Please Subscribe to Our Whatsapp Channel in the link below whatsapp.com/channel/0029VaN3... The soundtrack was composed by M. S. Viswanathan Lyrics by Pulavar Vedha This Song is Very Popular among MGR fans during his transition phase.
இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் சங்கநாதம் இந்த பாடல்.அ இ அ தி மு க வின் உண்மையான தொண்டர்கள் தங்களின் சங்க நாதம் என ஏற்று இன்று வரை, ஏன் எங்களின் உயிர் உள்ளவரை இயங்கிட கொள்கை முழக்கம் என மனதில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டு செயல்படவைத்த பாடல்.இப்பாடலை அருமை அண்ணன் சீர்காழியார் அவர்களை பாடவைத்த இதயதெய்வம் மக்கள் திலகம், புரட்சி தலைவர், கலியுக வள்ளல் அவர்களின் தீர்க்க தரிசனத்தை எப்படி வேண்டுமானாலும் மனதார போற்றலாம்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ், வெல்க அ இ அ தி மு க.🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉
as long as AIADMK is in the hands of slaves and mafia, we can only dream...please thorw away pannisamy and mannargudi mafia... someone take the leadership of AIADMK.
உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியத்தில் எத்தனை பாடல் இருந்தாலும் சீர்காழி கோவிந்தராஜனின் இப்பாடலை கேட்டால் புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு உத்வேகமும் மெய்சிலிர்ப்பும் தானாகவே ஏற்ப்பட்டுவிடும் பாடலை கேட்டு இரட்டை இலைக்கு வாக்களிப்போம் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉🎉 "நமது வெற்றியின் நாளை சரித்திரம் சொல்லும்! 🎉🎉 " உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இந்த பாடல் படம் படப்பிடிப்பு முடிந்தவுடன், பாடல் பதிவு செய்யப்பட்டது. 🎉🎉🎉🎉 தெய்வத்திரு. சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் அவர்கள் பாடல் இப்படத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் விருப்பத்தால், ஒலிப்பதிவு செய்யப்பட்டது. என்றும் அழியாத வெற்றி முரசு! 🎉🎉🎉🎉🎉🎉 👌 சூப்பர் அருமையான பாடல்🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 "நன்றி🙏💕🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய கவிஞர்கள் , இசையமைப்பாளர்கள் படமாக்கிய ஒலி ஒளி கலைஞர்கள் பாடிய பாடகர்கள் இயக்குனர்கள் ஆகியோரின் தொலைநோக்கு சிந்தனை அபாரம்.
புரட்சித்தலைவர் துவங்கிய மக்கள் இயக்கமாக அண்ணா திமுக ஒரு நாள் பெய்த மழையில் மறுநாள் முளைத்த காளான் அல்ல நாடோடி மன்னன் மன்னாதி மன்னன் மகாதேவி அரசிலங் குமரி ஆயிரத்தில் ஒருவன் அன்னமிட்ட கை எங்கள் வீட்டுப் பிள்ளை புதிய பூமி நல்லவன் வாழ்வான் நாளை நமதே நினைத்ததை முடிப்பவன் நீதிக்குத் தலைவணங்கு அடிமைப் பெண் அன்பே வா ஆசைமுகம் காவல்காரன் வேட்டைக்காரன் விவசாயி ரிக்ஷாக்காரன் படகோட்டி தொழிலாளி உழைக்கும் கரங்கள் ஊருக்கு உழைப்பவன் உலகம் சுற்றும் வாலிபன் என ஒவ்வொரு படங்களையும் செதுக்கி செதுக்கி சிந்தித்து சிந்தித்து நாட்டுக்கு தேவையான கருத்துக்களை பாடல்களில் உரையாடல்களில் சொல்லி அதன் மூலம் மக்களால் வாத்தியாராக தங்கள் வீட்டுப் பிள்ளையாக தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்ட பிறகு நிர்ணயித்த பிறகு கழகத்தை துவங்கி வெற்றிக்கொடி நாட்டினார் அவர் வாழ்ந்த வாழ்நாளில் ஒவ்வொரு நொடியும் மக்களுக்காகவே சிந்தித்து மக்களுக்காகவே ஓயாமல் உழைத்தார் அவருடைய நினைவிடத்தின் மேல் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற வரிகள் இருக்கிறது என்று சொன்னால் அவருடைய உண்மையான உழைப்பு மக்களுக்கான உழைப்பு அவரை உயர்த்தியது அவர் மறைந்த பிறகும் புதிய சந்ததிகளுக்கு அடுத்த தலைமுறைகளுக்கு அவருடைய மகத்துவம் உணர்த்தியது இது போன்ற பாடல்களால் என்பதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது கோவை ராஜகோபால்
எந்த ஒரு அண்ணாமலையும் வரமுடியாது விரும்பினால் கும்மிஅடிக்கவேண்டாம் m g r என்றமலைக்கு முன்னால் அவர்பாடல்களுக்கு ஈடு எவராலும் ஈடுகொடுக்க முடியாது.இப்ப பாடல் ஆசிரியர்இருந்தால் பதில் கிடைக்கும்.