உரிமை. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.
@mimohamedirfan
@mimohamedirfan 4 месяца назад
​@@lekshmanans3605 Arivili 😊
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r 2 месяца назад
Allaha. Endraley. Iraivanai. Kurikkum. Amen. Al. Ley. Lu. Ya.!
@Martin-ue8gf
@Martin-ue8gf 5 месяцев назад
10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம், காலம் சமீபமாயிருக்கிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 22:10 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:11 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 22:12 13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தினத விசேஷம் 22:13 14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 22:14 19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளிப்படுத்தினத விசேஷம் 22:19 20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:20 21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். வெளிப்படுத்தினத விசேஷம் 22:21
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 5 месяцев назад
வெளிப்படுத்தின விஷேசம் என்பது யோவானின் கனவு. அவை இயேசுவின் வார்த்தை கிடையாது. பைபிள் இறைவேதம் கிடையாது.
@croosjesuthasantonybala8480
@croosjesuthasantonybala8480 21 день назад
இயேசுவின் தாய் கன்னி மரியா, முப்பொழுதும்(இயேசுவைப் பெற முன்பும் பெறும் போதும் பெற்ற பின்பும்) கன்னி என்றும் எனவே உடலோடும் ஆன்மாவோடும் அழிவில்லாமல் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அன்னைமரியாவுக்கு ஒரு அதிகாரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
@tokzahraazahraa1648
@tokzahraazahraa1648 4 месяца назад
Sallallahu Alaihi Wasallam ❤
@syedrasheed7507
@syedrasheed7507 5 месяцев назад
பரம்பொருளை உலகில் யாரும் காணவில்லை என்றாலும் இறைவன் ஒரு உள்ளான் என்பது உண்மையே. இன்று கடவுள்களின் படங்கள் சாக்கடை காணப்படுகிறது சாராய கடைசக்னாகடை தெய்வம் களில் திருமுகங்கள் சக்னாபொருள்மடிக்கும் பொருள் களில் காணப்படுகிறது வீடு களில் கஸ்டநிலைவந்தால்சாமிபடங்கள் ஒதுக்குபுறபகுதியில் கிடக்கிறது நம்மை படைத்த இறைவன் பரம்பொருள் மறைவாகஇருப்பது நல்லது. மனித மனம் தேடல் குணம் உள்ளது. பரம்பொருள் கண்களால் கண்டாலும் நிராகரித்து விடுவேன் நபி ஸல்லல்லாஹு அவர்கள் களிடம் இறைவன் எப்படி இருந்தார் என்றப் போது தனது மனைவி க்கு பதில் தந்தார். இறைவன் தூய மைஆனாவன் என்று. இறைவன் படைத்த வானத்தை தனது விழிகளால்சிலநிமிடம் பார்க்க இயலாத கண்கள் இந்த பிரபஞ்சம் படைத்த இறைவனை யார் தான் பார்க்க இயலும்.பேரோளிஅவன்.மரண தருவாயில் ஆத்மா இறைவனை காணும் நல்லறம் செய்த ஆன்மா மட்டுமே. பல இந்து சகோதரர்கள் பலவிதமான குசும்பு தானாக பதிவு இட்டாலும்இஸ்லாம் உள்ளச்சுத்திமனிதனைதேடி சொல்கிறது
@magdoommohamed6190
@magdoommohamed6190 4 месяца назад
Yes, Prophet Muhammad met Allah (god) @ the time of M'iraj journey also he got 5 times prayer to muslims as Reward.
@AbdulRahman-dy2uu
@AbdulRahman-dy2uu 4 месяца назад
Prophet never met Allah…. Prophet only heard Allah’s voice
@magdoommohamed6190
@magdoommohamed6190 2 месяца назад
Naudhu billah, learn the Hadees from right Aalim to become a true muslim.
@knithiyanandham5022
@knithiyanandham5022 4 месяца назад
Allahu nerai parkkum thaguthi satharana manithargalukku kidayathu
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 5 месяцев назад
*_Prophet Muhammad (Sal) is the Best Creation of God, Almighty Allah_*
@AmeerHamza-uo3rg
@AmeerHamza-uo3rg 5 месяцев назад
Kaylvikku badhil sollamal summa ulara koodathu Dr
@shahinshafakrudin784
@shahinshafakrudin784 5 месяцев назад
Asalamualaikum SubanAllah Ameen
@kayathullahana9305
@kayathullahana9305 5 месяцев назад
Assalamu alaikum கேட்ட கேள்விக்கி இது பதில் இல்லை
@user-nq5jn1hr4v
@user-nq5jn1hr4v 5 месяцев назад
Sati ne solu
@kayathullahana9305
@kayathullahana9305 5 месяцев назад
கேள்வி இறைவனை பார்த்தாரா நம்பிகள் நாயகம் இறைவனை மிகராஜ் இரவில் இறைவனை சந்தித்தார் ஆனால் பார்க்கவில்லை ஏனன்றால் இறைவன் ஒழியால் ஆனவன் அந்த ஒளி பட்டால் சா ம்பளகிவிடும் அவர் ஒரு நபி வானவர் மூலம் இறை ஷேய்தி வரும் அவர் இறைவனை பார்க்கவில்லை இதுதான் பதில் அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பர க்காத்துகு
@ArmaMaan-ox6tt
@ArmaMaan-ox6tt 2 месяца назад
This is true of islam
@rajababu-ki1fw
@rajababu-ki1fw Месяц назад
அவரவர் அவரது அறிவுக்குட்பட்டு பேசுகிறார்கள். இதுபோன்ற ஆழ்ந்த கேள்விகளை இஸ்லாமிய ஞானிகளான சூஃபிகள் எனப்படும் ஷைகுமார்களிடத்தில் கேட்டால் சரியான பதில் கிடைக்கும்.
@rafeekahameed3237
@rafeekahameed3237 10 дней назад
இறைவனை பார்த்தார்களா இல்லையா தெளிவான பதில் தந்திருக்க வேண்டும் ஈமான் கொள்ளாத மக்கள் இந்த விஷயத்தில் முரண்படுவர் மிஃராஜ் விண்ணுலக பயணம் மேற்கொண்ட இறை‌ தூதர் இறைவன் உத்திரவின் படி ஹழ்ரத் ஜிப்ரயீல்(அலை) அழைத்துச் சென்றார்கள் இறைவன் தர்பாருக்கு சென்று இறைவனிடம் உரையாடி இறுதியில் தொழுகையை ‌பரிசா பெற்று வந்தார்கள் இவ்வாறு தாங்கள் விளக்கம் தந்திருக்கலாம்
@mygame1366
@mygame1366 5 месяцев назад
Allah mdullilh
@user-ng3ig7nm5n
@user-ng3ig7nm5n 5 месяцев назад
Allah says. Indeed Muhammad is messenger of Allah in the quran. Now if we prove that quran is from god we can automatically prove prophet muhammad pbuh was a prophet. And acc to hadiths and histroy.
@najimunishajinna7805
@najimunishajinna7805 2 месяца назад
Quroan iraivanin vasagam gibraeiel(alaihisal)moolamaga mohamed (sal)alaihivasallam avargaluku iraki vaikkapattadhu. Irai vasaname quroan.
@iqbalmajeed7252
@iqbalmajeed7252 Месяц назад
Iraivan Ekan Avanai" Eka unarvin" mulamaha than Ariyalam/ ishai than" Irai thajally "endrum kuralam.
@MohamedFows-el9vc
@MohamedFows-el9vc 5 месяцев назад
Best
@ameali1268
@ameali1268 5 месяцев назад
இனாம் பொருட்கள் அன்பளிப்புகள் இதையெல்லாம் பெற்றுக் கொள்ளவில்லை
@mohammed-hf6ro
@mohammed-hf6ro 5 месяцев назад
Sunday
@altaf5262
@altaf5262 5 месяцев назад
கடவுள் யாராலும் பார்க்க முடியாது கற்று தான் கடவுள் எந்த மதத்திலும் பார்க்க வாய்ப்பு இல்லை
@DEEN133
@DEEN133 5 месяцев назад
Answer incomplete 😶
@mohammadismail4345
@mohammadismail4345 4 месяца назад
Iyya padippu arivu illathatha ummi Nabi yebdi vasanam otha mudiyum?
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 5 месяцев назад
Wow superb bro ❤🎉unmai ❤🎉wow 🎉
@manoharanv4993
@manoharanv4993 5 месяцев назад
இறைவன் குறலா அல்லது தூதரின் குறலா கேள்வி பதில் சரியில்லை இறைவனின் குறள் இல்லை தூரனின் குறள்கள்
@YA-mu8zy
@YA-mu8zy 3 месяца назад
Innum vilakkzmsha solli irukkalam. Vinnulaha prsyanataiyum solli irukkalam
@abdulgani2461
@abdulgani2461 5 месяцев назад
சிலர் முழுதுமாக ஊன்றி படிக்காமல் குறை சொல்வதற்கும் குற்றம் காண்பதற்கும் மன முரண்டாக இருக்கின்றனர்.
@selvapunitha9171
@selvapunitha9171 4 месяца назад
Innum niraya kalyanam pannirukalam
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 4 месяца назад
இப்போது உள்ள காலகட்டத்தைவிட மிக மேன்மையான அந்தப்புர அரண்மனை வாழ்வில் லயித்துப்போயிருந்த பல்வேறு கிறித்தவ மன்னர்கள் நஜ்ஜாஷி மற்றும் ஹெர்குலஸ் மற்றும் சேரமான் பெருமாள் போன்றவர்கள் மன்னர்களுக்கு எல்லாம் மிக மேலான மன்னராக சக்கரவர்த்தியாக வாழ்ந்த நபிகளார் ஏன் பலதார விதவைகள் மறுமணம் புரிந்தார்கள் என்று தெளிவாக புரிந்து கொண்டுதான் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைய முன்வந்தார்கள். பல்வேறு மதத்தில் இருந்த அரபுலக மக்களை இந்த மார்கத்தில் ஒற்றுமையுடன் நிலை நிறுத்த வேண்டி இறைவன் அவர்களுக்கு மட்டுமே இட்ட கட்டளை என்ற காரணம் அவர்களுக்கு புரிந்தது. உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களின் வரலாறு பற்றிய அறிவு உங்களிடம் இல்லை என்பது தான் இதற்கு காரணம் ஆகும்.
@mimohamedirfan
@mimohamedirfan 4 месяца назад
Arivili 😊
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Hindu mathathil pala kadavulgal avarhalukku pala manaivikal.nabi normal manithar
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Vithavaihalukku vaalvaliththaanga.vithavaihal valithavarividuvaarhal entru....
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Intraikki oru pontaatti irukirevane..vidhavaihalai viduvathillai.summa irukkaanle antha kaalathule...oru vithavaiyai viduvaanaa?
@newsongs9814
@newsongs9814 5 месяцев назад
தூதன் கூட , நான் ஜிப்ரியேல் என்று சொல்லவில்லை கதீஜா அவர்கள் தான் சொன்னாரகள் முன்னால் நிறைய முறை அவர்கள் பார்த்து இருக்கலாம்
@cowboy4762
@cowboy4762 4 месяца назад
கதீஜா (ரலி) அன்ஹா அவர்கள்கூட, ஜிப்ரீல் (அலை) என்று சொல்லவில்லை.
@FTSMA160
@FTSMA160 5 месяцев назад
What is your GOD Name?
@unnadhadevauzhliyam9390
@unnadhadevauzhliyam9390 23 дня назад
தெரியாதவர்களிடம் கேட்டால் எப்படி பதில் கிடைக்கும்?
@ArmaMaan-ox6tt
@ArmaMaan-ox6tt 2 месяца назад
No so many gods unmaiyayana iravanuku edhum thevayillai avan thevayattravan avan uruvam atravan........ Avaney iravan..........
@WSudhakar-pm9zn
@WSudhakar-pm9zn 5 месяцев назад
முடியவில்லை சாமி
@jacobjim8957
@jacobjim8957 4 месяца назад
ஒழுக்கமாக வாழ்ந்த மனிதன் எப்படி 5வயது சிறுமியை திருமணம் செய்தார்
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 4 месяца назад
ஒழுக்கமாக வாழ்கின்ற நமது இந்திய நாட்டு மக்கள் மாதத்திற்கு 5 முறைகள் 5 வயது சிறுமியை கூட விட்டு விடாமல் பாலியல் வன்புணர்வுகள் செய்து சாக்கு மூட்டையில் கட்டி வைத்து படுகொலைகள் செய்கின்ற செய்திகள் இந்தியா முழுவதும் பரவலாக தினசரி செய்திகளாக வரும்போது ஒரு பெண் குழந்தை 6 அல்லது 8 வயதில் கூட திருமண நிச்சயதார்த்தம் போன்ற போன்ற திருமண ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு அந்த பெண் குழந்தை பருவ வயதை அடைந்து மாத விலக்கை அடைந்த பிறகு அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி விவாகரத்தே இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்ந்து வரலாற்று சாதனைகள் செய்தவர்தான் நபிகள் நாயகம். இதன் மூலமாக பெற்றோர்கள் இல்லாமல் இப்போதும் கூட வாழ்கின்ற அநாதை பெண் குழந்தைகளுக்காக குழந்தை பருவத்தில் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் இதன் பிறகு பருவ வயதை அடைந்துவிட்ட பின்னர் அவளுக்கு பகுத்தறிவு வந்த பிறகு மட்டுமே அவளிடம் சேர்ந்து குடும்பம் நடத்த முடியும் மற்றும் தாம்பத்ய உறவும் கொள்ள வேண்டும் என்ற பல்வேறு சட்டதிட்டங்களை உலக மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழிகாட்டல் செய்துள்ளார்கள். அல்குர்ஆன் வசனங்கள் 4:6 ற்கு ஏற்பவே மிக அழகான முறையில் திருமண வயது சம்பந்தமாக வழிகாட்டல் செய்துள்ளதால் தான் நபிகளாரின் ஒழுக்கம் இயேசு கிறிஸ்துவை விட மிக மேலான ஒன்று என்று பல ஆயிரக்கணக்கான கிருஸ்தவ ஆசிரியர்கள் பாராட்டி எழுதிவிட்டார்கள். இது போன்ற பல்வேறு காரணங்களால்தான் மைக்கேல் எச் ஹார்ட் என்ற கிருஸ்தவ ஆசிரியர் அரசியல் மற்றும் வாழ்வியல் குடும்பவியல் சம்பந்தமான தெளிவான சட்டங்களை அறிமுகப்படுத்திய நபிகளாரை புகழ்ந்து அந்த நூறு நபர்கள் (The 100 ) எனும் அவரது புத்தகத்தில் நபிகளாரை முதல் இடத்தில் வைத்து திருமணம் மற்றும் மறுமணம் செய்து கொள்ளாத ஒழுக்க சீலரான இயேசு கிறிஸ்துவிற்கு மூன்றாவது இடத்தை தந்து எழுதியுள்ளார் என்று அவரது நூலில் நாம் பார்க்க முடிகின்றது. அநாதை குழந்தைகளிடம் அவர்கள் பருவ வயதை அடைந்து திருமண வயது வரும்போது அவர்களிடம் பகுத்தறிவை கண்டுவிட்டால் நீங்கள் அவர்களது சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவாக கூறிவிட்டான் (குர்ஆன் 4:6). இங்கே அல்லாஹ் "பைபிளை போலவே" இத்தனை வயதில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் அநாதை குழந்தைகளிடம் அவர்களது சொத்துக்களை ஒப்படைக்க வேண்டிய வயது இத்தனைதான் என்று அல்லாஹ் கூறாமல் பருவ வயதை அடைந்து பகுத்தறிவை கண்டுவிட்டால் உடனடியாக அவர்களுக்கு அதனை வழங்கிவிட வேண்டும் என்று கூறுகின்றான் (4:6). இதுபோன்றே ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையாக இருக்கும் போதே திருமண ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டாலும் கூட திருமண உறவு மற்றும் குடும்ப உறவு என்பது ஒரு பெண் குழந்தைக்கு மாதவிலக்கு ஏற்ப்பட்ட பிறகு பருவ வயதை அடைந்துவிட்ட பின்னர் அவள் அதற்கு தகுதியான பகுத்தறிவை பெற்றுவிட்டால் மட்டுமே அவளுடன் கணவர் சேர்ந்து குடும்ப வாழ்க்கையினை அமைக்க லாம் என்பதனை அல்குர்ஆன் வசனங்கள் 4:6 தெளிவு படுத்தி விட்டன. இதனையே நபிகளார் செய்திருந்தார்கள். ஆனால் பைபிளில் எந்த திருமண மறுமண சட்டமும் தெளிவாக இல்லை என்பது தான் உண்மையாகும்.
@hamsabeevi4296
@hamsabeevi4296 4 месяца назад
Mugamathu nabiku Allah sonnan....mugamathu nabiya thappa pesathiga
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 4 месяца назад
இந்த காணொளியில் வந்துள்ள பதில்கள் அனைத்தையும் படித்தால் பதில் கிடைத்துவிடும் அல்லாஹ் நாடியிருந்தால் மட்டுமே.
@DragonSlayerRealThinker
@DragonSlayerRealThinker 4 месяца назад
Why did he marry 6 years ayesha? If some claiming the same as claimed by Nabhi in present day will u accept him and his message nor marry your 6 years old daughter to such guy?
@AbdulSalam-li4gy
@AbdulSalam-li4gy 5 месяцев назад
இறுதிவரை இந்த பெண்மணி கேட்ட கேள்விக்கு நேரடியான பதில்லில்லை. எல்லாம் பேச்சு ஜாலம்.ஆட்டையே தூக்கி சாப்பிடும் உருட்டு.
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 5 месяцев назад
முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதுதான் நேரடியான பதில்
@sksamy8992
@sksamy8992 2 месяца назад
நபிகள் நாயகம் மட்டுமல்ல மோசே, இயேசு போன்றவர்கள் கூட கடவுளைப் பார்க்கல. ஏன்? ஏனென்றால் கடவுள் ஒரு கற்பனை, கற்பிதம் . கடவுளைப் பார்த்தேன் என்று ஏழை எளிய மக்களிடம் பொய் சொன்னார்கள் இதுதான் உண்மை. ஐயா மேல சத்தியம் செய்து கூட இதைச் சொல்வேன்.
@danraj9711
@danraj9711 Месяц назад
Adei iyesu than kadavulaka boomiku vanthavar
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r 2 месяца назад
Iraivanai. Parthavar. Evarum. Illai.
@திருச்சிற்றம்பலம்-சிவ
பதில் அளித்ததில் திருப்தி இல்லை! நபி அவர்கள் இஸ்ரேலில் இருந்து கிளம்பி மிராஜ் பயண விவரத்தையும் கடவுளை சந்தித்தாலும் அவரை கண் கொண்டு பார்க்க முடியாத நிலையையும் எடுத்து உரைத்து இருக்கலாம்.
@SheikYTP-yy8cj
@SheikYTP-yy8cj 5 месяцев назад
Dr சரியான, நேரடியான பதிலை சொல்லவில்லை.
@shaikthegangsta
@shaikthegangsta 5 месяцев назад
Kadavule vanthalum thirunthatha jenmangal thirunthathu. Athu ullathin noi. Muslim kalayum serthu solren. Mathathai thandiyathu irainambikkai. Islamiyano, christavano, yuthano, hinduvo.... Nangal matum than svargam sella mudiyum endru sonnal. Athu poiye thavira verondrum illai. Mathathil irukum sila poiyargal thangal poigalal makkalai emeatri atchi seithu pilaipu nadathugirargal. Athai thelinthu purinthu nadakka kadavul vali seigiran.
@mdraffi_
@mdraffi_ 5 месяцев назад
நாம் நிர்ணயித்த நேரத்தில் மூஸா வந்து, அவரது இறைவன் அவரிடம் உரையாடியபோது, “என் இறைவனே! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்ப்பேன்” என்று கூறினார். “நீர் என்னைப் பார்க்கவே முடியாது. எனினும் இம்மலையைப் பார்ப்பீராக! அது தனது இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று (இறைவன்) கூறினான். அவரது இறைவன் மலைக்குத் தோற்றமளித்தபோது அதைத் தூளாக்கி விட்டான். மூஸா மயக்கமுற்று விழுந்தார். அவர் மயக்கம் தெளிந்தபோது “நீ தூயவன்! உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். இறைநம்பிக்கையாளர்களில் நான் முதன்மையானவன்” என்று கூறினார். Quran 7:143
@mahthihasan4044
@mahthihasan4044 5 месяцев назад
சிறு வயதில் இருந்தே பொய் பேசாமல் வாழ்ந்தார். சிலைகளை வணங்கிய மக்களே முஹம்மத் நபியவர்களின் செயலுக்காக அல்அமீன் (உண்மையாளர்), அஸ்ஸாதிக் ( நம்பிக்கைக்குரியவர்) என்று சிறப்புப் பெயர் சூட்டி அழைத்தனர். 40வயதில் நபித்துவம் கிடைத்ததும் சிலைகளை வணங்கக் கூடாது என்று ஓர் இறைகொள்கையை சொன்னதும் எதிர்க்க தொடங்கினார்கள். ஒரு நாள் மக்காவில் உள்ள ஒரு மலையில் ஏறி ஊர் மக்களை அழைத்து இந்த மலைக்குப் பின்னால் உங்களை அழிக்க ஒரு கூட்டம் வருகிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா என்று கேட்டார்கள். நீங்கள் தான் உண்மை மட்டும் பேசுகின்ற மனிதராக இருக்கிறீர்கள்.அதனால் நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம் என்று சொன்னார்கள். அப்போது நபி சொன்னார் சிலை வணக்கம் என்பது பிழையானது. உங்களை படைத்த ஓர்இறைவனை வணங்குங்கள்.உங்கள் மரணத்திற்கு பின்னால் தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது.நீங்கள் இந்த உலகில் வாழ்ந்த முறைபற்றி உங்கள் இறைவனிடத்தில் விசாரிக்க படுவீர்கள் என்றார். அப்போது மக்கள் இந்த செய்தியை சொல்லவா எங்களை இங்கு அழைத்தீர்கள் என்று பைத்தியகாரன் சூனியக்காரன் என்று திட்டினார்கள்.மண்னை அள்ளி முகத்தில் வீசி எறிந்தார்கள்.
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 5 месяцев назад
​@@mdraffi_allahu akber
@myjamalymyjamaly8372
@myjamalymyjamaly8372 5 месяцев назад
கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க
@nandhakumar8878
@nandhakumar8878 4 месяца назад
True, he's going somewhere but not providing answer for the question
@najimunishajinna7805
@najimunishajinna7805 2 месяца назад
Ivar padhilil ungaluku dhirupthi illai endiral iraivan illaiendragi viduma bro. Ungal basaiyil sonnal nambunavaku narayanan nambadhavanuku emadharman
@Priya-ml7mz
@Priya-ml7mz 5 месяцев назад
இந்த.பூமிக்கு.கீல்..அவுங்க. ஓதுரது.தான்.கேட்கின்றது..நெறய.குரல்.கேட்கின்றது....அது ...தான்...ஆச்சரியமா.இருக்கு...கண்டிப்பா.இதை.கண்டு.பிடித்து.தீரணும்...அதுவும்.இரவு..2...மணி.அளவில்...ஒரு.மிருகம்..செய்யும்..செயலை..மனிதனிடம்.தூண்டி.விட்டுறுக்காங்க..இப்பம்..அதன்.வழியே.போனாதான்.கண்டு.பிடிக்க.முடியும்..இது...என்னுடைய.கருத்து..எப்படியாவது...எல்லாரையும்..காப்பத்தனும்...
@observerzz
@observerzz 5 месяцев назад
அல்லாஹ்வை யாரும் பார்க்க வில்லை, முஹம்மது நபி உற்பட. காரணம் அல்லாஹ்வை யாரும் பார்க்க முடியாது.பகுத்தறிவை கொண்டு தான் மனிதன் தன்னையும், சத்ய/உண்மை மார்க்கத்தையும் /வேதத்தையும் மனிதன் அறிந்து கொண்டு பின்பற்றி தன்னை வணங்கவேண்டும் என்பது தான் அந்த இறைவனின் விருப்பம். அதனாலேயே மனித இனத்தை பகுத்தறியும் ஆற்றலுடன் படைத்தான் இறைவன். அல்லாஹ் இருப்பதற்கும்,முஹம்மது அந்த அல்லாஹ்வின் தூதர் தான் என்பதற்கும் அதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் சத்தியமே என்பதற்கும் ஆதாரமாக அனுப்பப்பட்டது தான் குரான். அதில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் சார்ந்த விடயங்களே அதற்க்கு ஆதாரமாக/ அத்தாட்சியாக தரப்பட்டதுதான்.
@Sureshkumar-bf8lp
@Sureshkumar-bf8lp 5 месяцев назад
பைபிளில் இதைவிட நிறைய அத்தாட்சிகள் எல்லாம் இருக்குதுப்பா,,, இந்த,சுவிசேஷம் உலகங்களில் உள்ள சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்க படும் அப்போது முடிவு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது கடைசி காலத்தில் மனுஷர்கள் கொடுமையான மாறுகின்ற காலம் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது,, ஜனத்திற்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும் என்று சொல்லப்பட்ட வசனங்கள் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கின்றது,,, நான் வரும் அளவும் இந்த சந்ததி ஒழிந்து போகாது என்று யூதர்களை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது இன்றும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது,,, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விசுவாசியுங்கள் அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்,, ஆமென்
@jesusisfalsegodfalsesaviou9114
@jesusisfalsegodfalsesaviou9114 5 месяцев назад
@@Sureshkumar-bf8lp நீர் மேலே சொன்ன கற்பனைக் கதைகளை இயேசு சொல்லவில்லை. இயேசுவை ஆண்டவர் என்றழைக்கும் உன்னைப் போன்ற கிறிஸ்தவர்கள், நரகவாதிகள் என்று எச்சரிக்கிறார். மத்தேயு 7:21-23 இந்த வசனத்தின்மூலம், இயேசு என்னும் மனிதன் கடவுள் இல்லையென்றும் இரட்சகன் இல்லையென்றும் அவராகவே சாட்சி சொல்கிறார்.
@mohannair4276
@mohannair4276 4 месяца назад
Nabigal kadavulai kandaara I tharku bathil kuuraamal taddik Kalikkiraar 😢😢😢
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Kadavulai intha ulakaththil yaarum paarththathillai...athuthaan unmai
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Ungalukku kadavulai theriyumaa avaru karuppa sivappa
@thiyagu.d7372
@thiyagu.d7372 4 месяца назад
கடவுள் நா என்னன்னே தெரியாம ரெண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
@croosjesuthasantonybala8480
@croosjesuthasantonybala8480 21 день назад
எனவே பைபிளின் பல கருத்துக்களை குரான் வலியுறுத்துவதோடு குரான் தொடர்பாக மேலதிக விளக்கம் தேவையாயின் பைபிளைப் பார்க்கவும் என்று குரானில் கூறப்பட்டுள்ளது.
@ABUIMDHADHI607
@ABUIMDHADHI607 5 месяцев назад
சகோதரியின் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வில்லையே மிஃராஜ் பயணம் குர்ஆன் ஹதீஸ் படி அல்லாஹ்வை நபி ஸல் அவர்கள் ஏழு வாணங்களை இன்னும் அர்ஷை கடந்து அல்லாஹ்வை நேரடயாக சந்தித்தார்கள் என்று நீங்கள் கூறியிருக்க வேண்டும் உங்களுக்கு இதைப்பற்றி தெரிய வில்லையா? அல்லது தெரிந்தும் மறைத்து விட்டீர்களா அல்லாஹ்வுக்கே வெளிச்சம்
@mohamedlafee826
@mohamedlafee826 4 месяца назад
யப்பா நீங்க ஒரு ஹதீஸை காட்டுங்க , அந்த பயணத்துல நபி அல்லாஹுவை தன கண்களால் பாதத எங்க சொல்லிருக்காங்க?
@AbdulRahuman-ro9ov
@AbdulRahuman-ro9ov 5 месяцев назад
Jesus pbuh enda madam
@RiswaniSafeer-ll6ki
@RiswaniSafeer-ll6ki 4 месяца назад
சித்ரா கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லை
@DaniesKitchen-bo9ii
@DaniesKitchen-bo9ii 4 месяца назад
Mohamed nabhi heard Biblical details from the Christian Priest and Preach to the People.
@cowboy4762
@cowboy4762 4 месяца назад
Prophet Muhammad (Sal) did not know your bible. Even Jesus too did not know your nonsensical bible.
@DaniesKitchen-bo9ii
@DaniesKitchen-bo9ii 4 месяца назад
@@cowboy4762 Then why he asked the Christian Priest how can he see God. This shows that the uneducated Prophet Mohammed take Guidance from the Christian Priest for his false preaching that's why the people of his home town Makka rejected Prophet Mohammed.
@user-pw5ch4ng4g
@user-pw5ch4ng4g 4 месяца назад
வேறு யாராவது கட்டினா அவன் மட்டும் பொம்பள பொறுக்கியா.போயா நீயும் உன் கதையும்.
@JukSon-li2lv
@JukSon-li2lv 5 месяцев назад
வித் அவுட் லை இஸ்லாம் டை
@Habeeb-e-Mustafa
@Habeeb-e-Mustafa 5 месяцев назад
He does not understand the question. கேள்விக்கு பதில் சொல்லும்போது முதலில் கேள்வி என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.....
@IndianVoice1234
@IndianVoice1234 5 месяцев назад
கடவுளை பார்த்தவர் தான் நபி நாயகம்....இறைவன் ஒரு ஔி என்பதை அவருக்கு மட்டுமே தெரியும்
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 5 месяцев назад
நபிகளார் விண் ஏற்றப்பயணம் மேற்கொண்ட போதும் கூட அவர்கள் ஏழாம் வானில் இருந்த சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில் இருந்த ஒரு சுவனத்தில் உள்ள ஒரு இலந்தை மரத்தினை ஒரு பேரோளி ஒன்று மூடிக்கொண்டதை மட்டுமே காண்கின்றார்கள் என்பதை அல்குர்ஆன் வசனங்கள் 53:14-18 ஆகியனவும் இதற்கான தப்ஸீர் விளக்கங்களும் கூட விவரிக்கின்றன. ஆனால் நபிகளார் நிச்சயமாக அல்லாஹ்வினை முழுமையாக காணவில்லை என்பதுதான் உண்மையாகும். அவ்வாறு அவன் அருகில் சென்றால் நாம் கரிந்து எரிந்து விடுவோம் என்று தான் ஜிப்ரயீல் அவர்களும் கூட கூறியதாக சில நபிமொழிகளில் இருப்பதாக நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. மேலும் மூஸாவும் கூட அல்லாஹ்வை காண இயலவில்லை. ஆனால் அவனிடம் இருந்து வந்த பேரொளியின் பிரதிபலிப்பை மட்டுமே கண்டார்கள் என்பதும் நாம் அல்குர்ஆன் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது. ஏனெனில் அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் பேரொளியாக இருக்கின்றான் என்பது அல்குர்ஆன் கூறும் கருத்துக்களாகும் (24:35).
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 5 месяцев назад
ஏன் இறைவன் தன்னை எந்த தூதருக்கும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்றால் மக்களுக்கு அது பற்றி விவரிக்க நேரிடும் பிறகு அதற்கு வடிவம் தரப்பட்டு மீண்டும் இணை வைப்பதில் சென்றுவிடும் என்பதால் தான் அல்லாஹ் தன்னை யாருக்குமே இந்த உலகில் முழுமையாக வெளிப்படையாக காண்பிக்க வில்லை என்பது தான் உண்மையாகும்.
@IndianVoice1234
@IndianVoice1234 5 месяцев назад
@@user-lu8ww1hm3d தெரியும்....இறைவன் ஔியாக தோன்றினான்....அதவாது ஆயிரத்தில்....நூறு பாகத்தை வெளிபடுத்தினான் என்று சொல்கிறார்கள்...உண்மை தானே.
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 5 месяцев назад
​@@IndianVoice1234இறை தூதர்‌ மூஸா இறைவனை காண விரும்பிய போது ஏதோ ஒரு மிகச்சிறிய அளவிற்கு தனது ஒளியினை அந்த மலையின் மீது பிரதிபலிக்கச்செய்தான் என்பதை போன்ற நபிமொழி ஒன்றை நான் படித்த ஞாபகம் உள்ளது. ஆனால் அதற்கான மிகச்சரியான ஆதாரம் நமக்கு கிடைக்கவில்லை. நீங்கள் கூறுகின்ற கருத்து எந்த நபிமொழியில் உள்ளது என்பதும் நமக்கு தெரியவில்லை ப்ரதர்.
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 5 месяцев назад
​@@IndianVoice1234நபிகளாரிடம் நீங்கள் இறைவனை கண்டீர்களா என்று அவர்கள் தோழர்கள் மூலமாக கேட்கபட்டதற்கு பதிலாக நபிகளார் நான் எவ்வாறு அவனை காண முடியும் என்று பதில் அளித்துள்ளதாக நூல் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நாம் அறிய முடிகின்றது. இறை தூதர் மூஸாவினாலும் அந்த பேரொளியினை முழுமையாக காண இயலவில்லை. அது அந்த மலையின் மீது விழுந்த போது அவர் அங்கே மயங்கி விழுந்துவிட்டார் என்று நாம் புரிந்து கொள்ள முடிகின்றது இவை எல்லாவற்றையும் நாம் ஒரு சேரக்காணும் போது அல்லாஹ் என்ற பேரொளியானது துர்ஸினாய் மலை மீதும் , காரிருள் நேரத்தில் மூஸா (அலை) அவர்கள் ஏறியிருந்த மலையின் மீது இருந்த ஒரு பாக்கியம் பெற்ற மரத்தின் மீதும் கடைசி தூதர் நபிகளாருக்கு சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில் இருந்த ஒரு சுவனத்தில் இருந்த இலந்தை மரத்தின் மீதும் மிக மிக சிறிய அளவிற்கு அந்த பேரொளியினை சுருக்கி பல்வேறு விதங்களில் பிரதிபலிக்கச்செய்து காண்பித்து இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. அல்லாஹ் மட்டுமே மிக அதிகம் அறிந்தவனாக இருக்கின்றான் என்று மட்டுமே நமது அறிவிற்கு தகுந்தவாறு புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அல்லாஹ் என்பவன் ஆணும் இல்லை. பெண்ணும் இல்லை. அவனுக்கு ஒப்பாக எந்த பொருளும் இல்லை. இன்னும் அவன் வானங்கள் மற்றும் பூமியின் பேரொளியாக இருக்கின்றான் என்று அல்குர்ஆன் அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவனே தனது நிலை குறித்து மிக அதிகம் அறிந்தவனாக இருக்கின்றான் என்பதுதான் நமது நிலைப்பாடு. அல்லாஹ் அக்பர் வலில்லாஹில் ஹம்து
@veraprasadprasad6984
@veraprasadprasad6984 4 месяца назад
Anna, Oru Deva Doodare vandu eludu nu sonna Avaruku eluda avale, Israel Makkal kage kadal nire irendai pirithe Kadavul, Nabi ku Deva Doodar, Nabigal nayagan sontha pair enna, Quraan chapter 33, verses 50,51, enna sollurar Nabi chapter 65, verses 4, le enna sollurar Nabi, chapter- 56, verses 37, enna sollurar Nabi, chapter- 4, verses 24, enna Sollurar nabi avargal, hadees Musnad Ahamad 25636,Sollunge Shahi Al Bukari 5105,le enna sollurar adai ye konjo Sollunge, Quraan says chapter 3,verses 45,Jesus is word of God chapter 4, verses 171, says Jesus is word of God spirit of God, chapter- 3, verses 55, God warns all humans if you disputes from Jesus I will Judge you, if believe Jesus I will make you superior, show in Quraan where God said Nabigal nayam is my prophet
@kannathasansarathkumar2540
@kannathasansarathkumar2540 4 месяца назад
யாரு ஒழுக்கமாக வாழ்ந்தார் 12 வயதுள்ள சிறுமியை கல்யாணம் பண்ணுவது😂 நீ கடவுளை பாதியா நீ 7 கல்யாணம் கட்டும் போது 😂சும்மா நரகத்திற்கு போகாமல் உண்மயான கடவுளை தேடுங்கள்❤
@creativeideas9531
@creativeideas9531 4 месяца назад
தம்பி அப்படினா நீ சொல்லு பார்க்கலாம். ராமன் சீதையை திருமணம் செய்த போது இருவருக்கும் என்ன வயது என்று 🤔 நான் சொல்லவா?
@mimohamedirfan
@mimohamedirfan 4 месяца назад
Arivili 😊
@mohamedghouse650
@mohamedghouse650 4 месяца назад
Prophet Muhammad (SAW) did not see Allah (SWT) Almighty with eyes. It is narrated by Hazrat Aisha (RA) that if anyone will tell you that Muhammad (SAW) has seen His Lord, he is a liar, for Allah says 'No vision can grasp Him.
@aslamsharif5735
@aslamsharif5735 4 месяца назад
Muhammed Mustafa sallahu alive va salam. Yes is seen allah when comes return to earth some people asking to rasul e kareem you can seen to allah is saying only one word is one kind of noor. Without seen him is not saying like that so must belive our Muhammed Mustafa😢 sallahu alive va salam must seene. him with out seen him can't tell anything because each word is not saying is self every word comes to from allah . Allah saying Jibrail alissalam given him so that's our imaan. If dozen belive that's your mind set. Our allah habib Muhammed Mustafa sallahu alive va salam is messenger of allah. Is Malahigat forces of allah. Each messenger comes to this duniya each human comes to way of jannath thul firdose (example for other religion each messenger comes so many way hindi muslim sikh. Isai. Israelis. If allah like why didn't stop I mean our hindu brother saying shivan. Is last messenger why didn't stop others religion belive any other messenger???. That's plan of who maked you me in this world accept to him. We are not creater this earth we are just one of clay of soil no power to us. Just zeros. Only ones who maked us is the power full. We dozen have power to say him. No agiments. Human was request to him. Thaty our jobs is given is naver given that's choice of allah. Okay. We need is kindness deen duniya Or aakhi rat.
@georgewasingtongeorge8547
@georgewasingtongeorge8547 5 месяцев назад
முகம்மது நபிகள் எந்த மதத்தை சார்ந்தவர். தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்
@NaseerAhamed-uf7ch
@NaseerAhamed-uf7ch 5 месяцев назад
சகோதரா. இஸ்லாம் மதம் இல்லை மார்கம் திரு குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள் சகோதர அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக
@ahamedkabir3577
@ahamedkabir3577 5 месяцев назад
Brother, Mohamed (SAL) never worshipped any of the statues or pagan gods even in his childhood. He hated such worship and stayed away from those practices eventhough his own parents were pagans. At the time of his birth, the Arabs were worshipping statues. Long long before the birth of Mohamed (thousands of years) there was another prophet of Allah ( Ismael. pbuh) who preached Islam to the Arabs and after his death, people started to forget his teachings and eventually started worshipping statues. So Allah chose Mohamed (SAL) as his prophet (at the age of 40) to reintroduce Islam to them. I hope your doubt cleared.
@aarirose6072
@aarirose6072 4 месяца назад
​@@NaseerAhamed-uf7chமார்க்கம் என்றால் என்ன முதலில் அதை கூறுங்கள் மதம் என்றால் ஆங்கிலத்தில் ரிலிஜியன் மார்க்கம் என்றால் புரியும்படி கூறுங்கள் நண்பா
@user-ef8ip9ns7h
@user-ef8ip9ns7h 4 месяца назад
கடவுளை பார்தாங்ளா ன்னு கேட்டா ஆமாங்க இல்லைங்க ன்னு எந்த பதிலும் சொல்லாம அவரு இவரு ன்னு மரியாதை யில்லாம பேசற வாயை உடைக்க வேண்டும்
@josemankarai5978
@josemankarai5978 5 месяцев назад
Avar kadavulaiyum parkka villai yariyum parka villai.Mr.Mohamed was seen some illusions.Kadavul 50 times paray panna sonnaram,Mr.Moses athai 5 times a kuraicharam.Epidi kathai.Appo kadavulai vida Mosae inteligent..
@a.aadhamahmed
@a.aadhamahmed 5 месяцев назад
Nabi sal avargal siru vayathil unmaya matum pesum nabara irunthar. Nabi sal avarai siru vayathil Sathik nu sonnanga makkal. Sathik Naa unmaiyalan enru porul arabil.
@gunasekaran4159
@gunasekaran4159 4 месяца назад
No one seen God Heaven and Hell this is applicable for all the religions
@sheebamaggiee8425
@sheebamaggiee8425 5 месяцев назад
3:00 ->7:10 ->7:40
@vijeyansubrayan4268
@vijeyansubrayan4268 5 месяцев назад
Mr.V.je malaysia கடவுளுக்கு எந்த மொழி தெரியும்?.....
@user-bb4xo6ec2c
@user-bb4xo6ec2c 5 месяцев назад
Ye tambi Allah ku tamilum teriyume yen sandehema nabi adham alai awer silar neram tamil pesi erupar
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Kadavul entral yaarndu muthalla padinga...
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Ella moliyum.ella uyirninangalaiyum padaiththavanthan kadavul
@sivagnanarajha235
@sivagnanarajha235 5 месяцев назад
Nabikal naayagam. thavam purinthaar enru solkireerkal quranil makkal thavam puriyum padi enkeyum kurippu illaiye
@navakumarkandasamy4072
@navakumarkandasamy4072 5 месяцев назад
He is saying penadimai is it happening in afghanistan
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Neenga aanadimai seireengale brother...
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Munnar tamilar pengalai ilivaaha nadaththininga.but 1400 varudathukku munbe pengalukku urimai kodukkappattathu
@Mufeesmsm
@Mufeesmsm 4 месяца назад
Neenga pengalai penna paarkinga.but islathule athu avarhal oru aan thaan.eanentral aanilirunthu padaikkappattavarga
@user-pw5ch4ng4g
@user-pw5ch4ng4g 4 месяца назад
நாலு பெண்ணை நச்சென்று கெட்டினாரே அது தான் ஒழுக்கமா
@Human-k2u
@Human-k2u Месяц назад
அப்ப 35 மனைவிகளை கட்டலாமா இல்லாவிட்டால் பெண்டாட்டிமேல சந்தேகப்பட்டு தீ குளிக்க சொல்லலாமா
@fathimafarsana8900
@fathimafarsana8900 5 месяцев назад
Karant erupathu therium aanal. Kannaal parkka mudiuma
@raziqclazzy
@raziqclazzy 4 месяца назад
Allah Muhammad nabi idam neradiyaga pesa villai. Jibreel alahivasalam (angel) talked with nabi for sake of allah
@pauljosephs-qf6cy
@pauljosephs-qf6cy 4 месяца назад
பலதாரமணம்;ஜிகாத்கொலைகள்;அல்லா பரலோகத்திலும் அழகிகள் கொடுப்பான் என்பது நாயகத்திடம் ஜின்கள்தான் பேசியிருக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.
@cowboy4762
@cowboy4762 4 месяца назад
இயேசுவும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தவர் என்று, உனது பைபிள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 4 месяца назад
நபிகளார் பலதாரமணம் புரிந்து விதவைகளை மறுமணம் செய்து கொள்வதற்கான குறித்த சட்டங்கள், விவாகரத்து சட்டங்கள், மாதவிலக்கு பற்றிய சட்டங்கள், பெண்களுக்கான திருமண நிச்சயதார்த்தம் திருமண ஒப்பந்தம் குறித்த சட்டங்கள், அவர்களுடன் எப்போது தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் எப்போது குடும்பம் நடத்தி வாழ வேண்டும் என்பதற்கான சட்டங்கள், பருவ வயதை அடைந்த பெண்களிடமும் அநாதை குழந்தைகளிடமும் எப்போது சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும் என்பதற்கான சட்டங்கள், ஆண் பெண் திருமணம் மறுமணம் செய்து கொள்வதற்கான வயது உச்ச வரம்புகள், அதற்கான தகுதிகள் பற்றிய சட்டங்கள், பெண்களுக்கான திருமண நன்கொடைகளை ஆண்களே தர வேண்டும் என்ற சட்டங்கள், வரதட்சனை என்பதை ஆண்கள் பெண்களிடம் இருந்து வாங்க கூடாது என்பதற்கான சட்டங்கள், (பெற்றோர்கள் இல்லாத நிலையில்) பருவ வயதை அடைந்து விட்ட நிலையில் எவர் வேண்டுமானாலும் திருமணமோ அல்லது மறுமணமோ செய்து கொள்ளலாம் என்ற தனி மனித உரிமைக்கான சட்டங்கள் இதன் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு , சொத்துக்கள் இவற்றை எல்லாம் அடைய நபிகளார் வழிகாட்டல் செய்து விட்டார்கள். நீங்கள் கூறும் இயேசு கிறிஸ்து திருமணம் என்று எதையுமே செய்து கொள்ளாமல் உங்களுக்கு என்ன விதமான சட்டங்களை தந்து வழிகாட்டல் செய்துள்ளார்கள். திருமணம் மற்றும் மறுமணம் குறித்து என்ன சட்டங்கள் தான் பைபிளில் உள்ளன. சிறிதளவாவது சிந்தியுங்கள்.
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 718 тыс.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 4,8 млн