@@Shankee007 வார்ட் கவுன்சிரக்கு ஓட்டு போடும் போது குடிஅரசு தலைவருக்கு ஏன் ஓட்டு போட கூடாது, குடி அரசு தலைவரை ஓட்டு போட்டு வெளளவைத்தால் பிரதமர் செய்யும் அனைத்து மக்கள் விரோத தவருகளையும் தட்டி கேட்ப்பார்
இந்த காணொளியை பார்க்கும் வடசென்னை வாக்காளர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் வடசென்னை நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் சகோதரி அமுதினி அவர்களுக்கு ( ஒலி வாங்கி) மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
ஆமாம் உருப்படியா எதுவும் இல்லை - இலவசம் இல்லை, சாதியம் இல்லை, எரிசாராயம் இல்லை, பணம் இல்லை, மீனவர் செத்தால் நமக்கென்ன, தமிழைப் பற்றி பேசி உருப்படி இல்லை.
நான் தமிழன் உண்மையில் எவன் ஒருவன் தமிழன் என்று நினைக்குறாவன் ஒட்டு போடு (மைக்)ஒலிவாங்கி சின்னத்திற்க்கு அண்ணாமலை பின் செல்பவன் வீட்டில் பெண்கள் இருந்தால் கவனம் நான் பாதிக்கா பட்டா இலங்கை மக்கள் துயரத்தை நேரில் பார்த்தவன்❤❤
வீரத்தாயின் திருமகன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் நான் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் பேசுவதை பல வருடங்கள் கேட்டு கொண்டிருக்கிறேன் அன்றிலிருந்து இன்றுவரை கொஞ்சம் கூட மாற்றி பேசுவதில்லை அதே வீரம் அதே கோபம் எங்களுக்கு பெருமையாக உள்ளது இப்படி ஒரு மகன் தமிழ் மக்களுக்கு கிடைத்தது ஒரு பெரிய நல் வாய்ப்பு அதனால் தமிழ் மக்களே அண்ணன் சீமான் அவர்களை மைக் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வோம் அது நமது கடமை
மயக்கத்திலிருக்கும் மக்களிடம் மாற்றம் வேண்டி போராடும் மக்களின் உண்மையான தலைவன் நீ என்பது விரைவில் நடக்க போகிறது. ஏனெனில் இன்று 19.4.2024 இந்த தேர்தலில் என் வாக்கு மைக் சின்னதிற்கே . என் ஒரு விரல் அதிகாரம் ஒற்றை தலைவன் சீமானுக்கே.
உலக தரம் வாய்ந்த கருத்துரை பதிவு... அண்ணன் சீமான் அவர்கள் ளின்.. வீரமுழக்கம்...... உலக த்தில்... அதிகநேரம் பேசிய ஒரே ஆசான்... நாம் தமிழர் கட்சி யின் வருங்கால சீமான் தான்
வாழ்க செந்தமிழன் சீமான் வாழ்க நாம் தமிழர் கட்சி வெல்க 39 +1 = 40 , MP தொகுதிகளிலும் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ----- திருக்குறள் - 100 அதிகாரம் - 10 , இனியவை கூறல் நல்ல மங்கலகர மான வார்த்தைகள் ஆயிர ஆயிரமா இருக்கும் போது அட ஏண்டா தம்பி இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்ற ??? தயவுசெய்து இனிமேலாவது நல்ல சொற்களை மட்டுமே சொல்லுப்பா தம்பி சீமான்
தமிழ் இனமே சீமானை பயன்படித்திகொள்ளுங்கள் , இல்லையேல் ஈழ தமிழன் படும் துன்பம் போல் தமிழ் நாட்டு தமிழனும் துன்பம் படவேண்டும் புரித்து தெளித்துகொள்ளுங்கள்🙏💪
இது வரை வாயில் ஒலித்தது கேட்கவில்லை மக்களுக்கு இப்பதான் தேர்தல் ஆணையம் ஒலிவாங்கி தந்திருக்கிறார் இன்னும் கொஞ்சம் ஓங்கி உரக்க சொல்லுங்கள் என்று மக்களின் காதுலில் விழும்......இப்ப கேட்கும் மான தமிழர்களின் காதில் கேட்டு கொள்வார்கள் அண்ணா...... வெல்வோம் உறுதி......
People in INDIA are completely mesmerised past years and they are comfortable with corrupted politicians and corrupted govt officers deeply rooted corruption from top to bottom level. People instead of questioning govt they fighting among themselves becos they are suppressed by the govt whichever political party may be. When we question govt they have have to rectify it immediately instead the govt trying and suppressing who questioned. In our country corrupted govt officers officers and corrupted political parties are real mafias and terrorists
எல்லோருமே கெட்டவர்கள் என்றால் யார் தான் நல்லவர் எல்லோருமே நல்லவர்கள் என்றால் ஏன் நாட்டில் இத்தனை பிரச்னைகள் பஞ்சம் பட்டினி வறுமை வேலை வாய்ப்பு இல்லாமை நல்ல கல்வி சுகாதாரம் மனிதநேயம் நல்ல குடிநீர் நல்ல காற்று உணவு கொடுக்காமல் இருப்பது ஏன் அனைவருமே நல்வாழ்வு வாழ வைக்கும் அரசாங்கம் அமைய வேண்டும் வாழ்த்துகள்
தமிழகத்தில் எத்தனை நூலகம் இருக்கிறது.சாராயக்கடை எவ்வளவு இருக்குது. குஜராத்தில் பள்ளிகள் எத்தனை இருக்கிறது.சாராயக்கடை எவ்வளவு இருக்கிறது. திருப்பூரில் வட இந்தியக்காரர் கொடுக்கிற சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள்.இப்படியே அடிமையாக இருப்பதுதான் உனக்கு மகிழ்ச்சி. இந்த மண்ணிலே பிறந்து வளர்ந்தவன் எதுவும் கேள்வி கேட்க கூடாது என்கிறீர். இதே தமிழன் தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கே சென்றாலும் அடிமையாகத்தான் வேலை செய்கிறான். அமெரிக்காவிற்கு ஏன் படிக்க சென்றார்கள்.அங்கே போய் அந்த மாணவன் மரணம் அடைந்தாரே, ஏன்.அதற்கு யார் காரணம? அதற்கும் திமுகவா காரணம். அதற்கு கலைஞரா காரணம். ஏழைகள் படிக்க காமராஜர்தான் கல்விக்கு வித்திட்டார். இதை யாருமே மறுக்க முடியாது. கலைஞர் கல்விக்கு எதுவுமே செய்யவில்லையா? பெண்கள் கல்விக்கு கலைஞர் உதவ செய்யவே இல்லையா? பெண்களுக்கு சொத்து உரிமை கொண்டு வந்தது யாருய்யா. இது எந்த மாநிலத்திலும் இல்லையே.