ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ நான் 2007 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ பருவ கால கட்டத்தில் ரமணாஆஸ்ரமம் அடிக்கடி சென்று தியானத்தில் ஈடுபட்டு வந்தேன் அதன் ஈர்ப்பு 2023இன்று பல விதமான நன்மைகள் என்னை மேன்மை படுத்தி கொண்டு செல்கிறது 🙏🙏🙏
Thank you sister. A great work useful for everyone. Need to listen with good concentration several times to understand and digest a little. Great teachings of Swami Ramana Maharshi.
I am sahana styding in 6th std. This video helped me so much for my self realisation Now I am helping others to see who God is. Now for me everything is the same I don't need any extra knowledge if I learn i will forget it after sometime. Tq so much .very useful
Good it is useful to you. But Ramana Maharshi says that the person who thinks he does not know anything but tries to practice quietly, is the only one who can even think of what self-realization is.
இன்று உங்களது பதிவை கேட்டேன். துல்லியமான, நிதானமான ஒலிப்ப திவு. No emotion attached.நன்றி Let me listen to other records and revert madam. You can start a what's app group if not already created.may give two minutes recording every day Pranams to Mahaperiava and Ramana, Ramakrishna Ramasubramanian sk
Thank you...... எனக்குள்ள இருந்த மனக்குழப்பங்கள் மெல்ல மெல்ல நீங்க விட்டது...... நான் எண்ணங்களை கையாள கற்றுக் கொண்டேன்...... அது தோன்றும் போது தெளிவாக மனதிற்குள் விசாரணை செய்து அந்த எண்ணங்களை அழித்து விட வேண்டும்....... நான் தேடிய தேடல் இதுதான்.... மிக்க நன்றி
இந்த உலகில் எத்தனையோ மகான்கள் இருக்கலாம் ஆனால் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அதில் ஒரு தனித்துவமானவர் உண்மையில் பகவான் ரமண மகரிஷி பற்றி நான் அறிந்தது ஒரு சமயம் பகவான் ரமணரின் போட்டோ பார்த்தேன் ஆனால் இவர் யாரென்று எனக்குத் தெரியாது இவர் யார் யார் என்று யோசிப்பேன் ஒருநாள் நான் லைப்ரரியில் படித்துக்கொண்டிருந்தேன் எதர்ச்சையாக ஒரு புத்தகம் என் கையில் வந்தது அந்த புத்தகம் எடுத்து பார்த்தேன் அதில் ரமணர் போட்டோ இருந்தது அது அவர் வாழ்க்கை வரலாறு படித்தேன் அதிலேயே மூழ்கி போனேன் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் என் மனதில் அமைதி என்னுள் சில மாற்றங்கள் ஆழ்ந்த சிந்தனைகள் பகவானைத் தியானித்தல் அவர் என்னுடன் இன்றும் இருப்பதை போல் உணர்தல் அவர் சென்ற ஞானப் பாதையில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணர்கிறேன் என் வாழ்வில் எப்பேர்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும் அடுத்த கணம் என் உயிர் பிரியும் தருவாயிலும் நான் மலைப்போல் நம்பி இருப்பது என் பகவான் ரமண மகரிஷி மட்டும் தான் பகவான் தனித்துவமானவர் என்று சொன்னதற்குக் காரணம் அவர் செல்வத்தையோ இல்லை புகழ்யோ தருபவர் அல்ல மாறாக ஞானத்தைத் தருபவர் மன அமைதி தருபவர் தினமும் குறைந்தது 1008 முறை யாவது இந்த மந்திரத்தை ஜெபியுங்கள் உங்கள் வாழ்க்கை மாருவதை நீங்கள் உணருவீர்கள் உங்கள் மனதில் அமைதி பிறக்கும் உங்கள் சிந்தனை தெளிவாகும் உங்களுக்குள்ளே நீங்கள் தெய்வத்தை காண்பீர்கள் பகவான் நாமத்தை ஜெபிக்க புண்ணியம் செய்தவர்களாள் மட்டுமே முடியும் மந்திரம் 👇 ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ரமணாய-ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் ஓம் ஓம் அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா
Thank you for this wonderful information especially where Swamiji states when you have a sathguru follow the principles of sathguru and surrender, rest will fall in place. I’m always working on ultimate surrendering of my self. Mikka Nandri 🙏
சாதகன் இருக்கும்மட்டும் சாதனை பிரகாசிக்காது. ஜீவன் தன்னை உணராமல் தன் சொரூபத்தை அறியாமல் நிம்மதி ஏற்படாது. எவன் என்னை அறிந்து என்னைஅடைய முற்படுகிறானோ அவன் என் தன்மையை அடைவான். பிறவி பயன் என்னை அடைவதன்மூலம் நிறைவுறுகிறது. ஒரே நான். மற்றவையெல்லாம் படைத்ததை சார்ததாகும்.ஒம் மகரிஷி ரமண பகவானே சரணம்.
இது ஓர் அற்புதம் என்றே சொல்வேன்..மகரிஷியின் உபதேசத்தின் பொருள் உணர்ந்து தெளிந்து அதில் கரைந்தவரே தமது தமது உச்சரிப்பின் மூலம் அந்த உணர்வை புரிதலை மற்றவர்களுக்கு ஏற்படுத்த முடியும். மிக அருமையான உச்சரிப்பு , அற்புதமான குரல். நன்றி.