#TheHolyThursday #MandyThursday #TheEucharistMiracles ஆச்சரியமுட்டும் நான்கு நற்கருணைப்புதுமைகள்|The Eucharist Miracle| தஞ்சாவூர் லான்சியானோ அமெரிக்கா இத்தாலி|
நற்கருணை 100% இயேசப்பாவின் திருஉடல் உண்மை எனக்கு நான்கு ஆண்டுகள் குழந்தை இல்லை நற்கருணை ஆராதனையில் பங்கு பெற்று பொழுது ஆண்டவர் இயேசுவின் வல்லமை என்னை தொட்டது அதே ஆராதனையில் என் மனைவிக்கு தரிசனம் கொடுத்து இப்பொழுது எங்களுக்கு அழகான பெண் குழந்தை கொடுத்து ஆசீர்வதித்த அன்பின் ஆண்டவர் இயேசப்பாவிற்கு கோடாகோடி நன்றி ஆமென் அல்லேலூயா.
I am marri ratnam encountering strong temptations and unsolved problems in family, is in strong problems , court cases and strong problems in my employment pl pray for His kindness and get posting in job and my health
தூய நற்கருணையை உண்டதும் உடல் நலம் பெற்றேன்... ஆண்டவருக்கு சாட்சி பகர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. கத்தோலிக்கத் திருச்சபையின் படிப்பினைகள் முழுமையாக நம்பத்தக்கவை...
,,நான் ஒரு பிரச்சனையில் இருந்த போது ஆழமாக நான் செபம் செய்து கொண்டிருந்தேன் அன்று மாதத்தின் முதல் ஞாயிறு நற்கருணை எழுந்தேற்றம்... நான் செபம் செய்து கொண்டிருக்கும் போது எனக்கு ஒரு குரல் கேட்டது.. உனக்கு அமைதி உரித்தாகுக என்று கண்விழித்து பார்த்த போது யாரும் இல்லை.. மனதில் ஒரு.. பிறகு பாதர் நற்செய்தி வாசிக்கும் போது உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று வாசித்தார் அப்பொழுது தான் நான் உனர்ந்தேன் இது ஆண்டரின் குரலாக இருக்குமென்று..
நற்கருணையில் இயேசு வாழ்கிறார். நற்கருணையை நாம் உட்கொண்டால் வாழ்வு பெறுவோம். அதுவும் நிலைவாழ்வு பெறுவோம். எங்கள் தஞ்சாவூரில் புதுமைகள் நிகழ்ந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.
நான் எப்பொழுதும் திவ்ய நற்கருணையை பெற்றப்பின் என் குழந்தைகளின் தலையில் முத்தமிட்டு ஊதி விடுவேன்... திவ்ய நற்கருணையின் பிரசன்னம் என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்... என் குழந்தைகள் பிறந்தது முதல் இவ்வாறு செய்கிறேன்.. அவர்கள் திவ்ய நற்கருணை ஆண்டவரைப் பெறும் வரை இவ்வாறு செய்வேன்.... இதனால் என் குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் ஆண்டவரின் பிரசன்னத்தில் இருக்கிறார்கள் என்று மனதார நம்புகிறேன்...
தந்தை அவர்களுக்கு நன்றிகள் பல.. இந்த சேனல் மூலமாகவே புனிதர்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொண்டேன்.. மிகப்பெரிய மனமாற்றத்தை பெற்றேன்.. மனமாற்றத்தை வாழ்வாக்கினேன்... தற்போது குடும்பத்தில்..தொழிலில்.. பிள்ளைகள் படிப்பில் உடல்நலத்தில் ஆண்டவரின் ஆசீர்வாதத்தை ஒவ்வொரு நாளும் உணர்கிறோம்...
விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல இறைவா -உமக்கே ஆராதனை. உலகத்தை மீட்ட இறைவனின் ஒரே மகன் இயேசுவே-உமக்கே ஆராதனை. இறைவனின் சிந்தனையும் செயழுமாய் இருக்கின்ற தூய ஆவியே-உமக்கே ஆராதனை. தூய்மைக்கும் தூய்மையாய் இருக்கின்ற மூவொரு இறைவா-உமக்கே ஆராதனை.
இந்த புதுமைகள் ஆண்டவரின் பாஸ்கா விழாவினை நினைவு கூறுகின்றன. நாம் அனைவரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறது. ஆராதனையும் நன்றியும் என்றென்றைக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கே ஆமென்
நாம் நற்கருணை பெற்றுகொள்ளும் போது பாவமே இல்லாத நிலையில் பெற்று கொள்ள வேண்டும். அதாவது நாம் பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை பெற்று கொள்ள வேண்டும். ஆகையால் ஒவ்வொரு குருவும் பாவசங்கீர்த்தனம் வழங்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். மக்களுக்கு பாவமன்னிப்பின் முக்கிய தத்துவத்தை விளக்கி போதிக்கும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
I always feel when the Priest raise the Host and wine, I really believe that Jesus is appearing in front of me that time I pray and ask whatever I want to say to our Lord Jesus Christ. I strongly believe it. Our Lord Jesus is ever living God! Amen
You have to do eucharistic procession in streets and roads not just inside the church premises alone At the least you have to do it every first Friday or first sunday in all the churches
From the mother the child gets body and blood terefore thorough flesh and blood of christ we become the original child of christ whithout body how can we say that we belong to him.
Good evening Joe. Very Clearly U Were Explaining .I was wondering It's true. Congratulations .U didn't Explain Vailankani. It's Leading Everyone Close to God. THUQ. God bless you. Happy Easter.
No, it is true that the Lord Jesus is present in the Holy Sacrament. The Lord has confirmed that I am still alive in the Holy Sacrament. In the Most Holy Sacrament, parents and children should believe in the Lord Jesus with all their hearts. In order to believe in the Holy Sacrament, Priest and Religious Sisters women should be taught more about the Holy Sacrament, and explain its miraculous function. Yes, when such a wonderful work takes place, we have more faith in the holy sacrament. Yes, I am the living bread from heaven. Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest. Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find rest unto your souls. For my yoke is easy, and my burden is light (Matthew 11:28-30). According to this Holy Verses, the Lord Jesus is inviting us to receive His presence and enjoy His divine nature through the Holy Sacrament.
இயேசு: நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். - யோவான் 13:13
இயேசு: அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. - திருவெளிப்பாடு 1 : 17-18