Тёмный

"நாரைக்கு முக்தி கொடுத்த படலம்" - திருவிளையாடற்புராணம் - கூடற்காண்டம் (48) 

Sivaya Nama
Подписаться 791
Просмотров 127
50% 1

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணத்தில் 48வதுபடலமாக (செய்யுள் பத்திகள்: 2297 -2321) நாரைக்கு முத்தி கொடுத்த படலம் உள்ளது. இப்படலத்தில் பொற்றாமரை வாவியில் மூழ்கித் தன் தீவினை ஒழித்து இறைவனின் திருவடிகளை அடைவதை உறுதிபட யாசித்த நாரைக்கு முத்தி கொடுத்த வரலாறு கூறப்பட்டுள்ளது.
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி"
எனத் திருவாதவூரடிகள் அருளிச் செய்தல் காண்க.

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@geethakolappan7397
@geethakolappan7397 Месяц назад
Sivaya nama ❤❤
@sivayanama4665
@sivayanama4665 Месяц назад
பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.🙏🙏திருச்சிற்றம்பலம்
@pouneeswarip9201
@pouneeswarip9201 Месяц назад
சிவாயநம🙏🙏
@raginik6957
@raginik6957 Месяц назад
சிவாய நம
Далее
Paint Projects
00:17
Просмотров 5 млн
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 427 тыс.
Paint Projects
00:17
Просмотров 5 млн