அருமை அருமை மிகவும் அருமையான வாசிப்பு இதுபோன்ற கலைஞர்கள் மேன்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்.அனைத்து இசைக் கலைஞர்களுக்கும்.நாதஸ்வரம் வாசிப்பவர் மிகவும் சிறப்பான வாசிப்பு இறைவனின் அருளால் உங்களது கலை மேன்மேலும் வளரட்டும்.
கண்ணீரை வர வழைக்கும் பாடல். அருமையான வாசிப்பு.. மேலும், காஞ்சிப் பட்டுடுத்தி. கஸ்தூரி பொட்டு வைத்து.. என்கிற ஒரு பழைய பாடலை நாதசுர வாசிப்பில் கேட்க வேண்டும். முடியுமா ? ( ராகம் :- கலியாண வசந்தம் )