நான்முஸ்லீம்தான்70வரு டத்திற்குமுன்எப்படிபட்ட திரைப்டம்இதுஜாதிவெறிஆச்சாரத்திற்குபலத்தமரணசம்மட்டிஅடிஇந்த ஆன்மீகவசனங்களால் நான்உணர்ச்சிவசப்பட்டுஇதயம்நெகிழ்ந்துகண் கலங்கிவிட்டேன்எந்த எந்த மதம்சார்ந்தவரகள் ஆயினும் பக்தியில் உறுதித்தன்மை வேண்டும் அந்த உறுதியேஇறைவனின் ஆசிர்வாதமாகும்அவன் தரும்அடைக்கலமும்ஆகும்
உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்-TNS
இந்த ஆதிக்க மனிதனின். திமிரையும். ஆனவத்தையும். கீழே இரக்கியவதான் இந்த கதையில் வரும் நந்தனர் கதை.நம் ஆத்துமார்தம பத்தியோ. நம்பிக்கையோ.பாசமோ வைத்து நம் ஒன்று செய்தால். அது கைகொடுக்கும் வகையில் கடவுள் காப்பற்றுவார். நான் பரையன் என்று நிணைத்தால் மகிழ்சியாக இருக்கிறது.இந்த படம் மனித வாழ்வில் ஒரு சரித்திரம். நெகிழ்சியாக இருக்கிறேது மிக மிக. மகிழ்சி❤❤❤
படம் நந்தனார்.... உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்- கண்ணீருடன் ஓம் நமச்சிவாய
மனிதராய் ஒன்றிணைவோம் இனி ஒரு ஜென்மம் பிறப்பாய் இல்லையா என்று தெரியவில்லை வாழும் வரை அனைவரையும் மன நிம்மதியோடு வாழவைத்து நாமும் வாழ்வோம் சந்தோஷமா மனிதனை மனிதனாய் மதிப்போம்
இறைவன் எல்லா மதத்துக்கும் உட்பட்டவன் எல்லா மதமும் ஒன்றிணைய வேண்டும் பக்தி ஒன்றே இறைவா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் தாங்கள் எந்த ஜாதி எந்த மதத்தில் பிறந்தாலும் அடுத்த மனிதருக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளுங்கள் வசதிகள் நீங்கள் எங்கே இருந்தாலும் பரவால்ல கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள் ஓம் நமச்சிவாய வாழ்க
மக்களை முட்டாளாக்கிய படம் 😅😅😅 என்னென்ன கம்பி கதை கட்டி மக்களை முட்டாளாக்கி யுள்ளனர்😅 பார்பானின் புராண புரட்டுகதைகளில் இதுவும் ஒன்று.....😅😅 இப்ப ஏண்டா யாரும் நெருப்பில் இறங்கி கடவுளை சென்று அடைய மாட்டிறிங்க😅 கடவுள்...பக்தி...உண்மை என்றால் இப்ப இருக்கிற பக்திமான்கள் ஏன் தவம் இருந்து பிறவா வரம் கேட்க வேண்டியதுதானே😅😅😅😅😅😅😅😅