வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் எவ்வளவு விசயங்கள் சொல்கிரிர்கள் அண்ணா கற்றுக் கொள்ள ஆர்வம் ஆசை அதிகம் உள்ளது ஆனால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை இருந்தாலும் குடும்ப சூழ்நிலை அதற்கு எதிராக உள்ளது எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை பொருளாதாரம் கை கொடுக்கவில்லை நேரம் கைகொடுக்க வில்லை ஏதோவொரு வகையில் நேரம் வீனடிக்கபடுகிறது ஒரேநேர்த்தியாக கொண்டு செல்ல முடியவில்லை மனகுழப்பத்தில் நான் விடியா விடிவெள்ளியாக நான்
ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் ஆகி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகம் அடைந்து சுக்கிர திசை நடந்தால் அவர் வேலைக்கு செல்வரா அல்லது தொழில் செய்வரா விளக்கம் தாருங்கள் சார்
சந்திரன் திரு ஓணம் மகரத்தில், சனி ஆயில்யம் கடகத்தில் சம சப்தம பார்வையில், பரிவர்த்தனையில் , புனர்பூ இருந்தால் சனி தசை என்ன பலன்கள் செய்யும் சந்திரனை குரு ரிஷபத்தில் இருந்து பார்க்கிறார்