ஐயா சுகி சிவம் அவர்களே! உங்களினுடைய சொற்பொழிவுகழ் கருத்துக்கள் மனப்பக்குவம் நீங்கள் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆதங்கம் பார்க்கும் போதெல்லாம் கேட்கும் போதெல்லாம் மனதை நெகிழவைக்கிறது! நீங்கள் நீடூழி வாழ்க வழர்க என இறைவனை வேண்டுகிறேன் ! நன்றி 🙏
அருணாச்சலம் உண்மையை சொல்ல ஒரு தைரியம் வேண்டும், உங்களுக்கு அந்த தைரியம் இருக்கிறது. இது சிவனருள். உங்கள் தொண்டு வாழ்க... அருணாச்சலம் வாழ்க... உங்கள் காணொளி பேச்சுக்கள் வாழ்க... சிறப்புடன் வளர்க...
நல்ல மனமும், நல்ல எண்ணங்களும் நற்செயல்களும்,இம்மாநிலம் பயனுற வாழும் நல்லதோர் வாழ்க்கையை நமக்கு உருவாக்கித் தரும் என்னும் நல்லுரை வழங்கிய நன்மன அறிஞர் நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு! நன்றியும், வணக்கமும் ,நல்வாழ்த்துகளும்!
ஐயா உங்கள் பேச்சுரை அருமை ஆனந்தம் இன்பம் ஈகை உன்மை ஊக்கம் எண்ணம் ஏகாந்தம் ஐயா நான் உங்கள் பேச்சுரை தவறாமல் செல்போன் இல்லாத காலத்தில் கூட சிவன் கோயில் சொற்பொழிவில் கேட்பேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் படித்தாலும் புரிந்துகொள்ள கடினமான ஒன்று நேர்மையாக சிந்திப்பது நிறைய பேர் எப்படி நேர்மையாக சிந்திப்பது என்று பழகும் பொழுது எதிர்மறை எண்ணத்தை கொள் சிக்கிக் கொள்கின்றனர் பிறகு நேர்மையாக சிந்திப்பது எப்படி என்ற எண்ணத்தை கைவிட்டு விடுகிறார்கள் இந்த காணொளி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி மிக மிக சுலபமாக விளக்கியுள்ளீர்கள் இதுவரை எவரும் நேர்மறை எண்ணத்திற்கு இவ்வளவு ஒரு அழகான தெளிவான விளக்கத்தை கொடுத்ததில்லை நீங்கள் எப்பொழுதும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
🙏Sir, Thanks for sharing how to be positive only 😊 🌊 ஆழியின் சில முத்துக்கள் 👉 இரகசியங்கள் கவிஞர்களோடு கைகோர்க்கும். 👉 பிராணாயாமம் 👉 காயத்திரி மந்திரம் 👉நல்லதே(நல்லதை மட்டுமே) நினைத்தல் 👉வாக்கை வாழ்வாக்கி, வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். #🌟 என் வாழ்வியல்: பாரதியின் "எண்ணிய முடிதல் வேண்டும்....."-------) என் கடவுள் வாழ்த்து, எந்த கடவுளாக இருந்தாலும்🌟.
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெறிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!
Cent percent true.Nallathey ninaithalum nallathey seithalum nadapathey nadakkum Aseevagam Uzh kotpadu Vinai kotpadu is true.very nice explanation.Meditation purifies mind and meditating on God makes a person foreseer some of the incidents forecast by spiritual help.
Enniya mudidhal vendum Nallathe enna vendum Thinniya nenjam vendum Feed your mind with right thoughts. By feeding more correct thoughts, bad thoughts will lose the energy. Ultimately, the right thoughts will rule our mind. Every second, feed the right thoughts It's a wonderful video
பாரதி சொன்ன வரிகளுக்கே வருகிறேன் எண்ணிதல் முடிதல் வேண்டும் நல்லதை எண்ண வேண்டும் சரி நான் அப்படித்தான் பெருமைக்காக சொல்லல அடுத்து சிலர் எண்ணிதல் முடிதல் வேண்டும் என அடுத்தவங்க சொத்திற்கு ஆசை படுவது தர்மமா சொத்தின் மீது மனிதனுக்கு இருக்கும் பற்று நம் இந்தியாவுக்கு மிகப் பெரிய சாபம் இதனால் நம் சந்ததிக்கு நாம் என்ன சேர்ந்தது வைக்கிறோம் என்பதை அவர்கள் ஒரு நாள் உணர்வார்கள்
Sugi sir how can I thank you in mere words for your videos. I t enriched my life in so many ways. You must live with vibrant health for the sake of millions of people like me vaalga valamudan
நல்லது என்றால் எது நல்லது பிறர் நலமா தன் நலமா எங்கே இருக்கிறது நல்லதென்பதும் தீயதென்பதும் சௌகரியமாக இருத்தல் என்றால் பிறருக்கு அது அசௌகரியமாக இருக்குமல்லவா வினையின் பயனால் ஏற்படும் அனுபவத்தை நாம் எப்படி பொருள் கொள்கிறோம் என்பதில் அல்லவா நண்மை என்பதுவும் தீமை என்பதுவும்...நாம் இந்த இரண்டு பொருளும் கொள்ளாவிட்டால் அந்த அனுபவ பயனிற்கு பெயரென்ன வைப்பீர்கள்...ஆக அங்கே நல்லதும் தீதும் இல்லை அல்லவா....அனுபவத்தை அனுபவமாகவே பொருள் கொண்டால் அனுபவத்தை மேம்படுத்தும் எண்ணங்கள் மட்டுமே மிஞ்சும் என்பது என் கருத்து தாங்கள் ஆராய விரும்புகிறேன்...நன்றி