Тёмный

நாவலை படமெடுத்து அசிங்கபடுத்தியது யார் தெரியுமா? Imayam Speech | Writer 

Theekkathir
Подписаться 287 тыс.
Просмотров 4,8 тыс.
50% 1

தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் எழுத்தாளார் இமையம் ” ஏன் இலக்கியங்களை படிக்க வேண்டும் ” என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil #imaiyam | #writer | #bookfair2023

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@manithirumalaisamy3026
@manithirumalaisamy3026 Год назад
இமயத்தின் உரையை இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன்.இந்த வாய்ப்பை தந்த தீக்கதிருக்கு நன்றி.
@ganesanmuthusamy9659
@ganesanmuthusamy9659 Год назад
தமிழ் நாடு தொடங்கி அனைத்து மாநில இலக்கியம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ளஅனைத்தும் கேட்க வேண்டிய பேச்சு.
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 Год назад
இமயம் உலக இலக்கியத்தை வார்த்தை விளையாட்டால் ஒரு சுற்று காட்டிவிட்டார்.கழுதூர்காரர்.வாழ்த்துகள்.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍
@rbhanumathi8348
@rbhanumathi8348 Год назад
You cannot expect history or truth in cinema,it is purely entertainment if you want history read books don't go to cinema, nowadays even books are not telling truth,it is according to wishes of writers written
@zakeerahmed2906
@zakeerahmed2906 Год назад
உயர்சாதி திரைபடம் நாவல் வரலாறு பதிவு திரித்து திரி வைத்து திரியும் கூட்டம் உள்ளது உயர்சாதி தன் ஆதிக்க வரலாறு மாற்றி அமைக்க திரைப்படம் சாத்தியம் எதிர்கால புதிய இளைய தலைமுறை வரலாறு அறிய நாவல் என்ற புத்தகம் படிக்க வாய்ப்பு இல்லை.திரைபடம் தான் எதிர் கால இளைஞர் புதிய தலைமுறை வரலாறு திரைபடம் சோழ மன்னன் வரலாறு அறிய முடிகிறது புத்தகம் படித்து ஆய்வு செய்ய தவறான தமிழக வரலாறு என்பதை திரைப்பட வரலாறு தமிழக வரலாறு பதிவு மனதில் பதிய வைக்கிறது. உணர வேண்டும்
@பனைமரம்-வ8ர
தோழர் தமிழர் நாட்டில் இத்தனை பிரச்சனை இருக்கிற போது நீங்கள் மக்களை சினிமா பக்கம் அழைத்துச் செல்வது ஏன் இதுதான் உழைக்கும் மக்களுக்காக போராடக்கூடிய கட்சியா என்னங்க தோழர் இப்படி பண்றீங்களே
@NokiaG60-mm8hg
@NokiaG60-mm8hg Год назад
Navala padikka solraru cinima pakka solraru nnu thirichi pesuringale periya thirudan than neenga
Далее