இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற ஒரே ஒரு உன்னதமான கட்சி நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி ஆட்சி அரியணையில் ஏறுவது உறுதி உறுதி உறுதி. நாம் ஒன்றுபட்டால் எமக்கு உண்டு வாழ்வு. நாம் தமிழர் நாமே தமிழர்
சகோதரி சத்யா அவர்கள் வெள்ள நிவாரண பணிகளை சிறப்பாக செய்தார் அவர் குடும்பம் முழுவதும் சேர்ந்து நாம் தமிழர் கட்சியாக சிறப்பான பணியை செய்தார்கள் இவர் போன்ற நபர்களை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அக்காவின் சமூக பணி மற்றும் கட்சி பணி தொடர வாழ்த்துக்கள்.நாம் தமிழர் இராமநாதபுரம் மாவட்டம் 🙏
ஏறக்குறைய 50 ஆண்டுகாலம் வாழ்ந்து விட்டோம் இனி வருங்கால தலைமுறை பிள்ளைகளுக்காக நாம் தமிழர் கட்சி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆட்சியில் வாழ வேண்டும்❤🔥🔥🎤💪
சத்யா அக்கா பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்த போது நீங்களும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் னொன்னன் சீமானும் தொம்பிகளும் எங்கே போயிருந்தீங்க