அனைத்து பாடல்களும் மிகவும் அருமை. நெஞ்சைவிட்டு அகலாதவை.என்ன இருந்தாலும் பழமை என்றும் இனிமையே.சீர்காழியார்தான் மீண்டும் வந்து இது போன்ற பாடல்களை பாடமுடியும்.
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🙏🙏🎉🎉 "செயல் அதன் கனி! 🎉🙏 👌 சூப்பர் அருமையான பாடல் 👍🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊 " நன்றி! 🙏🎉🙏 அன்பன். 🎉 ச. சிவலிங்கம்.
என்ன குரல் இது ? வெண்கல மணி கானம்!! சிம்மக்குரலான் இது போன்ற குரல் தமிழ் நாட்டைதவிர வேறெங்கும் இந்த உலகத்தில் இருக்கவாய்ப்பில்லை ! வணங்குகிறேன் அவர் தாள் பணிந்து 🙏🙏🙏
இப் பதிவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக அற்புதமாக உள்ளது கேட்க கேட்க தூண்டும் வகையில் அனைத்து பாடலும் சூப்பர் செலைக்ட் பண்ணி பதிவு செய்த
"இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க! அன்புடையீர்! வணக்கம். திரு. ராகவன் அவர்கள் உங்ளைப் போன்ற ஏராளமான இசைமணி. டாக்டர். சீர்காழி. கோவிந்தராஜன் அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் கருத்து 👌 சூப்பர், அருமையான பதிவு 👍 வாழ்த்துகள். " மீண்டும் சீர்காழி காலத்திற்கு செல்ல ஆசை' "நன்றி! அன்புடன். ச. சிவலிங்கம்.
எந்த காலத்திலும் ஜொலிக்கும் பாடல்கள்.கேட்க கேட்க அருமையாகயிருக்கு.இப்பவுள்ள எப்எம் இல் இதுபோன்ற பாடல்களை கேட்கமுடியவில்லை ஏன் தொலைக்காட்சியிலும் கேட்டதில்லை.