இஸ்லாம் குறித்த அறிதலுக்கும்,புரிதலுக்குமான தளம். சமயநல்லிணக்கத்தையும் ,மனித நேயத்தையும் எடுத்தோதும் களம்.
DISCLAIMER This Channel does not promote or encourage any form of illegal activities. All content provided by this channel is for educational purposes only. Any of the views expressed by the speakers do not necessarily represent the views of the Manudavasantham channel.
மாற்று வழி என்ன என்று கேட்கிறார் : அதை சவுதி அரசிடம் கேட்க வேண்டும் : இவரிடம் கேட்பது சரியல்ல : குலுக்கல் முறையில் 100 /10 பேரை தேர்வு செய்து இலவசமாக அழைத்து செல்லலாம் : அல்லது 50/50 என்கிற ரீதியில் கட்டணமுறையில் 50 நபர்கள் இலவசமாக 50 நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பலாம் : இவன் சொர்க்கத்தீற்கு வழி கேட்டால் சுடுகாட்டுக்கு வழி சொல்லுவான். :
இவருக்கு பதில் சொல்ல தெரியல. அவங்க மறுபிறவியைப்பற்றி கேட்கல. பாவங்களுக்கு கூலி மறுபிறவியா என்று கேட்கிறார்கள். பாவங்களுங்கு கூலி நரகம். அதில் பாவம் செய்தவர் தண்டிக்கபடுவாரே தவிர. மறுபிறவி தந்து தண்டிக்கபடமாட்டாது.
இது இஸ்லாமிய வெறுப்புகள் அவரிடம் வெளிப்படுகிறது.அஹிம்சை என்று சொல்லும் அவர் இன்று இந்தியாவில் நடைபெரும் குற்றச்செயல் களை பார்க்கவும் கூடுதலான மிக மோசமான செயல்கள் இந்தியாவில் தான் நடக்கிறது.
வட இந்தியாவில் இன்று வரை இஸ்லாமியரை கண்டாலே வம்புக்கு வாரானுகங்க புள் டோஸர் வைத்து வீடுகள்.கடைகள் உடைப்பது.ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி அடித்து கொலை செய்வது. ஆனால் அன்று இதை விட மோசமாக முஸ்லிம்களை தாக்கினார்கள். பார்த்துக்கொண்டு தலை குனிந்து போகவா.இல்லை திருப்பி அடிக்கனும் அது ஜிஹாத்
கர்த்தரை கட்டையில் அடித்த யூதன் .....உயிரோடுதான் இருக்கிறான் 😂😂தினந்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் மக்கா மதினாவுக்கு சென்று வருகிறார்கள் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு கிடைக்கலையா
பொன்முத்து ராமலிங்க தேவர் காமராஜர் கக்கன் ஜீவானந்தம் போன்றவர்கள் மக்களின் வாழ்க்கை தரம் உயருவதற்காக அரசியல் செய்தார்கள் அதேசமயம் ஈவெரா, கருணாநிதியும் அவர் குடும்பம் மற்றும் திமுக அதிமுக மதிமுக காங்கிரஸ் போன்றவைகள் அவர்களின் குடும்ப சுயநலத்திற்காக மட்டுமே அரசியல் நடத்தினார்கள் மேலும் நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள். மக்கள் ஓட்டுக்கு பணம் பெற்றுக் கொண்டு ஊழல்வாதிகளை ஆதரிக்கிறார்கள். இதனால் மக்களுக்கு வரவேண்டிய பல திட்டங்கள் வராமலே போய்விடுகின்றன.
@@thangaveluappasamy3320 உன் பேரிலே பதில் இருக்கு ..😂😂பெரியார் என்ன செய்தார் ஒரு காலத்தில் பிராமணர்களை மட்டும் பார்ப்பனர்களை மட்டும் சாமி என்று கூப்பிட்ட கூட்டம் உங்களை தங்கவேலு அப்பாசாமி என்று கூப்பிட வைத்தது ...பெரியார் 😂😂😂😂
While standing for prayer we don't leave space for some big man is coming so we should leave space for him in the first row or he gets insulted never like this in Islam first come first served basis even he is a king if he comes late for the prayer where ever he gets place he would stand there and pray.
ஐந்தாம் நூற்றாண்டில் அறிவியல் வளராத காலத்தில் நபி உருவாக்கிய இஸ்லாத் அறிவியல் எவ்வளவோ வளர்ந்த இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பழைமையையே பிடிவாதமாக பிடித்து கொண்டு இருக்கிறது. இதனால் இஸ்லாமியர்கள் அறிவியல் சிந்தனை அதிகம் இல்லாதவர்களாக பழமை பேய் பிடித்தவர்களாகவே இருக்கின்றனர்.
@@thangaveluappasamy3320 இந்த 20 ஆம்.. நூற்றாண்டிலும் ..மாட்டின் கோமியத்தை குடித்தால் கேன்சர் வியாதி போகும் என்று கட்டுக்கதை விடும் பாப்பான் ..😂😂உண்மையைச் சொல்பவன் ....பார்ப்பனியர்களுக்கு சேவை செய்தால் ....சூத்திரன் ஒருபோதும் பாப்பானாக மாட்டான் 😂😂😂
@@thangaveluappasamy3320 21ம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்களுக்கு அடிமை சேவை செய்யும் சூத்திரர்கள் தான் அதிகம் 😂😂😂சாமிகளை காண வேண்டும் என்றால் முதலில் பார்ப்பனர்களை காண வேண்டும் 😂இந்த 21ம் நூற்றாண்டுகளிலும் வர்ணாசிரம் மாறாத சூத்திர ன்.... தெரிகிறது ...காலம் காலமாக சூத்திரர்களாக இருப்பதே இவர்கள் வாழ்வியல் ...எந்த தெய்வங்களிடமும் நேரடியாக வணங்க முடியாது ...😂😂😂😂
புதிய அறிவியல் தலைமுறை முஸ்லிம் ஆகிய Dr ஹபீப் அவர்கள் போன்ற முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெருக வேண்டும் அப்போது இஸ்லாத் மீது ஏனைய உலகத்துக்கு இருக்கும் வெறுப்பு பகைமை வெகுவாக குறையும். மேலும் இஸ்லாமியர்களின் அறிவியல் சிந்தனைகள் வளரும். வாழ்த்துக்கள்.
பெரும்பான்மையான நல்லவர்கள் கஷ்டபடுவதும் வளமில்லாமல் இருப்பதும் பெருபான்மையான கெட்டவர்கள் வளமாக இருப்பதும் ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்தின் விழிப்பு இன்மையையும் கட்டுபாடு இன்மையையும் பலஹீனத்தையுமே காட்டுகிறது. இதற்கு சமுக உணர்வின்றி அரசு பொறுப்பில் உள்ளவர்களும் வக்கீல்களும் டாக்டர்களும் வசதியாக வாழ்பவர்களும் இளைஞர்களும் மிக முக்கியமான காரண கர்த்தாக்கள் ஆகும்.
மனிதர்களே!! நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்திற்காக வசதி இருந்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். இங்கு சென்றால் தான் பெரிய புண்ணியம் என்று எதுவும் கிடையாது. வாழும் போது சிந்தித்து முடிந்த வரை ஆரோக்கியமான உணவுகளை உண்டு ஆரோக்கியமான செயல்களை செய்து வந்தால் போதும் இம்மை ஆகிய இளமையும் மறுமை ஆகிய முதுமையும் நிம்மதியாக இருக்கும். அதைவிட்டு மக்காவுக்கு மதினாவுக்கு அல்லது வேறு புண்ணிய ஸ்தலத்துக்கு போனால்தான் ஆண்டவன் அருள் கிடைக்கும் என்பது எல்லாம் சுத்த புரட்டு உருட்டு வேலை..
இதைத்தானே அவர் விரிவான முறையில் சொல்லி..விளக்குகிறார் ... இதே போல சனாதன சங்கீ பாப்பான் சொல்லுவானா .....??..பாப்பானுக்கு சேவை செய்தால் மோட்சம் புண்ணியம் கிடைக்கும் என்று உருட்டுவான் 😂😂😂 😂😂
ஆண்டவன் அருள் கிடைப்பது மாத்திரம் இல்லை.அங்கே கறுப்பர்,வெள்ளையர் எனும் பாகுபாடு இல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூடுகிறோம்.இதை விட என்ன வேண்டும்.
மனிதனுக்கு மட்டும் அல்ல எந்த பிறப்புக்கும் உயிர் என்று தனியாக எதுவுமில்லை. ஒவ்வொரு உடலிலும் உள்ள மூளையின் இயக்கம் தான் அந்தந்த உடலின் உயிர் என அழைக்கபடுகிறது. மூளையின் இயக்கம் நின்று விட்டால் அதனை சாவு அல்லது மரணம் என்கிறோம். அவ்வளவு தான். மற்றபடி நமது உடலில் இருந்து உயிர் என்று எதுவும் பிரிந்து எங்கும் செல்வதும் கிடையாது. எனவே மறுபிறப்பு மறுமை மீண்டும் உயிர்த்தெழுதல் என்பதெல்லாம் பரிசுத்த பொய்கள் ஆகும். அது மார்க்க அல்லது மதவாதிகளின் குறுகிய சிந்தனையால் வந்த பொய் கற்பனை ஆகும்.
அல்லாஹ்வை அறியாதவர் இவர். ஏட்டு சுரைக்காய் ஆலிம் இவர். வஹ்ததுல் வுஜுத் என்ற ஏக இறைவனை அறியாத அற்ப பதர்! அல்லாஹ் ஹக் சுபஹானுத்தஃலா என்ற ஒரே உள்ளமைக்கு புறம்பாக வேறு ஒரு உள்ளமை உள்ளது என்ற நினைப்பே! பெரும் இனணவைப்பு என்பதை உணராதவர்
AUM = YHWH = ALLAH Vedas Bible Quran Sanskrit Hebrew Arabic There is no Deva except AUM There is no Elohim except YHWH There is no Ilah except ALLAH AUM is Deva(Sanskrit) YHWH is Elohim(Hebrew) ALLAH is Ilah(Arabic)
கடுமையான வறட்சி யான பாலைவன பிரதேசத்தில் வாழ்ந்த முரட்டுதனமான மக்களை திருத்தி பண்புள்ளவர்களாக மாற்ற முஹம்மது நபியால் உருவாக்க பட்ட இஸ்லாத் கடுமையான சட்ட திட்டங்களை கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத் பாலைவன இயல்புகளை கொண்டது ஆனதால் அதில் ஒழுக்கம் சமத்துவம் சகோதரத்துவம் மாமிச உணவு பலதார மணம் போன்றவைகள் பேணப்பட்டன. இவைகளை நிறைவேற்ற கடுமையான வன்முறை சட்டங்கள் அனுஸ்டிக்கப்பய்டன. இதனால் இஸ்லாமிய வாழ்க்கை மிகவும் பயம் அச்சம் நிறைந்ததாகவும் இறுக்கமான இடுகாட்டு அமைதி உள்ளதாகவும் சந்தேகம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. அறிவியல் வளர்ச்சியால் அரபு நாடுகள் செழுமை நிறைந்ததாக மாறி உள்ளது. அதனால் பழைய கடுமையான சட்ட திட்டங்கள் சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளும் மாறி வருகிறது. என்றாலும் முஸ்லிம் மதவாதிகள் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று கொள்ளாமல் பழமையான கொள்கைகளை வலியுறுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்கள். காலத்தின் மாற்றங்களை இஸ்லாம் மய்டுமல்ல எந்த மார்க்கத்தாலும் தடுக்க இயலாது. ஏனெனில் இது இயற்கை கால பரிணாம மாற்றத்தின் இயல்பு. ஆனால் மாற்றங்கள் ஆன்மீக உணவுள்ள அறிவியல் சிந்தனை உள்ளவைகளாக இருக்க வேண்டும் அதுதான் ஆரோக்கியமான மாற்றம். மாற்றம் என்பதே என்றும் மாறாதது.
அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது வேர் சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த வரலாற்றை விளங்கிய யாரும் அல்லாஹ் என்பது இஸ்லாமிய கடவுளுக்குரிய ஆடையாளமல்ல என்பதை புரிந்துக் கொள்வர். ஏனெனில் இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும். பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது. ''பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா.. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர். (அல் குர்ஆன் 38:5)'' இதுதான் உண்மையே தவிர பிறர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இஸ்லாம் புதிதாக அல்லாஹ் என்று ஒரு இறைவனை உருவாக்கிக் கொடுக்கவில்லை.
மரியாளின் மகன் கிறிஸ்து தான் கடவுள் என்று கூறுபவர் ,கடவுள் ஐ நிராகரித்தவர் ஆகி விட்டார்.(Tamil) மரியமின் மகன் மக்ஷிக் தான் அல்லாஹ் என்று கூறுபவர் ,அல்லாஹ் ஐ நிராகரித்தவர் ஆகி விட்டார்.(Arabic) Don't miss 2 different languages words.