Payani is the official RU-vid channel of Prof. Kalyana Sundaram . This channel intends to create awareness among the people and it covers politics, literature, general knowledge, entertainment, books, poems, music, cinema and education.
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள் பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
உண்மை! அனைத்தும் உண்மை. வெற்று வேட்டு இராகூல். காங்ரஸ் தன் ஆட்சியில் டில்லியில் இலங்கையில் நடத்திய இரத்த கறை வரலாற்றை மறைக்க போடும் வேடம் நாடகம். எதிர் கட்சி தலை வர் பதவி வேற! அதான் உரத்த குரல்! மக்களே உஷார் ! நன்றி
என்ன பேசி என்ன செய்ய...கூட்டணி கட்சியினர் அவர்கள் அவர்களின் லாபத்தை எண்ணி அமைதியாக இருக்கிறார்கள் ..மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை...திமுக அரசுக்கு டாஸ்மாக்கை ஒழிக்கும் எண்ணமும் இல்லை...பிழைத்தவன் பிழைத்தது தான் செய்தவன் செத்தது தான்
And also news minute team mr Shabbir covered well with integrity the Kalla Kurichi tragedy giving exactly what’s happened to the public , no wonder they are ridiculed with derogatory words by D stocks , more power to honest media , the tn people will always be thankful to you and support you and be emboldened by the fact that regime change is certainly possible in 2026 n likely to happen
Savukku Sir act as an intelligence. Now really missing Savukk u Shankar sir. He so many times warned about this kallacharayam in Kalvarayan malai. The people who are the followers of DMK said that he is mad. But now what happened. He talk about the illegal bars and the corruption happening inside the procurement of liquors
நீங்கள் குறிப்பிடும் சட்ட விரோத பார்கள் அனைத்தும் கரூர் கேங் கட்டுப்பாட்டில், உள்ளூர் திமுக பொருக்கிகளின் துணையோடு முழு நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது! அதுவும் அரசுக்கு செல்ல வேண்டிய வரி ஏதும் இல்லாமல் மது ஆலைகளில் இருந்து நேரடியாக பெற்று வாங்குபவரிடம் வழக்கமான விலைக்கு விற்று பெரிய கொள்ளை நடக்கிறது என்று சவுக்கு சங்கர் முன்பே சொல்லி இருக்கிறார்! அதுதான் உண்மை! அந்த வருமானம் முழுமையாக செந்தில் பாலாஜிக்கு செல்கிறது! அதற்கு துணை போகும் திமுக அல்லக்கைகளுக்கு ஒரு பகுதி போக, மீதி ஸ்டாலினுக்கு போகிறது என்பதையும் அவர் சொல்லி இருந்தார்! எனவேதான் அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது!
தம்பி, தமிழ்நாட்டில் இடதுசாரி, வலதுசாரி என்ற கட்சிகள் கலைக்கப்பட்டது திமுகவுடன் அடைக்கப்பட்டு விட்டது, அதனால் முத்தரசன், செளந்தராசன் போன்ற வரை பேசுவதை விட்டு விடுங்கள், அவர்கள் மனிதர்கள் இல்லை
ஐயகோ இந்த சாத்தான் ராகுல் இப்பொழுது வேதம் ஓத வந்து விட்டதே. ஒருவேளை அகிம்சையை போற்றுபவர்கள் தான் கொலை கருவி கொண்டு திரிவார்கள் போல உள்ளது. ஒன்றரை லட்சம் மக்களை கொன்றது தான் காங்கிரஸின் அகிம்சை போல உள்ளது.