இசைசக்ரவர்த்தி புகழ் என்றென்றும் வாழ்க.இந்த கலைக்காகவே பிறந்த தமிழ்த்தாயின் தலைமகன்.இவர் இசையில் மயங்கிய இறைவன் தானும் அந்த இசையில் மூழ்கிக் திழைக்க வேண்டுமென காலம் வருமுன்னே தன்னிடத்தில் அழைத்துக் கொண்டு விட்டான்.அவன் அழைத்து சென்று விட்டாலும் தன் இசை வாயிலாக நம் நெஞ்சில் நிலைத்து வாழும் அவர் நினைவுகளை யாரும் பறித்துச் செல்ல முடியாது.வாழ்க அவர் புகழ்.
காருகுறிச்சியின் சின்னஞ்சிரு கிளியே கண்ணம்மாவைக் கேட்கவேண்டியாவது மேலும் சிறிது காலம் வாழ ஆண்டவனை வேண்டுகின்றேன்....என்னுயுர் நின்னதன்றோ.......கண்ணம்மா....
கேட்க கேட்க ஆனந்தம். எவ்வளவு தெளிவான ராக ஆலாபனை. நாதஸ்வரம் மேளம் இணைந்த இசை. காருகுறிச்சி அருணாசலம் ஐயா நீங்கள் என் மண்ணை சேர்ந்தவர் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
whosoever given thumps down for such a wonderful concert must be persons who do not know carnatic music or cannot appreciate music. i pity them. you can skip your dinner to hear this wonderful soulful concert. thanks for the upload.
By hearing the kar kurinji Arunachalam nathaswaram I add my life time little more days, o God I heard your voice through him. Let his music long live,long live.
இவர் நல்ல மேதையே!!!!மாற்றுக்கருத்து இல்லை...,அதே வேளை இவர்க்கு முந்தையவர்,இவரே!!!அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்....அவர்தான்.!!!!!! முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் அவர்களால் ( Emperor) என புகழப்பட்ட !!!!! நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை அமரர் திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்....!!!!!என்பதும் மிகையல்ல !!!! அதையும் ,நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும்.....,தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
நாதஸ்வர சக்கரவர்த்தி காருகுரிச்சி அருணாசலம் அவர்களின் 100ஆண்டு பிறந்த நாள் நிறைவு விழா திட்டமிடல் கூட்டம் மதுரையில் 11.12.2920 மாலை 5 மணி. விவரங்களுக்கு அட்வகேட் த. குருசாமி. 9443279225, வாட்ஸ்அப் 9597455991 இ.மெயில் tamilnadufian@gmail.com