Stalinஒரு குடும்பம் சொகுசு வாழ்க்கை வாழ எத்தனை குடும்பங்களை நாசமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.200 ரூ வாங்கிக்கொண்டு vote போட்ட மக்களுக்கு இது நன்றாக வேண்டும்.பள்ளி செல்லும் பெண் பிள்ளைகள் கூட மதுவிற்கு பழக்கப்படுத்தி கண்கொண்டு உள்ளனர் என்பது தான் அரசாங்கத்தின் உச்சம்.தமிழ்நாட்டின் எல்லா வளத்தையும் சுரண்டி விட்டார்கள்.கடவுள் தான் அவர்களுக்கு தண்டனை தரனும்
இது போன்ற சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால் திமுக தமிழ்நாட்டில் பெரும் கபளீகரம் செய்து இருப்பார்கள் இப்பவும் எதிர்கட்சி தனது இருப்பை சரியாக காட்டவில்லை
அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி கிடக்கிறது.தாங்கள் சரியான கேள்வி கேட்கிறீர்கள்.இந்த இழப்பீட்டு தொகை தொடர்புடைய மாமுல் வாங்கி செயல்பட்ட அதிகாரிகள், அரசியல் வாதிகளிடம் வசூலிக்கப்படவேண்டும்.இதனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.அப்போதுதான் இதுபோன்ற நபர்கள் கடமையை நீதிக்கு உட்பட்டு செய்வார்கள்.
கேட்க வேண்டிய கேள்விகள் சொரனை கெட்ட ஜென்மங்கள் எங்கே புரியபோகிறது மக்கள் காத்து இருக்கிறார்கள் ஒட ஒட விரட்ட போகிறார்கள் நாட்கள் எண்ணப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை வெற்றி நமதே👍🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👏
இவ்வளவு பேசுகிற தாங்கள் மக்களை ஒன்றாக திரட்டி ஸ்டாலின் வீட்டையும், கணிமொழி வீட்டையும் முற்றுகையிட 17:55 முடியுமா, முடியும் என்றால் முதல் ஆளாக நான் இருக்கிறேன், இதற்க்குறதங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன், தங்கள் அழைபபிதலை எதிர்பார்க்கிறேன்
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
அரசு செய்த குற்றத்திற்கு அந்த அரசியல் கட்சி தங்கள் கட்சி நிதியிலிருந்து கொடுக்கட்டுமே !!!!! மக்கள் வரிப்பணம் மக்களின் முன்னேற்திற்கே கொழுப்பு எடுத்தவனுக்கில்லை
சகோதரா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை,யாரை சொல்லியும் குற்றமில்லை, ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்கள் திருந்தாத வரை இது போன்ற இன்னல்களை மக்கள் தொடர்ந்து அனுபவிக்கதான் வேண்டும்.
ஐயா,இந்த மரணச்செய்திகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில்,இவர்களின் சொந்த தொலைக்காட்சியான சிரிப்பொலியில் கள்ளச்சாராயம் எப்படி காய்ச்சுவது எப்படி என்று காட்டுகிறார்கள்.இதிலிருந்து இவர்களுடைய உண்மை முகம் தெரிகிறது.இதையெல்லாம் தமிழக மக்கள் உணரவில்லையே என்பது தான் வருத்தமாக உள்ளது.
நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன் நீ அழுவதை போல் அழு என்று தான் மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தனர் அப்போது பிரபல சாராய வியாபாரி திண்டிவனம் 21வது வார்டு உறுப்பினர் கணவர் மரூர் ராஜா மரக்காணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் ஆனால் ஓரிரு மாதங்களில் வெளியே வந்து சுதந்திரமாக இருக்கிறான் இது தான்டா தி.மு.க.
இலங்கை எப்படி தமிழர்களை கொன்று குவித்து சிங்களர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள் அதேபோல் தமிழ்நாட்டை தமிழர்களை கொன்று குவித்து திராவிடர்கள் ஆந்திரா மாற்றம் கேரளா கர்நாடகா போன்ற மாநிலத்தில் அவர்கள் இங்கு வாழ்வதே அவர்களின் நோக்கம் மேல்நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ்நாடு என்ற ஒன்று இலங்கையைப் போன்று ஆக்கிரமித்துக் கொள்வார்கள் தமிழர்கள் இங்கு இருக்க மாட்டார்கள் தமிழர்களை ராணுவத்தை கொண்டு அடித்து துரத்துவார்கள் இலங்கையில் நடந்த போர் போன்று தமிழகத்திலும்
இரும்புக்கரம் கொண்டு அநியாயத்தையும் அட்டுலியத்தையும் அடக்குவாரா? அல்லது உன்மையை பேசி நியாயத்தை கேட்பவரை அடக்குவாரா? ஆட்சியும் அதிகாரமும் நேர்மையை பார்க்குமா?